புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Print | E-mail
வியாழக்கிழமை, 3, நவம்பர் 2011 (17:52 IST)
நீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை: த.தீ.ஒ.மு. பி.சம்பத்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சாதியப் பிரச்சனைகள் முன்பு போல இல்லையென்றும், சாதிய வேறுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகள் வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும் அதிகாரிகள் பலரும் வேறு சிலரும் வாதிடுகிறார்கள். ஆனால் உண்மை என்னவோ இதற்கு மாறாகத்தான் இருக்கிறது. சமூக பொருளாதார நிலையில் மிகவும் கீழ்மட்டத்தில் உள்ள தலித் விவசாயத் தொழிலாளர்களும், பழங்குடியினரும் தங்கள் மீதான தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் பற்றி கொடுத்த ஏராளமான புகார்களை நாம் அறிவோம். உத்தபுரம் தலித்துகளும், வாச்சாத்தி வனவாசிகளும் அனுபவித்த வன்கொடுமைகளை பத்திரிகைகள் பக்கம் பக்கமாக சமீபத்தில்தான் எழுதின. ஆனால் பொருளாதாரத்திலும், பதவியிலும் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தான் அனுபவித்த வன்கொடுமைகள் பற்றி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடமும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் அளித்த புகார் பற்றி 3 11 2011 தேதிய பத்திரிகைகள் விளாவாரியாகச் செய்தி வெளியிட்டுள்ளன. சாதிய ஒடுக்குமுறைகளும், தீண்டாமைக் கொடுமைகளும் குறைந்து விட்டதாக கூறுபவர்களுக்கு இச்செய்தியே தக்க பதிலாக அமைந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கர்ணன், சக நீதிபதிகளால் தலித் என்ற காரணத்தால் பல சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்தப்பட்டதை ஆதாரங்களுடன் புகார் மனுவில் தெரிவித்துள்ளதோடு, ஊடகம் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார். தீண்டாமை நீடிக்கிறது என்பது மட்டுமல்ல, நீதி வழங்கும் பொறுப்பில் உளள அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதியே இத்தகைய கொடுமைக்கு உள்ளாகியுள்ளார் என்பதும் அதுவும் சக உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலரால்தான் இத்தகைய அமானப்படுத்தலுக்கு உள்ளானதாகத் தெரிவித்திருப்பதும் எவ்வளவு பெரிய அவக்கேடு? நமது சமூகத்தில் தீண்டாமை என்ற அவமானச்சின்னம் வலுவான நிலையில் நீடிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை. நமக்கு ஏற்படுகின்ற ஆழமான ஆதங்கமும் வருத்தமும் என்னவென்றால் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் பற்றி விசாரிக்க வேண்டிய அதுவும் கீழ்மட்ட நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் நிலையில் உள்ள சில உயர்நீதிமன்ற நீதிபதிகளே இவ்வாறு வன்கொடுமைப் புகார்களுக்கு ஆளாகியுள்ளார்களே என்பதுதான்.
தீண்டாமையும், வன்கொடுமையும் இந்தியாவில் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இதனை மீறி கடைப்பிடிப்பவர்களுக்கு சட்டத்தில் கடுமையான தண்டனை கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சட்டங்கள் அரை நூற்றாண்டு காலம் அமலில் இருந்தும் தீண்டாமையும், வன்கொடுமைகளும் இன்றளவும் தலைவிரித்தாடுகின்றன என்றால் அதற்கான முழுப்பொறுப்பும் இச்சமூகத்தை மட்டுமல்ல, அரசு அமைப்பின் அங்கங்களான நீதி, நிர்வாகம், காவல்துறை, சட்டமன்றம் ஆகிய அனைத்துத்துறைகளையும் சாரும்.
விஞ்ஞானம், தொழில்நுட்பம் பெருமளவில் வளர்ந்துள்ள காலம் இது. விஞ்ஞானம், தொலுல்நுட்பம் நவீனமடைந்துள்ள இக்காலத்தில் தீண்டாமையும், அதன் வடிவத்தில் நவீனமடைந்திருப்பதுதான் வேதனையான விஷயம். தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கள ஆய்வில் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் வருமாறு :
1. சாதி இந்து ஒருவர் தன் முன்னால் செல்போலினில் பேசியதற்காக தகாத வார்த்தைகளைக் கூறி தலித் ஒருவரை சாதி வெறியுடன் தண்டித்துள்ளார்.
2. சாதி இந்து ஒருவர் தலித் ஒருவரை செல்போனில் அழைத்த போது, அவரது செல்போனிலிருந்து, “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என்ற சினிமா பாட்டு வெளிவந்தது. இதைக்கேட்ட சாதி இந்து அந்த தலித்தின் சாதியைச் சொல்லி இழிவாக அழைத்து, “ஏண்டா, நீ ஆணையிடுவாயா, இத்தகைய பாட்டை எப்படி உன் செல்போனில் பதிவு செய்யலாம்?”எனக்கூறி அவமானப்படுத்தினார்.
3. சாதி இந்து ஒருவர் இன்டர்நெட் திருமண விளம்பரத்தில் (மேட்ரிமோனி) “மணப்பெண் தேவை சாதி தடையில்லை” எனக் குறிப்பிட்டு விட்டு, பின் குறிப்பாக “எளி.சி, எளி.டி விதிவிலக்கு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சாதி உணர்வும், தீண்டாமைக் கொடுமைகளும் மாறவில்லை. நவீன காலத்தில் நவீன வடிவமெடுத்தும் அது வெளிப்படுகிறது என்பதையே பார்க்கிறோம். இதற்கு எதிராக சமூகத்திற்குள் மிக வலுவான விழிப்புணர்வுப் பிரச்சாரமும், நடவடிக்கைகளும் தேவை. ஜனநாயக இயக்கங்கள், தலித் அமைப்புகளின் பங்கு இதில் முக்கியமானது. கூடவே அரசு நிர்வாகமும், அதனை தலைமையேற்று நடத்துகிற அரசு அதிகாரிகளும் உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். சமூகத்தில் நிலவும் சாதிய உணர்வுகளோடு இவர்கள் சங்கமமாகாமல் அதற்கு எதிரான நிலையை நிலைநாட்ட வேண்டும். சமூக நீதியையும், சட்டபூர்வ சமத்துவத்தையும் நிலை நாட்ட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதில் அக்கறை காட்டுமா?
இவ்வாறு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத் தனது அறிக்கையில் கூறியுள்ளார். நக்கீரன்
வியாழக்கிழமை, 3, நவம்பர் 2011 (17:52 IST)
நீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை: த.தீ.ஒ.மு. பி.சம்பத்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சாதியப் பிரச்சனைகள் முன்பு போல இல்லையென்றும், சாதிய வேறுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகள் வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும் அதிகாரிகள் பலரும் வேறு சிலரும் வாதிடுகிறார்கள். ஆனால் உண்மை என்னவோ இதற்கு மாறாகத்தான் இருக்கிறது. சமூக பொருளாதார நிலையில் மிகவும் கீழ்மட்டத்தில் உள்ள தலித் விவசாயத் தொழிலாளர்களும், பழங்குடியினரும் தங்கள் மீதான தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் பற்றி கொடுத்த ஏராளமான புகார்களை நாம் அறிவோம். உத்தபுரம் தலித்துகளும், வாச்சாத்தி வனவாசிகளும் அனுபவித்த வன்கொடுமைகளை பத்திரிகைகள் பக்கம் பக்கமாக சமீபத்தில்தான் எழுதின. ஆனால் பொருளாதாரத்திலும், பதவியிலும் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தான் அனுபவித்த வன்கொடுமைகள் பற்றி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடமும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் அளித்த புகார் பற்றி 3 11 2011 தேதிய பத்திரிகைகள் விளாவாரியாகச் செய்தி வெளியிட்டுள்ளன. சாதிய ஒடுக்குமுறைகளும், தீண்டாமைக் கொடுமைகளும் குறைந்து விட்டதாக கூறுபவர்களுக்கு இச்செய்தியே தக்க பதிலாக அமைந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கர்ணன், சக நீதிபதிகளால் தலித் என்ற காரணத்தால் பல சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்தப்பட்டதை ஆதாரங்களுடன் புகார் மனுவில் தெரிவித்துள்ளதோடு, ஊடகம் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார். தீண்டாமை நீடிக்கிறது என்பது மட்டுமல்ல, நீதி வழங்கும் பொறுப்பில் உளள அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதியே இத்தகைய கொடுமைக்கு உள்ளாகியுள்ளார் என்பதும் அதுவும் சக உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலரால்தான் இத்தகைய அமானப்படுத்தலுக்கு உள்ளானதாகத் தெரிவித்திருப்பதும் எவ்வளவு பெரிய அவக்கேடு? நமது சமூகத்தில் தீண்டாமை என்ற அவமானச்சின்னம் வலுவான நிலையில் நீடிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை. நமக்கு ஏற்படுகின்ற ஆழமான ஆதங்கமும் வருத்தமும் என்னவென்றால் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் பற்றி விசாரிக்க வேண்டிய அதுவும் கீழ்மட்ட நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் நிலையில் உள்ள சில உயர்நீதிமன்ற நீதிபதிகளே இவ்வாறு வன்கொடுமைப் புகார்களுக்கு ஆளாகியுள்ளார்களே என்பதுதான்.
