புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
4 Posts - 3%
bala_t
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
1 Post - 1%
prajai
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
1 Post - 1%
Kavithas
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
293 Posts - 42%
heezulia
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
6 Posts - 1%
prajai
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
5 Posts - 1%
manikavi
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
4 Posts - 1%
Kavithas
புதிர்.... Poll_c10புதிர்.... Poll_m10புதிர்.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர்....


   
   
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Fri Dec 02, 2011 3:46 am

ஒரு மனிதனால்தான் உருவாக்கப்படுகிறது...ஆனால் எந்த மனிதனுக்கும் அதில் விருப்பமில்லை.
ஒரு மனிதனால்தான் அது வாங்கப்படுகிறது. ....ஆனால் அது அவனுக்குத் தேவையில்லை.
ஒரு மனிதனுக்கு அது தேவை...ஆனால் அதை வாங்கியது அவனுக்குத் தெரியாது.
அது என்ன????

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 02, 2011 8:53 am

சவப்பெட்டி

http://www.eegarai.net/t28709-topic



புதிர்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Dec 02, 2011 9:02 am

அதுதான் சார் நம்முடன் இறுதி வரை வரும் படுக்கை அறை.
மூச்சில்லாத நமது உடலுக்கு முழு பாதுகாப்பு. பட்டறை.


avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Dec 05, 2011 3:16 am

வேதவர்மன் அரண்மனையில் அமைச்சர்கள், புலவர்கள், சேவகர்கள், அரசாங்க ஊழியர்கள் பலர் வேலை பார்த்து வந்தனர். அவர்களில் சாமிநாதன் என்று ஒரு புலவர் இருந்தார். அவருக்கு பூமதி என்ற மகள் இருந்தாள். பூமதி அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கினாள். ஒருமுறை அரசர் அரண்மனையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் குழந்தைகளை அழைத்து சோதிக்க விரும்பினார். எனவே எல்லாக் குழந்தைகளையும் அழைத்து- "குழந்தைகளே! நான் உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்கப் போகிறேன். சிறந்த பதில்களை எழுதும் குழந்தைக்குப் பரிசு தரப் போகிறேன்' என்றார். அவருடைய கேள்விகள்: முதலாவது கேள்வி - ஒரு மனிதனுடைய வயிற்றை எது நன்கு நிரப்புகிறது? இரண்டாவது - எது அவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது? மூன்றாவது - அதிவிரைவாகச் செல்வது எது? நன்கு சிந்தித்து, சிறந்த பதில்களை சில நாட்கள் அவகாசமும் கொடுத்தார். அரசர் கொடுத்த அவகாசம் முடிந்து பதில்களைப் பார்க்கும் நாள் வந்தது. எல்லோரும் பதில் எழுதியிருந்தார்கள். முதல் கேள்விக்கு எல்லோரும் அவரவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளையும் அரிசி, பழவகைகளையும் எழுதியிருந்தார்கள். இரண்டாவது கேள்விக்குப் பணம், நகைகள் மற்றும் வீடு வாசல்கள் அதிக மகிழ்ச்சியைத் தருகின்றன என்று கூறியிருந்தார்கள். அதிக விரைவாகச் செல்வது எது என்ற மூன்றாவது கேள்விக்கு வேட்டை நாய், புலி, சிறுத்தை, மான் என்று அவரவர்களுக்கு மனதில் தோன்றிய விலங்குகளின் பெயர்களையெல்லாம் எழுதியிருந்தார்கள். புத்திசாலியான பூமதி மட்டும் யோசித்து, யோசித்து வித்தியாசமான பதில்களை எழுதிப் பரிசைப் பெற்றாள். அப்படி என்ன பதில் எழுதிப் பரிசைப் பெற்றாள்?

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Mon Dec 05, 2011 5:32 am

1.மகிழ்ச்சி -சோகம் 2.ஈதல் 3.வதந்தீ

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Dec 05, 2011 7:46 am

மகிழ்ச்சி -சோகம்
ஈதல்
மனம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
புதிர்.... 1357389புதிர்.... 59010615புதிர்.... Images3ijfபுதிர்.... Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 05, 2011 8:05 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 05, 2011 11:56 am

நற்பணி - நல்மனை(மனைவி,குழந்தைகள்) - கற்பனை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக