புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்க தெரிந்தவர்களுக்கு நோய் வராது. தலையில் வழுக்கை விழுவதில்லை.
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
சிரிப்பு மருந்து. சிரிக்க தெரிந்தவர்களுக்கு நோய் வராது. தலையில் வழுக்கை விழுவதில்லை.
சிரிக்கத் தெரிந்தால்தான் நகைச்சுவை உணர்வு வரும். ஆனால், நம்மில் பல பேருக்கு சிரிப்பின் நன்மை, ஆற்றல் பற்றி எதுவும் தெரியாது.
கடனே என்று சிரிப்பவர்கள்தான் நம்மில் அதிகம்.
‘கழுதை அறியுமா கற்பூர வாசனை?’ அதுமாதிரிதான். நாம் சிரிப்பைப் பற்றி நன்றாக அறிந்தால்தான் வாழ்க்கையை நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டு செல்ல முடியும். நான் சொல்வதை காதைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு கேளுங்கள்...!
நன்றாகச் சிரிப்பவர்கள், நோயின்றி வாழ்வார்கள். பிரச்னைகளை எளிதாகத் தீர்த்து விடுவார்கள். சிரிப்பில் பலவிதம் இருக்கிறது.... மனதொன்றி வாய் சிரிக்க. வயிறு குலுங்கச் சிரிக்கிறவர்கள் மனநோயை அண்ட விடமாட்டார்கள். வாழ்க்கையைப் புதிய கண்ணோட்டத்தில் அணுகி எதையும் இயல்பாக எடுத்துக் கொள்வார்கள்.
நாம் அதிகம் சிரிக்கும்போது என்டோர்பின் ((Endorphin) என்ற ஹார்மோன் உடலில் சுரக்கும். இது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். சுவாசிக்கும் முறையும் சீரடைந்து நுரையீரல் பலப்படும்.
புன்சிரிப்பு சிரிக்கும்போது, முகத்திலுள்ள தசைகளின் விறைப்பு தளருகிறது. அதனால் பத்து வயது குறைந்தது போன்ற தோற்றம் ஏற்படும். கடுகடுவென்று சினம் கொள்ளும்போது முகத்துத் தசைகளில் முப்பத்து நான்கு தசைகள் இயங்குகின்றன. ஆனால், புன்னகையின் போதோ, பதின்மூன்று தசைகள் மட்டுமே
இயங்குகின்றன. புன்சிரிப்பு நல்லதுதான். ஆனால், வாய்விட்டு வயிறு குலுங்கச் சிரித்தல் அதனினும் நல்லது. அடிக்கடி வாய்விட்டுச் சிரிப்பவர்களுக்குத் தலையில் வழுக்கை விழுவதில்லை.
உளவியலார் சிரிப்பை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர். ‘‘சீருடன் வாழச் சிரியுங்கள்’’ என்னும் முதுமொழியை இன்றைய உளவியல் ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் சிரிப்புக்கு ஒரு முதலிடம் உண்டு. உடம்பில் குருதியைச் (இரத்தம்) செலுத்துவது போன்ற நன்மை சிரிப்பால் ஏற்படுகிறது என்று சொல்லலாம். உடல், உள்ளம் இரண்டிற்கும் ஒருங்கே நலம் அளிக்கும் தன்மை கொண்டது சிரிப்பு.
உண்மையான சிரிப்பு, உள்வடிவச் சுரப்பிகளை மென்மையாக வருடிவிட்டு, அவற்றின் சுரப்பிகளைப் பெருக்குகிறது. குறிப்பாக இரைப்பை, குடல், கணையம் முதலிய உறுப்புகளில் உள்ள சுரப்பிகள் சிரிப்பால் ஊக்குவிக்கப்படுகின்றன. மூளையின் அடிபாகத்தில் பட்டாணிக்கடலை அளவில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி சிரிப்பினால் தூண்டப் பெறுகிறது. அதில் வளர்ச்சி உயிரணுக்கள் (ஹார்மோன்கள்) சரியான நுட்பமான இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி மூளையைத் தெளிவு பெறச் செய்கிறது.
மனதில் நிலைகொள்ளும் மகிழ்ச்சி, உடல் நோய்கள் அணுகாதவாறு காத்துக்கொள்ள உதவுகிறது. இவ்வுண்மையை மருத்துவ உலகம் பல நூற்றாண்டுகளாக அறிந்து வைத்துள்ளது. நோயாளிகள் சிரிப்பது, அவர்களுக்கு நன்மையை உண்டாக்குகிறது. சிரிப்பு, குருதியிலுள்ள (இரத்தம்) கொழுப்புச்சத்தின் (கொலஸ்ட்ரால்) அளவைக் குறைத்து நெஞ்சக நோய்க்கு மருந்தாக விளங்குகிறது என்பதை அண்மையில் சோவியத் அறிவியலார் கண்டறிந்துள்ளனர். மேலும் அவர்கள் ‘குருதி (இரத்தம்) அழுத்த நோய்க்கும் இது நல்ல மருந்து.
நகைச்சுவை நாடகங்களுக்குச் சென்று மகிழுங்கள் அல்லது நகைச்சுவை நூல்களைப் படித்து வாய்விட்டுச் சிரியுங்கள்’ என்று கூறுகின்றனர். உலகிலுள்ள மக்கள் அனைவரும் நகைச்சுவை உடையவர்களாகவும், மிகுதியாகச் சிரிப்பவர்களாகவும் இருப்பார்களானால் பல மருத்துவமனைகள், நலத்துறை நிலையங்கள் மூடவும் நேரலாம்.
ஏன் வன்முறை, போர்களும் கூட ஒழிந்துவிடும் என்று புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார் என்றால் சிரிப்பின் மாபெரும் ஆற்றலை என்னென்பது!...
நகைச்சுவை உணர்ச்சியில்லாமல் இயல்பான வாழ்வு கூட வாழ முடியாது. நகைச்சுவை உணர்ச்சியற்ற மனிதர்கள், எந்தத் தொழிலையும் வெற்றியுடன் செய்ய முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இவ்வுண்மையை ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
பெரிய சிக்கல்களுக்குச் சிறந்த முடிவு காண சிரிப்பு உதவுகிறது என்று ரோமானியக் கவிஞர் ஹொரேஸ் கூறியுள்ளார். சிரிப்பில்லாத மனிதர்களுக்கு தன்னம்பிக்கை குறையும். நண்பர்கள் வட்டம் இருக்காது. எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென்று இருப்பார்கள். இந்த மனப்பாங்கு இவர்கள் முன்னேற்றத்திற்குப் பெருந் தடைக்கல்லாய் இருக்கும்.
நம் நாட்டில் நகைச்சுவை உணர்ச்சி சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது என்று கணக்கெடுப்பு காட்டுகிறது. இந்நிலை மாற வேண்டும். மக்களின் சிரிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும். மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் அல்லவா? அந்நிலை மாறி, ‘நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் இந்தியர்கள் என்பதில் நம்நாடு முதலிடம் பிடிக்க வேண்டும்.
உலகில் சிரிப்பைச் சொல்லிக் கொடுக்க ஒரே ஒரு பள்ளிக்கூடம்தான் இருக்கிறது. அந்தப் பள்ளி மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. அங்கே ஆறு வாரங்கள், சிரிப்புப் பாடங்கள் நடத்துகிறார்கள். ஆசிரியர்கள் சிரிக்கச் சிரிக்க பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இந்த முறையை நம் நாட்டிலும் கொண்டு வந்தால் ரோட்டில் தன் நிலை மறந்து திரியும் மனநலம் சரியில்லாதவர்கள் உருவாகும் நிலை படிப்படியாகக் குறைந்து மனநலம் சரியாக இருக்கின்ற சமுதாயம் உருவாகும். புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த் சிரிப்பதற்கென்றே ஒரு சங்கத்தைத் துவக்கினார்.
அதற்குப் பெயர் ‘பம்பூகு’. பம்பூகு என்றால் குலுங்கக் குலுங்கச் சிரித்து மகிழ்வது. தவிர, வேறு குறிக்கோள் கிடையாது. மாந்தருக்கு நேரும் துன்பங்களைச் சிரிப்பதன் மூலம் மறந்து சீர் செய்து கொள்ளலாம் என்று எண்ணியே இப்படி ஒரு வியப்பான சங்கத்தினைத் தொடங்கினார் போலும் அந்த எழுத்தாளர்.
ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ், ‘நாம் வாழ்க்கையின் பாதையில் மலர்களை தூவ முடியாவிட்டால்கூட, நமது புன்னகையைச் தூவ முடியும். அவற்றை நாம் தூவத்தான் வேண்டும். ஏனெனில் சிரித்து வாழும் வாழ்வு சிறந்த முறையான வாழ்வாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சிரிக்கத் தெரியாதவர் வாழ்வே அறியாதவரே! கடைசியாக ஒரு விஷயம், சிரிப்பு என்பது மனிதனுக்கு நல்ல மருந்து. ஆனால், சில வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகள் சிரிக்கும்போது, என்னடா சிரிப்பு வேண்டிக்கிடக்கு’ என்று மிரட்டி, சிரிப்பு என்பது அசிங்கமானது என்ற தோற்றத்தை உருவாக்கி விடுவார்கள்.
இதனால் வளர்ந்து பெரியவனாகும் சூழ்நிலையிலும் சிரிப்பை மழுங்கடித்து எப்போதும் இறுக்கமான மனநிலையிலேயே காணப்படுவார்கள். அதனால்தான் பெற்றோர்களே, குழந்தைகளை அருகில் அழைத்து ஏதாவது ‘ஜோக்’ சொல்லச் சொல்லி, நீங்களும் சேர்ந்து வாய்விட்டுச் சிரியுங்கள்.
இவ்வாறு செய்தால் உங்கள் வீட்டில் சிரிப்பு அலை உருவாகும். இதனால் குழந்தைகள் பெற்றோர் இடைவெளி குறையும். குழந்தைகள் நட்புடன் பழகி ஒளிவு மறைவின்றி உங்களிடம் பேசுவார்கள்.
கணவனும்_மனைவியும் ‘ஜோக் அடித்தால்’ அவர்களிடையே எந்தப் பிரச்னையும் இல்லாமல் அதிக நெருக்கம் கொள்வார்கள். சண்டைகள் அற்ற புரிதல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள். அபூர்வா.
http://vanjoor-vanjoor.blogspot.com
சிரிக்கத் தெரிந்தால்தான் நகைச்சுவை உணர்வு வரும். ஆனால், நம்மில் பல பேருக்கு சிரிப்பின் நன்மை, ஆற்றல் பற்றி எதுவும் தெரியாது.
கடனே என்று சிரிப்பவர்கள்தான் நம்மில் அதிகம்.
‘கழுதை அறியுமா கற்பூர வாசனை?’ அதுமாதிரிதான். நாம் சிரிப்பைப் பற்றி நன்றாக அறிந்தால்தான் வாழ்க்கையை நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டு செல்ல முடியும். நான் சொல்வதை காதைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு கேளுங்கள்...!
நன்றாகச் சிரிப்பவர்கள், நோயின்றி வாழ்வார்கள். பிரச்னைகளை எளிதாகத் தீர்த்து விடுவார்கள். சிரிப்பில் பலவிதம் இருக்கிறது.... மனதொன்றி வாய் சிரிக்க. வயிறு குலுங்கச் சிரிக்கிறவர்கள் மனநோயை அண்ட விடமாட்டார்கள். வாழ்க்கையைப் புதிய கண்ணோட்டத்தில் அணுகி எதையும் இயல்பாக எடுத்துக் கொள்வார்கள்.
நாம் அதிகம் சிரிக்கும்போது என்டோர்பின் ((Endorphin) என்ற ஹார்மோன் உடலில் சுரக்கும். இது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். சுவாசிக்கும் முறையும் சீரடைந்து நுரையீரல் பலப்படும்.
புன்சிரிப்பு சிரிக்கும்போது, முகத்திலுள்ள தசைகளின் விறைப்பு தளருகிறது. அதனால் பத்து வயது குறைந்தது போன்ற தோற்றம் ஏற்படும். கடுகடுவென்று சினம் கொள்ளும்போது முகத்துத் தசைகளில் முப்பத்து நான்கு தசைகள் இயங்குகின்றன. ஆனால், புன்னகையின் போதோ, பதின்மூன்று தசைகள் மட்டுமே
இயங்குகின்றன. புன்சிரிப்பு நல்லதுதான். ஆனால், வாய்விட்டு வயிறு குலுங்கச் சிரித்தல் அதனினும் நல்லது. அடிக்கடி வாய்விட்டுச் சிரிப்பவர்களுக்குத் தலையில் வழுக்கை விழுவதில்லை.
உளவியலார் சிரிப்பை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர். ‘‘சீருடன் வாழச் சிரியுங்கள்’’ என்னும் முதுமொழியை இன்றைய உளவியல் ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் சிரிப்புக்கு ஒரு முதலிடம் உண்டு. உடம்பில் குருதியைச் (இரத்தம்) செலுத்துவது போன்ற நன்மை சிரிப்பால் ஏற்படுகிறது என்று சொல்லலாம். உடல், உள்ளம் இரண்டிற்கும் ஒருங்கே நலம் அளிக்கும் தன்மை கொண்டது சிரிப்பு.
உண்மையான சிரிப்பு, உள்வடிவச் சுரப்பிகளை மென்மையாக வருடிவிட்டு, அவற்றின் சுரப்பிகளைப் பெருக்குகிறது. குறிப்பாக இரைப்பை, குடல், கணையம் முதலிய உறுப்புகளில் உள்ள சுரப்பிகள் சிரிப்பால் ஊக்குவிக்கப்படுகின்றன. மூளையின் அடிபாகத்தில் பட்டாணிக்கடலை அளவில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி சிரிப்பினால் தூண்டப் பெறுகிறது. அதில் வளர்ச்சி உயிரணுக்கள் (ஹார்மோன்கள்) சரியான நுட்பமான இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி மூளையைத் தெளிவு பெறச் செய்கிறது.
மனதில் நிலைகொள்ளும் மகிழ்ச்சி, உடல் நோய்கள் அணுகாதவாறு காத்துக்கொள்ள உதவுகிறது. இவ்வுண்மையை மருத்துவ உலகம் பல நூற்றாண்டுகளாக அறிந்து வைத்துள்ளது. நோயாளிகள் சிரிப்பது, அவர்களுக்கு நன்மையை உண்டாக்குகிறது. சிரிப்பு, குருதியிலுள்ள (இரத்தம்) கொழுப்புச்சத்தின் (கொலஸ்ட்ரால்) அளவைக் குறைத்து நெஞ்சக நோய்க்கு மருந்தாக விளங்குகிறது என்பதை அண்மையில் சோவியத் அறிவியலார் கண்டறிந்துள்ளனர். மேலும் அவர்கள் ‘குருதி (இரத்தம்) அழுத்த நோய்க்கும் இது நல்ல மருந்து.
நகைச்சுவை நாடகங்களுக்குச் சென்று மகிழுங்கள் அல்லது நகைச்சுவை நூல்களைப் படித்து வாய்விட்டுச் சிரியுங்கள்’ என்று கூறுகின்றனர். உலகிலுள்ள மக்கள் அனைவரும் நகைச்சுவை உடையவர்களாகவும், மிகுதியாகச் சிரிப்பவர்களாகவும் இருப்பார்களானால் பல மருத்துவமனைகள், நலத்துறை நிலையங்கள் மூடவும் நேரலாம்.
ஏன் வன்முறை, போர்களும் கூட ஒழிந்துவிடும் என்று புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார் என்றால் சிரிப்பின் மாபெரும் ஆற்றலை என்னென்பது!...
நகைச்சுவை உணர்ச்சியில்லாமல் இயல்பான வாழ்வு கூட வாழ முடியாது. நகைச்சுவை உணர்ச்சியற்ற மனிதர்கள், எந்தத் தொழிலையும் வெற்றியுடன் செய்ய முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இவ்வுண்மையை ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
பெரிய சிக்கல்களுக்குச் சிறந்த முடிவு காண சிரிப்பு உதவுகிறது என்று ரோமானியக் கவிஞர் ஹொரேஸ் கூறியுள்ளார். சிரிப்பில்லாத மனிதர்களுக்கு தன்னம்பிக்கை குறையும். நண்பர்கள் வட்டம் இருக்காது. எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென்று இருப்பார்கள். இந்த மனப்பாங்கு இவர்கள் முன்னேற்றத்திற்குப் பெருந் தடைக்கல்லாய் இருக்கும்.
நம் நாட்டில் நகைச்சுவை உணர்ச்சி சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது என்று கணக்கெடுப்பு காட்டுகிறது. இந்நிலை மாற வேண்டும். மக்களின் சிரிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும். மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் அல்லவா? அந்நிலை மாறி, ‘நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் இந்தியர்கள் என்பதில் நம்நாடு முதலிடம் பிடிக்க வேண்டும்.
உலகில் சிரிப்பைச் சொல்லிக் கொடுக்க ஒரே ஒரு பள்ளிக்கூடம்தான் இருக்கிறது. அந்தப் பள்ளி மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. அங்கே ஆறு வாரங்கள், சிரிப்புப் பாடங்கள் நடத்துகிறார்கள். ஆசிரியர்கள் சிரிக்கச் சிரிக்க பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இந்த முறையை நம் நாட்டிலும் கொண்டு வந்தால் ரோட்டில் தன் நிலை மறந்து திரியும் மனநலம் சரியில்லாதவர்கள் உருவாகும் நிலை படிப்படியாகக் குறைந்து மனநலம் சரியாக இருக்கின்ற சமுதாயம் உருவாகும். புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த் சிரிப்பதற்கென்றே ஒரு சங்கத்தைத் துவக்கினார்.
அதற்குப் பெயர் ‘பம்பூகு’. பம்பூகு என்றால் குலுங்கக் குலுங்கச் சிரித்து மகிழ்வது. தவிர, வேறு குறிக்கோள் கிடையாது. மாந்தருக்கு நேரும் துன்பங்களைச் சிரிப்பதன் மூலம் மறந்து சீர் செய்து கொள்ளலாம் என்று எண்ணியே இப்படி ஒரு வியப்பான சங்கத்தினைத் தொடங்கினார் போலும் அந்த எழுத்தாளர்.
ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ், ‘நாம் வாழ்க்கையின் பாதையில் மலர்களை தூவ முடியாவிட்டால்கூட, நமது புன்னகையைச் தூவ முடியும். அவற்றை நாம் தூவத்தான் வேண்டும். ஏனெனில் சிரித்து வாழும் வாழ்வு சிறந்த முறையான வாழ்வாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சிரிக்கத் தெரியாதவர் வாழ்வே அறியாதவரே! கடைசியாக ஒரு விஷயம், சிரிப்பு என்பது மனிதனுக்கு நல்ல மருந்து. ஆனால், சில வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகள் சிரிக்கும்போது, என்னடா சிரிப்பு வேண்டிக்கிடக்கு’ என்று மிரட்டி, சிரிப்பு என்பது அசிங்கமானது என்ற தோற்றத்தை உருவாக்கி விடுவார்கள்.
இதனால் வளர்ந்து பெரியவனாகும் சூழ்நிலையிலும் சிரிப்பை மழுங்கடித்து எப்போதும் இறுக்கமான மனநிலையிலேயே காணப்படுவார்கள். அதனால்தான் பெற்றோர்களே, குழந்தைகளை அருகில் அழைத்து ஏதாவது ‘ஜோக்’ சொல்லச் சொல்லி, நீங்களும் சேர்ந்து வாய்விட்டுச் சிரியுங்கள்.
இவ்வாறு செய்தால் உங்கள் வீட்டில் சிரிப்பு அலை உருவாகும். இதனால் குழந்தைகள் பெற்றோர் இடைவெளி குறையும். குழந்தைகள் நட்புடன் பழகி ஒளிவு மறைவின்றி உங்களிடம் பேசுவார்கள்.
கணவனும்_மனைவியும் ‘ஜோக் அடித்தால்’ அவர்களிடையே எந்தப் பிரச்னையும் இல்லாமல் அதிக நெருக்கம் கொள்வார்கள். சண்டைகள் அற்ற புரிதல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள். அபூர்வா.
http://vanjoor-vanjoor.blogspot.com
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சூப்பரான கட்டுரை அண்ணா பகிர்ந்தமைக்கு நன்றி
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
சிரிப்பில் இவளவு இருக்கா நன்றி
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஐயோ, இப்ப போய் இத சொல்லிட்டீங்களே. கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருக்காலமே?
என் தலையில கொஞ்சம் அதிகமா முடி இருந்திருக்கும்.
இருக்கிறதையாச்சம் இனிமேல காப்பத்திக்கிறேன்.
தகவலுக்கு மிக்க நன்றி.
இப்போ இருந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். ஆ ஆ ஆ ஆ ஆ
இ இ இ இ இ இ இ
என் தலையில கொஞ்சம் அதிகமா முடி இருந்திருக்கும்.
இருக்கிறதையாச்சம் இனிமேல காப்பத்திக்கிறேன்.
தகவலுக்கு மிக்க நன்றி.
இப்போ இருந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். ஆ ஆ ஆ ஆ ஆ
இ இ இ இ இ இ இ
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நல்ல தகவல் தான்...
வழுக்கை விழுந்த பிறகு சிரிச்சா முடி வளருமா?
வழுக்கை விழுந்த பிறகு சிரிச்சா முடி வளருமா?
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
அய்யோ பிளடேக்கு இவ்ளோ அறிவாபிளேடு பக்கிரி wrote:நல்ல தகவல் தான்...
வழுக்கை விழுந்த பிறகு சிரிச்சா முடி வளருமா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|