தீண்டாமையும், வன்கொடுமையும் இந்தியாவில் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இதனை மீறி கடைப்பிடிப்பவர்களுக்கு சட்டத்தில் கடுமையான தண்டனை கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சட்டங்கள் அரை நூற்றாண்டு காலம் அமலில் இருந்தும் தீண்டாமையும், வன்கொடுமைகளும் இன்றளவும் தலைவிரித்தாடுகின்றன என்றால் அதற்கான முழுப்பொறுப்பும் இச்சமூகத்தை மட்டுமல்ல, அரசு அமைப்பின் அங்கங்களான நீதி, நிர்வாகம், காவல்துறை, சட்டமன்றம் ஆகிய அனைத்துத்துறைகளையும் சாரும்.
விஞ்ஞானம், தொழில்நுட்பம் பெருமளவில் வளர்ந்துள்ள காலம் இது. விஞ்ஞானம், தொலுல்நுட்பம் நவீனமடைந்துள்ள இக்காலத்தில் தீண்டாமையும், அதன் வடிவத்தில் நவீனமடைந்திருப்பதுதான் வேதனையான விஷயம். தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கள ஆய்வில் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் வருமாறு :
1. சாதி இந்து ஒருவர் தன் முன்னால் செல்போலினில் பேசியதற்காக தகாத வார்த்தைகளைக் கூறி தலித் ஒருவரை சாதி வெறியுடன் தண்டித்துள்ளார்.
2. சாதி இந்து ஒருவர் தலித் ஒருவரை செல்போனில் அழைத்த போது, அவரது செல்போனிலிருந்து, “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என்ற சினிமா பாட்டு வெளிவந்தது. இதைக்கேட்ட சாதி இந்து அந்த தலித்தின் சாதியைச் சொல்லி இழிவாக அழைத்து, “ஏண்டா, நீ ஆணையிடுவாயா, இத்தகைய பாட்டை எப்படி உன் செல்போனில் பதிவு செய்யலாம்?”எனக்கூறி அவமானப்படுத்தினார்.
3. சாதி இந்து ஒருவர் இன்டர்நெட் திருமண விளம்பரத்தில் (மேட்ரிமோனி) “மணப்பெண் தேவை சாதி தடையில்லை” எனக் குறிப்பிட்டு விட்டு, பின் குறிப்பாக “எளி.சி, எளி.டி விதிவிலக்கு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சாதி உணர்வும், தீண்டாமைக் கொடுமைகளும் மாறவில்லை. நவீன காலத்தில் நவீன வடிவமெடுத்தும் அது வெளிப்படுகிறது என்பதையே பார்க்கிறோம். இதற்கு எதிராக சமூகத்திற்குள் மிக வலுவான விழிப்புணர்வுப் பிரச்சாரமும், நடவடிக்கைகளும் தேவை. ஜனநாயக இயக்கங்கள், தலித் அமைப்புகளின் பங்கு இதில் முக்கியமானது. கூடவே அரசு நிர்வாகமும், அதனை தலைமையேற்று நடத்துகிற அரசு அதிகாரிகளும் உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். சமூகத்தில் நிலவும் சாதிய உணர்வுகளோடு இவர்கள் சங்கமமாகாமல் அதற்கு எதிரான நிலையை நிலைநாட்ட வேண்டும். சமூக நீதியையும், சட்டபூர்வ சமத்துவத்தையும் நிலை நாட்ட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதில் அக்கறை காட்டுமா?
இவ்வாறு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத் தனது அறிக்கையில் கூறியுள்ளார். நக்கீரன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
» தி.மு.க.,வையும் விட்டு வைக்காத "விக்கிலீக்ஸ்'
» மகள் காலில் இரும்பு சங்கிலி மாட்டி விட்டு தந்தை கொடுமை
» ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை
» கல்வியுரிமை கேட்ட குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை!
» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
» மகள் காலில் இரும்பு சங்கிலி மாட்டி விட்டு தந்தை கொடுமை
» ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை
» கல்வியுரிமை கேட்ட குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை!
» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|