புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:58 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 7:56 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 7:55 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 7:53 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 7:51 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 7:49 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 7:46 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 7:45 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 7:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 7:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:01 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 1:39 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 1:34 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 7:48 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 11:57 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 9:55 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 9:54 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 9:52 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 9:51 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 3:28 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 3:23 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 1:49 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 1:40 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 1:31 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 1:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 1:01 pm

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 10:15 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 6:37 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 6:34 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 2:03 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 1:50 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 1:25 pm

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 12:50 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 11:22 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 8:32 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 8:30 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 8:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 1:05 pm

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 11:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
46 Posts - 48%
heezulia
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
17 Posts - 2%
prajai
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
5 Posts - 1%
jairam
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..***


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Nov 29, 2011 11:58 pm


மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..
கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கையொன்றும் பஞ்சணையல்ல.. அவர் கடந்து வந்த பாதையில் நடந்த அனைத்துச் சம்பவங்களும் அனுபவப் பாடங்களை அடுக்கிக் கொண்டே வந்தன. அவைதான் அனேகமாக பாடல்களின் பல்லவிகளாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. கவிஞர்கள் பெரும்பாலும் மென்மையானவர்கள். சுக துக்கங்களை மற்றவர்கள் பெறுவதைவிட உணர்ந்து அதை பிரதிபலிக்கத் தெரிந்தவர்கள்! எத்தனையோ உதாரணங்கள் இதற்கு உண்டு - என்றாலும் சொல்கிறேனே இங்கு ஒன்று! தமிழ்த்திரையுலகில் காலடி பதித்துத் திசையைத் தீர்மானித்து பயணம் துவங்கிய கவிஞர்..

உடன் பிறந்த தங்கைகளின் திருமணம் தொடர்பாய் விரைவில் பொருளீட்டி வந்துவிடுவேன் என்று கடிதங்கள் மூலம் தெரியப்படுத்திக்கொண்டிருந்தக் காலக்கட்டம்! இதோ.. அதோ என்று காலச்சக்கரம் சுழல.. அடுத்து வந்தது ஒரு தந்தி.. அவசர அவசரமாய்.. தங்கையின் உடல்நிலை கவலைக்கிடம் என .. உடனே புறப்பட்டார்.. வானூர்திவாயிலாக மதுரை சென்று அங்கிருந்து காரைக்குடி செல்ல.. ஒரு மணி நேரம் தாமதம் என வானூர்தி நிலையத்தில் அறிவிப்பு.. சோகத்தில் ஆழ்ந்திருந்த அச்சமயம்.. அடுத்துவந்த செய்தியில் அதிர்ந்துபோனார் கவியரசர்.. ஆம்.. தங்கையின் மரணச்செய்தி.. மனதையே உலுக்கிப் போட.. நிலைகுலைந்த நெஞ்சத்தோடு நெக்குருகி வலுவிழந்தார். இதயத்தில் விழுந்த அடியை ஏட்டிலே வடித்தெடுத்தார்.

மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள் - அண்ணன்
வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்..

அமைதி என்பதற்கு நிரந்தர உறக்கம் என்றொரு பொருளும் உண்டு.. அன்புமலராய் கண்ணில் நிறைந்தவள்.. தன்னுதிரம் என்பதாக தன்னுடனே பிறந்தகொடி.. கண்ணெதிரே சாய்ந்ததனைக் கற்பனையால் சமைக்கின்றார்..

அற்புதமாய் ஒரு பாடல் முழுக்க முழுக்க கவிஞரின் சுய சோகத்தில்உதித்த இப்பாடல்..

பாசமலர் திரைப்படத்தில் அண்ணன் தங்கையின் எதிர்காலவாழ்வை எண்ணிடும் கனவாக.. கனிந்த இப்பாடலின் பின்னணியில் இத்தகு சோகம் புதைந்திருப்பது சற்றும் தெரியாமல்..

சுகமான கற்பனை போல் .. நடிகர் திலகத்தின் நயமான நடிப்பில்..
விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரிசையில்.. இன்றும் நாம் கேட்டு மகிழ்கிறோமே..

மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள்.. டி.எம்.செளந்திரராஜன் குரலில்..
ரோஜா மலரின் அடியில் உள்ள முள்பட்ட உணர்வோடு..
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையில் பொன்வண்ணம் கண்டான்
மாவிலைத் தோரணம் ஆடிட கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

ஆசையின் பாதையில் ஓடிய பெண் மயில்
அன்புடன் கால்களில் பணிந்திட கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரினில் ஆட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அவன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக