புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
3 Posts - 4%
prajai
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
2 Posts - 3%
Baarushree
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
2 Posts - 3%
viyasan
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
2 Posts - 3%
Rutu
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
1 Post - 1%
சிவா
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
1 Post - 1%
manikavi
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
2 Posts - 6%
manikavi
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
1 Post - 3%
viyasan
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
1 Post - 3%
Rutu
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமுதாய நலன்


   
   
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Tue Dec 13, 2011 7:39 am

லட்சக்கணக்கில் உறவினர் அல்லாத இடத்தில் வேலை -குறைந்த சம்பளத்தில் உறவினர் அருகாமையுடன் மனத்திற்கு இதமான வேலை -நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 7:48 am

எந்த கேள்விக்கானபதில் குடும்பசூழல் , வயது , பொருளாதாரம் ,லட்சியம்
இவைகளை பொறுத்து வேறுபடும் !

நான் இன்னமும் முடிவு எடுக்கவில்லை ! அன்பு மலர்


சூப்பருங்க



சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 7:55 am

prlakshmi wrote:லட்சக்கணக்கில் உறவினர் அல்லாத இடத்தில் வேலை -குறைந்த சம்பளத்தில் உறவினர் அருகாமையுடன் மனத்திற்கு இதமான வேலை -நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?
நான் இர‌ண்டாவ‌தை தான் தேர்ந்தெடுப்பேன். கார‌ண‌ம் என‌க்கு ப‌ண‌த்தை விட‌ ச‌ந்தோச‌மே முக்கிய‌ம்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 7:56 am

மனதுக்கு இதமான வேலையாக இருந்தாலும் உறவினர் அருகில் இருக்கக்கூடாது. உறவினரால் நிரந்தரமாக தொல்லை அனுபவிக்க வேண்டி வரும். உறவினர் அல்லாத இடத்தில்த் தான் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளைக் கூட நன்கு சுதந்திரமாக வளர்க்க முடியும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ விடுப்பில் வந்து உறவினர்களைப் பார்த்துச் செல்வது தான் நல்லது. ''கிட்ட இருந்தால் முட்டப் பகை'' என்று எங்கள் கோவை வழக்கில் சொல்வார்கள்.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 7:59 am

சுந்தரராஜ் தயாளன் wrote:மனதுக்கு இதமான வேலையாக இருந்தாலும் உறவினர் அருகில் இருக்கக்கூடாது. உறவினரால் நிரந்தரமாக தொல்லை அனுபவிக்க வேண்டி வரும். உறவினர் அல்லாத இடத்தில்த் தான் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளைக் கூட நன்கு சுதந்திரமாக வளர்க்க முடியும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ விடுப்பில் வந்து உறவினர்களைப் பார்த்துச் செல்வது தான் நல்லது. ''கிட்ட இருந்தால் முட்டப் பகை'' என்று எங்கள் கோவை வழக்கில் சொல்வார்கள்.
உண்மை தான் அண்ணா அப்பொழுதுதான் உர்வுகளிள்மேல் பாசம் வளரும் ஒட்டியிருந்தால் குறையும் வாய்ப்புள்ளது ! அன்பு மலர்



சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 8:04 am

சுந்தரராஜ் தயாளன் wrote:மனதுக்கு இதமான வேலையாக இருந்தாலும் உறவினர் அருகில் இருக்கக்கூடாது. உறவினரால் நிரந்தரமாக தொல்லை அனுபவிக்க வேண்டி வரும். உறவினர் அல்லாத இடத்தில்த் தான் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளைக் கூட நன்கு சுதந்திரமாக வளர்க்க முடியும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ விடுப்பில் வந்து உறவினர்களைப் பார்த்துச் செல்வது தான் நல்லது. ''கிட்ட இருந்தால் முட்டப் பகை'' என்று எங்கள் கோவை வழக்கில் சொல்வார்கள்.
அத‌ற்காக‌ ம‌னைவி ம‌க்க‌ளை பிரிய‌லாமா ஐயா

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 8:07 am

மகா பிரபு wrote:அத‌ற்காக‌ ம‌னைவி ம‌க்க‌ளை பிரிய‌லாமா ஐயா
அண்ணா கூறுவது மற்ற உறவினர்களை "பிள்ளையை சுதந்திரமாக வளர்ப்பது " என்ற வார்தயே அதை கூறுகிறதே !



சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 8:10 am

கோவிந்தராஜ் wrote:
மகா பிரபு wrote:அத‌ற்காக‌ ம‌னைவி ம‌க்க‌ளை பிரிய‌லாமா ஐயா
அண்ணா கூறுவது மற்ற ஒர்வினர்களை "பிள்ளையை சுதந்திரமாக வளர்ப்பது " என்ற வார்தயே அதை கூறுகிறதே !
ஆனால் தலைப்பில் உள்ள உறவு என்ற சொல் நம் சொந்த குடும்பத்தை தான் குறிக்கிறது என்று நினைக்கிறேன்


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 8:14 am

ஆம் எனக்கு புரிகைறது ஆனால் அண்ணன் குறிப்பிட்டது இதைதான் என்றேன் !

பொருளாக்ட்டாரம் என்னும்போது அந்த உறவுகளுக்காக அவர்களை பிரிந்துதான் இருக்கவேண்டியிருக்கும் !
இன்று பல இளைண்கற்கள் புதுமனைவியை பிரிந்து வெளிநாடு சென்று சம்பாதின்றனர் ! சோகம்



சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 8:18 am

கோவிந்தராஜ் wrote:ஆம் எனக்கு புரிகைறது ஆனால் அண்ணன் குறிப்பிட்டது இதைதான் என்றேன் !

பொருளாக்ட்டாரம் என்னும்போது அந்த உறவுகளுக்காக அவர்களை பிரிந்துதான் இருக்கவேண்டியிருக்கும் !
இன்று பல இளைண்கற்கள் புதுமனைவியை பிரிந்து வெளிநாடு சென்று சம்பாதின்றனர் ! சோகம்
ஆம் தம்பி. எல்லாம் குடும்ப சூழல் தான் ....
சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக