புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
56 Posts - 50%
heezulia
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
1 Post - 1%
Shivanya
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
12 Posts - 2%
prajai
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
9 Posts - 2%
Jenila
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
4 Posts - 1%
jairam
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 08, 2011 11:19 am

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Mazhaiyilazhukiren

அன்பு எனும் மாயமந்திரம்
மனதுக்குள் நிகழ்ந்தபோது

என்காலடிகளைக் கூட
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய்
உள்ளிழுத்து விட்டேன்

வார்த்தைகளை உச்சரிக்கையில்
அவை வலி கொண்டால்
ரணம் கொடுத்தால்...
வாய் வழி வார்த்தைகளுக்கு
வாசலை அடைத்தேன்...

காண்பவை கருத்தை
சேதப்படுத்துகின்றன..
அழுதழுது வற்றி
கண்ணீரின்றி வறண்டு
வலிக்கும் என் முகத்திரண்டு
கண்களின் காட்சியை
முடக்கி விட்டேன்

இறந்து போன நிகழ்வுகளின்
வேட்டைக் களமாக
மனம் மாறியதால்
இறந்து இறந்து
நான் இன்னலுடன்
வாழ்வதை தவிர்க்க
இதயத்தின் இதயத்தை
இல்லாமல் ஆக்கினேன்

காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது...

என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ

நான் ஒரு சூனியம்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் H
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 08, 2011 11:38 am

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் 67637ஏன் அண்ணா இவ்வளவு சோகமான வரிகள்,

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 11:41 am

அண்ணா வரிகளில் ஏன் இத்தனை வேதனைகள்...படிக்கவே வருத்தமா இருக்கு....

என்காலடிகளைக் கூட
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய்
உள்ளிழுத்து விட்டேன்

இந்த வரிகள் மிகவும் பிடித்து இருக்கு,,,,சிறு எறும்புக்கு கூட நம்மால் காயம் ஏற்பட கூடாது என்று நினைக்கும் மனப்பான்மை
அனைவருக்குமே வந்துவிடாது அண்ணா.....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 08, 2011 12:22 pm

ச்சும்மா ....

அன்பு சகோதரர் ராசா மற்றும் உமா உங்களின் ஆதரவான மறுமொழிக்கு என் மனம் நிறைந்த மகிழ்ச்சிகள்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் H
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 12:25 pm

இறந்து போன நிகழ்வுகளின்
வேட்டைக் களமாக
மனம் மாறியதால்
இறந்து இறந்து
நான் இன்னலுடன்
வாழ்வதை தவிர்க்க
இதயத்தின் இதயத்தை
இல்லாமல் ஆக்கினேன்

காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது... சூப்பருங்க சூப்பருங்க

சோகத்தின் வெளிப்பாடு சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 12:29 pm

சூப்பருங்க அருமையிருக்கு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 08, 2011 12:30 pm

அனைத்து வரிகளுமே அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கண்கள் கலங்கி விட்டது
உங்கள் கவிதைகள் படித்தாலே எனக்கு எப்போதோ நடந்த நிகழ்வை சொல்லுவது போல உள்ளது நன்றி அண்ணா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 08, 2011 12:30 pm

அருமையான கவிதை ஐயா..........உங்களின் கவிதைக்கு மறுமொழியாக கீழுள்ள கவிதையை எடுதுக் கொள்ளுங்கள்..தவறு இருப்பின் மன்னிக்கவும்.....


சூனியமான நீர்
உறவுகள் சூழவிருப்பதால்
கை முளைத்து கால் முளைத்து
இதயம் பெற்று அதில் பல
புதுமை பெற்று - இனி
நாட்கள் நலமாய் சுகமாய்
கழியும் என்பதில் ஐயமெனக்கில்லை..........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 08, 2011 12:51 pm

பிஜிராமன் wrote:அருமையான கவிதை ஐயா..........உங்களின் கவிதைக்கு மறுமொழியாக கீழுள்ள கவிதையை எடுதுக் கொள்ளுங்கள்..தவறு இருப்பின் மன்னிக்கவும்.....


சூனியமான நீர்
உறவுகள் சூழவிருப்பதால்
கை முளைத்து கால் முளைத்து
இதயம் பெற்று அதில் பல
புதுமை பெற்று - இனி
நாட்கள் நலமாய் சுகமாய்
கழியும் என்பதில் ஐயமெனக்கில்லை..........

உறவும் துறவும் உலக இயற்கை
வசந்தமும் வாடையும் வரும் போகும்
சிறகடித்தலும் சிதைந்து போதலும்
பிறரைக் கொண்டதல்ல சுயம் அது
சுதந்திரமானது... சுகமானது...

அழகிய பின்னுட்டமிடும் உங்களின் மொழியழகு ரசிக்கும் படியானது ராமன் நன்றி..








மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Oct 09, 2011 12:11 am

ஹிஷாலீ wrote: சூப்பருங்க அருமையிருக்கு
நன்றி ஹிசாலி நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக