புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
26 Posts - 39%
prajai
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
1 Post - 2%
Jenila
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
6 Posts - 5%
prajai
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
5 Posts - 4%
Rutu
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
3 Posts - 2%
Jenila
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_m10கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Fri Oct 21, 2011 12:29 am

உடலில் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்புகளில் கண் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
அதிகம் வெயிலில் அலைவது, சரியான உணவு முறையைப் பின்பற்றாமல் இருப்பது, கண்பாதுகாப்பில் கவனக்குறைவு, இடைவிடாமல் தொலைக்காட்சி, கணணி பார்ப்பது, கிருமித் தொற்று ஆகிய காரணங்களால் பல கண் நோய்கள் ஏற்படுகிறது.

கண்களைப் பாதுகாப்பதில் இமைகளுக்கு பெரும் பங்கு உண்டு. கண் இமைகளில் அடிக்கடி தோன்றுவது கட்டிகள். இவை இமைப்பகுதியில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் அடைப்புகளின் காரணமாக உருவாகிறது.

திரவங்கள் தேங்கி, கிருமிகள் தாக்கி இப்பகுதியில் சீழ் பிடிக்கிறது. இமை முடிகள் முளைக்கும் இடங்களில் உள்ள ஜீஸ் கிளேண்ட் எனும் சுரப்பியில் ஏற்படுவது வெளிக்கட்டி ஆகும். இதுவே கண் இமையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெய்போமியன் கிளாண்ட்ஸில் ஏற்பட்டால் அது உள்கட்டி எனப்படுகிறது. வெளிக்கட்டியில் அதிக வலி ஏற்படும்.

உள் கட்டியோ நாள்பட்ட கட்டியாக இருப்பதால் வலி குறைவாக இருக்கும். இதற்கு சிலர் சுயமாக வைத்தியம் செய்ய முயற்சிப்பது வழக்கம். கண்களைப் பொறுத்தவரை எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் கட்டி ஏற்பட்டால் களிம்பு, சொட்டு மருந்து, மாத்திரைகள் பயன்படுத்துவதன் மூலம் கட்டிக்கு தீர்வு காணலாம். வலி இருப்பின் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். சுடு தண்ணீரில் கர்சீப் அல்லது பஞ்சை நனைத்து கையின் தோல் உள்ள பகுதியில், உள்ளங்கைக்கு பின் பகுதியில் வைத்துப் பார்க்க வேண்டும்.

கை பொறுக்கும் சூட்டில் இந்த ஒத்தடத்தை காலை, மாலை இரண்டு வேளையும் 5 நிமிடத்துக்கு கண்களுக்கும் தரலாம். இது போல் கண்கட்டி அடிக்கடி ஏற்பட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சோதிக்க வேண்டியது அவசியம்.

கண்ணின் உள்புறத்தில் நாள்பட்ட கட்டி ஏற்படுதல் மற்றும் அடிக்கடி கட்டி வருதல் போன்ற பிரச்னைகள் இருப்பின் கட்டியை பயாப்சி சோதனை செய்து காரணத்தை கண்டறிய வேண்டும். சில சமயங்களில் அது புற்றுநோய்க் கட்டியாகவும் இருக்கவும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக சர்க்கரை வியாதி அதிகமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவும் இருப்பவர்களுக்கு கண் கட்டியாக துவங்கி முகத்திலும் பரவ வாய்ப்புள்ளது. இதன் அடுத்தகட்டமாக உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

கண் இமையில் தோன்றும் இன்னொரு பிரச்னை கண் இமை துடிப்பது ஆகும். வலது, இடது கண்ணில் ஏற்படும் துடிப்புக்கு ஏற்ப பலன் சொல்லும் ஆட்கள் இன்னும் உள்ளனர்.

எப்போதாவது இமை துடித்தால் பயப்படத் தேவையில்லை. சிலருக்கு டென்ஷன் அதிகமாக இருக்கும் போது கண்ணில் துடிப்பு ஏற்படும். இன்னும் சிலருக்கு காரணம் இன்றி எப்போது பார்த்தாலும் இமை துடித்துக் கொண்டே இருக்கும்.

மற்றவர்களைப் பார்த்து பேசவே சிரமப்படுவார்கள். இது போல் கண் இமை தொடர்ந்து துடிக்கும்போது மருத்துவ சிகிச்சை அவசியம்.

வயதான பின்னர் கீழ் இமைகளில் உள்ள கொழுப்பு சத்து குறைந்து இமை உள்புறமாகவோ, வெளிப்புறமாகவோ திரும்பிவிட வாய்ப்புள்ளது. இதனால் கண் உறுத்துதல் மற்றும் பூளை கட்டுதல் பிரச்னை இருக்கும்.

வெளிப்புறமாகத் திரும்பினால் கண்ணில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும். இதற்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். கண் இமைகளில் வீக்கம் ஏற்படும் போது பார்ப்பதற்கே பயமாக இருக்கும்.

கண்களை மூடுவதில் சிரமம் ஏற்படும். கண்கட்டி, பூச்சிக்கடி, எறும்புக்கடி, கண்நீர்ப்பைக் கட்டி போன்ற காரணங்கள் மற்றும் சளி, சைனஸ் போன்ற உடல் நோய்கள், சிறுநீரகம், இதய நோய்களாலும், உடலில் ஏற்படும் ஒவ்வாமையின் காரணமாகவும் கண் இமைகளில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கண் வலி, கண்மை அலர்ஜி, கண் சொட்டுமருந்து அலர்ஜி ஆகியவற்றாலும் இமையில் வீக்கம் ஏற்படும். கண் இமை ஓரங்களில் அரிப்பு ஏற்படுதல், இமை முடிகள் கொட்டிப் போதல், தூங்கும்போது பூளை கட்டுதல், இமை ஓரங்கள் தடித்து வீங்குதல் போன்ற பிரச்னைகள் கிருமித் தொற்றால் ஏற்படும்.

இமை முடிகளில் தலையில் உள்ள பொடுகு போல் ஒட்டிக் கொண்டு அரிப்பை ஏற்படுத்தும். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் தினமும் இரண்டு வேளை காலையில் குளிப்பதற்கு முன்பாகவும், இரவு தூங்குவதற்கு முன்பாகவும் இமைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி களிம்பு பயன்படுத்தி இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.

viduppu



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு 154550 கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு 154550 கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக