புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
1 Post - 1%
Kavithas
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
1 Post - 1%
bala_t
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
1 Post - 1%
prajai
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
293 Posts - 42%
heezulia
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
6 Posts - 1%
prajai
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
4 Posts - 1%
manikavi
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது...கடவுள் சொன்ன கவிதை.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 9:09 pm

கண்களை மூடிக் கொண்டேன்...
கனவிலே கடவுள் வந்தார்.

"இந்தியாவின் எதிர் காலம் "-கேட்டேன்.
இறைவன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

ஆண்டவன் அழுது பார்த்தேன்..
அடிமனம் நடுங்கிக் கேட்டேன்.
"கவலைகள்" தீர்க்கும் கடவுள்
கவலையோடு கலங்கிச் சொன்னார்.

"பாரதி" எழுதும் நாளில் - மக்கள்
"முப்பது கோடி" என்றாய்.-இன்றோ
மூன்று பத்து ஆண்டுகள் பின்
"முன்னூறு கோடி" என்பாய்.

மனிதர்கள் என்வரம்தான்-என்றாலும்
இமைக்கின்ற பொழுதினுக்குள்
இடைவெளி ஏதுமின்றி...
அலைகளாய் சூல் தரிக்கும்
ஆர்ப்பாட்ட கடலினைப் போல்
கணநேர இடைவெளியின்றி...
கனக்கின்ற கருப்பைகள்
ஒரு போதும் வரம் இல்லை...
"வற்றாத சுமை"தான் என்றார்.

மேலும் சொன்னார்.

அங்கே பார்!
குடித்து நிற்கும் கூழுக்குக்
கும்பிட்டு..கும்பிட்டு
கூன் விழுந்த முதுகைப் பார்.
அங்கே-
குறுகி நிற்கக் குடிசை இல்லை.
ஆனால்-
கசங்கிய பாயில் இரண்டு;
கழுத்தில் மாலையாய் ஒன்று;
முதுகின் மேல் ஊஞ்சலாடும்...
மூட்டையாய் ஒன்று..
வறுமையை வரவேற்க
வயிற்றில் ஒன்று..-என
வளர்ந்து நிற்கும்
வாரிசுகளைப் பார்.
அம்மாவிற்குப் பேத்தியும்...
பெண்ணிற்குத் தம்பியும்..
ஒரே நாளில் பிறந்து விளையாடும்
அசிங்கத்தைப் பார்.
உன் தேசத்தின் எதிர்காலம்
தேகத்தில் அழிவதைப் பார்.

சின்னதாய் மூச்சு விட்டு-
கொஞ்சம் சிரிப்பிற்குத் திரும்பிய கடவுள்
மேலும் சொன்னார்-

வளமான தேசம் காண
நலமான மக்கள் வேண்டும்.
கணக்கிலா மக்கள் வேண்டாம்.
அளவான மக்கள் பெற்றால்
அழகான தேசம் காண-
நான் என்றும் உங்கள் பக்கம்-என்றார்.

பரமனைப் பணிந்து
வாழ்கின்ற வேதம் அறிந்து

என் கண்களைத் திறந்தேன் --நான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 03, 2011 7:03 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு
ரமணியன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Oct 03, 2011 8:35 am

அழகான கவிதை .....சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் ...நன்றி நாகா !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 03, 2011 8:44 am

ரொம்பவும் நன்றி! ராமனீயன் சார் .,
ரொம்பவும் நன்றி! கே.பாலா.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 03, 2011 10:49 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு சிறிய சந்தேகம் இப்பொழுதெல்லாம் குடும்பத்திற்கு ஒன்று அல்லது 2 குழந்தைகள் இருப்பதே கடினம்

அந்த காலத்தில் 40 வருடம் முன்பு ஒரு வீட்டில் 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் ஆடும் தாலாட்டு சத்தம் கேட்கும் என்று சொல்வார்கள் அம்மா பொண்ணு மருமகள் 3 பேருக்கும் ஒரே நேரத்தில் பிள்ளை பிறக்கும் இப்பொழுது அப்படி இல்லையே அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இது...கடவுள் சொன்ன கவிதை. Ila
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Mon Oct 03, 2011 11:09 am

நல்ல கவிதை நண்பா

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 03, 2011 11:44 am

ரொம்பவும் நன்றி! இளமாறன்., krpr...
இன்னமும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பகுதிகளில்
இம்மாதிரி இருப்பதாய்க் கேள்விப் படுகிறேன்..இளமாறன்.
அதை வைத்துத்தான் இம்மாதிரி எழுதினேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக