புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
306 Posts - 42%
heezulia
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
காத்திருக்கும் என் விழிகள் Poll_c10காத்திருக்கும் என் விழிகள் Poll_m10காத்திருக்கும் என் விழிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருக்கும் என் விழிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 1:17 am

தேடுகிறேன் உன்னை
கண்கள் இருள
தேடுகிறேன் உன்னை

உன் அருகில் மலர்ந்தேன்
உன் விலகளில்
உயிரோடு
எரிக்கப்பட்டேன்
காரணமே சொல்லாமல்
நீ பிரிந்த போது
பிரிவதும் காதலென்றே
உணர்ந்தேன்

இலை உதிர்ந்த செடிகளும்
பூ பூக்கும் போது
எனக்குள்ளும் நீ
பூக்கமாட்டாயா என்றே
தேடுகிறேன்

என்றாவது ஒரு நாள் ....
உன் நிழல்
என் நிழலோடு
இணையாதா என்றே
தேடுகிறேன்

தேடுதல்
என் உணர்வுகளை
இன்னும் இன்னும்
அதிகமாய் எரிய செய்கிறது
உன் நினைவுகளை
என்னுள்....
புதைத்து புதைத்து
நானும் நீயாகி ....


பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்
உன்னருகில் நான் மலர
நீ வருவாய் எனவே
காத்திருக்கும்
என் விழிகள்





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருக்கும் என் விழிகள் Ila
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 07, 2011 5:28 am

என்றாவது ஒரு நாள் ....
உன் நிழல்
என் நிழலோடு
இணையாதா என்றே
தேடுகிறேன்

பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்

அருமையான வரிகள் நண்பரே
காதலின் வலிகள்..... அருமையிருக்கு



சதாசிவம்
காத்திருக்கும் என் விழிகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 11:10 am

சதாசிவம் wrote:என்றாவது ஒரு நாள் ....
உன் நிழல்
என் நிழலோடு
இணையாதா என்றே
தேடுகிறேன்

பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்

அருமையான வரிகள் நண்பரே
காதலின் வலிகள்..... அருமையிருக்கு

நன்றி சதாசிவம் அவர்களே நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருக்கும் என் விழிகள் Ila
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Oct 07, 2011 11:21 am

இளமாறன் wrote:

பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்
உன்னருகில் நான் மலர
நீ வருவாய் எனவே
காத்திருக்கும்
என் விழிகள்

அருமையிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 7:46 pm

பூஜிதா wrote:
இளமாறன் wrote:

பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்
உன்னருகில் நான் மலர
நீ வருவாய் எனவே
காத்திருக்கும்
என் விழிகள்

அருமையிருக்கு


நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருக்கும் என் விழிகள் Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 7:55 pm

இளமாறன் wrote:தேடுகிறேன் உன்னை

தேடுதல்
என் உணர்வுகளை
இன்னும் இன்னும்
அதிகமாய் எரிய செய்கிறது
உன் நினைவுகளை
என்னுள்....
புதைத்து புதைத்து
நானும் நீயாகி ....




நல்ல இருக்கு இளா எல்லாமே பிரிவு வேதனையை அதிகப்படுத்தும் வரிகள். நன்று !!வாழ்த்துக்கள் தொடர்க !



காத்திருக்கும் என் விழிகள் Thank-you015
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 9:10 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:தேடுகிறேன் உன்னை

தேடுதல்
என் உணர்வுகளை
இன்னும் இன்னும்
அதிகமாய் எரிய செய்கிறது
உன் நினைவுகளை
என்னுள்....
புதைத்து புதைத்து
நானும் நீயாகி ....






நல்ல இருக்கு இளா எல்லாமே பிரிவு வேதனையை அதிகப்படுத்தும் வரிகள். நன்று !!வாழ்த்துக்கள் தொடர்க !

நன்றி பெருமாள் உங்கள் கருத்துக்கு நன்றி நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருக்கும் என் விழிகள் Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 07, 2011 9:13 pm

நீ பிரிந்தபோது...
பிரிவதும் காதலென்றே
உணர்ந்தேன்...



மிக அருமையான வெளிப்பாடு.
நன்றாய் இருக்கிறது கவிதை! இளமாறன்..வாழ்த்துக்கள்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 9:42 am

பருந்தின் பார்வை வரும் பொது
பாதுகாக்கும் தாயாக
அணைக்கும்
உன் அன்பை தேடுகிறேன்
உன்னருகில் நான் மலர
நீ வருவாய் எனவே
காத்திருக்கும்
என் விழிகள்
அருமையான வரிகள், உண்மையின்(காதலின்) வெளிப்பாடு இப்படித் தான் இருக்கும் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காத்திருக்கும் என் விழிகள் Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 12:28 pm

rameshnaga wrote:நீ பிரிந்தபோது...
பிரிவதும் காதலென்றே
உணர்ந்தேன்...



மிக அருமையான வெளிப்பாடு.
நன்றாய் இருக்கிறது கவிதை! இளமாறன்..வாழ்த்துக்கள்.

நன்றி ரமேஷ் உங்கள் கருத்துகளுக்கு நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருக்கும் என் விழிகள் Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக