புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
68 Posts - 53%
heezulia
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
15 Posts - 3%
prajai
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
9 Posts - 2%
jairam
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_m10தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 12:23 pm

தி.மு.க. அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கும் விழா, முரசொலி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா, விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.


தமிழகத்தில் நடக்கும் ஆட்சி பற்றி நான் சொல்ல வேண்டிய தேவையில்லை. உங்களுக்கே தெரியும். தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருக்கும் போது எதிர்க்கட்சியினரை கைது செய்து இருப்போமா? பொய் வழக்கு போட்டு சிறையில், தனிச் சிறையில் அடைத்திருப்போமா? இப்போது சென்னையில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலும், பாளைங்கோட்டையில் கைது செய்து திருச்சி சிறையிலும் அடைத்து வேதனைப்படுத்தி, வாட்டி வதைக்கிறார்கள். என் பார்வையில் இருந்த போலீஸ்காரர்களா இவர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

தூக்கமோ தூக்கோ கருணாநிதி உயிர் தமிழகத்திலே தமிழ்த்தாயின் மடியில்தான் போகும். இவர்களை போல அம்மா மடியில் போகாது. தேசிய கொடி ஏற்றும் உரிமையை கருணாநிதி பெற்றுத் தந்தார். அந்த கொடியை மாத்திரம் ஏற்றலாமா? என்று பொன்முடி கேட்டார் என்பதற்காக அவருக்கு ஜாமீன் கூட கொடுக்காத தண்டனை வழக்கு . கருணாநிதியின் உயிர் தூக்கத்திலோ, தூக்கிலோ போகும் என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். உயிரைப் பற்றி என்றைக்கும் நான் கவலைப்படுபவன் அல்ல.

உயிரை பற்றி கவலைப்பட்டிருந்தால் கல்லக்குடி போராட்டத்திலே அதை போக்கியிருப்பேன். உயிரைப் பற்றி கவலைப்பட்டிருந்தால் பாளையங்கோட்டை சிறைச்சாலையிலே பாம்புகளும், தேள்களும் நிரம்பிய அந்த சிறையிலே உயிரைப் போக்கியிருப்பேன். என் உயிர் தூக்கத்தில் போகிற உயிர் அல்ல. துக்கத்திலே போகிற உயிரும் அல்ல.

இந்த உயிர் எப்போது போகும் என்றால் தமிழன் தமிழனாக, தன்மானத்தோடு வாழ்கிறான் என்ற நிலை உருவான பின்பு தான் இந்த உயிர் போகும். எனது உயிரை பணயமாக வைத்து நடைபெறுகின்ற போராட்டத்தில், இனப்போராட்டத்தில் நாம் நிச்சயமாக வெல்வோம்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.


நன்றி
மாலை மலர்...


கடவுளே, இதென்ன சோதனை...மீண்டுமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 01, 2011 12:26 pm

சோதனையே இனிமேல் தான் வேதனையா மாறபோகுது உமா !
ஹிஷாலீ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹிஷாலீ

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 12:27 pm

இன்னும் இவர் திருந்தவில்லை.... என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 01, 2011 12:28 pm

உமா wrote:இன்னும் இவர் திருந்தவில்லை.... என்ன கொடுமை சார் இது

என்ன செய்ய உமா, நாடே இவர் கெதி பின் நாட்டு மக்களை எப்படி ...............?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 12:30 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:இன்னும் இவர் திருந்தவில்லை.... என்ன கொடுமை சார் இது

என்ன செய்ய உமா, நாடே இவர் கெதி பின் நாட்டு மக்களை எப்படி ...............?

உண்மைதான்...சிலருக்கு ஒரு சிலரை பிடித்து விட்டால் அவர்கள் தவறே செய்தாலும் ஒப்புக்கொள்வதில்லை....
இப்படி பட்ட மக்கள் வாழும் வரை நல்ல அரசியலை நாம் எதிர் பார்க்கவே முடியாது....
எவ்வளவு விலை ஏற்றம் ஓரிரு ஆண்டுகளில்....சர சரவேண்டு போய்க்கொண்டே இருக்கு....
சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 01, 2011 12:35 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
உமா wrote:இன்னும் இவர் திருந்தவில்லை.... என்ன கொடுமை சார் இது

என்ன செய்ய உமா, நாடே இவர் கெதி பின் நாட்டு மக்களை எப்படி ...............?

உண்மைதான்...சிலருக்கு ஒரு சிலரை பிடித்து விட்டால் அவர்கள் தவறே செய்தாலும் ஒப்புக்கொள்வதில்லை....
இப்படி பட்ட மக்கள் வாழும் வரை நல்ல அரசியலை நாம் எதிர் பார்க்கவே முடியாது....
எவ்வளவு விலை ஏற்றம் ஓரிரு ஆண்டுகளில்....சர சரவேண்டு போய்க்கொண்டே இருக்கு....
சோகம் சோகம்

அதற்க்கு ஒரே ஒரு தீர்ப்புதான் உமா , bank ல வட்டி விகிதத்த அதிகரித்தால் பணம் வைத்திருப்பவர்கள் அனைவரும் deposit செய்வார்கள் அப்போது நாம் ஏன்
கடன் வாங்கவேண்டும். நம் நாடும் வளர்ந்த நாடாக மாறும் என நினைக்கிறேன்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 01, 2011 12:46 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:
ஹிஷாலீ wrote:
உமா wrote:இன்னும் இவர் திருந்தவில்லை.... என்ன கொடுமை சார் இது

என்ன செய்ய உமா, நாடே இவர் கெதி பின் நாட்டு மக்களை எப்படி ...............?

உண்மைதான்...சிலருக்கு ஒரு சிலரை பிடித்து விட்டால் அவர்கள் தவறே செய்தாலும் ஒப்புக்கொள்வதில்லை....
இப்படி பட்ட மக்கள் வாழும் வரை நல்ல அரசியலை நாம் எதிர் பார்க்கவே முடியாது....
எவ்வளவு விலை ஏற்றம் ஓரிரு ஆண்டுகளில்....சர சரவேண்டு போய்க்கொண்டே இருக்கு....
சோகம் சோகம்

அதற்க்கு ஒரே ஒரு தீர்ப்புதான் உமா , bank ல வட்டி விகிதத்த அதிகரித்தால் பணம் வைத்திருப்பவர்கள் அனைவரும் deposit செய்வார்கள் அப்போது நாம் ஏன்
கடன் வாங்கவேண்டும். நம் நாடும் வளர்ந்த நாடாக மாறும் என நினைக்கிறேன்.

வட்டி விகிதம் ஏறினால் பணம் போட்டவர்களுக்கு தான் லாபம் ஏழை மக்களுக்கு என்ன ஆகும் அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 01, 2011 12:52 pm

இளமாறன் wrote:
ஹிஷாலீ wrote:
உமா wrote:
ஹிஷாலீ wrote:
உமா wrote:இன்னும் இவர் திருந்தவில்லை.... என்ன கொடுமை சார் இது

என்ன செய்ய உமா, நாடே இவர் கெதி பின் நாட்டு மக்களை எப்படி ...............?

உண்மைதான்...சிலருக்கு ஒரு சிலரை பிடித்து விட்டால் அவர்கள் தவறே செய்தாலும் ஒப்புக்கொள்வதில்லை....
இப்படி பட்ட மக்கள் வாழும் வரை நல்ல அரசியலை நாம் எதிர் பார்க்கவே முடியாது....
எவ்வளவு விலை ஏற்றம் ஓரிரு ஆண்டுகளில்....சர சரவேண்டு போய்க்கொண்டே இருக்கு....
சோகம் சோகம்

அதற்க்கு ஒரே ஒரு தீர்ப்புதான் உமா , bank ல வட்டி விகிதத்த அதிகரித்தால் பணம் வைத்திருப்பவர்கள் அனைவரும் deposit செய்வார்கள் அப்போது நாம் ஏன்
கடன் வாங்கவேண்டும். நம் நாடும் வளர்ந்த நாடாக மாறும் என நினைக்கிறேன்.

வட்டி விகிதம் ஏறினால் பணம் போட்டவர்களுக்கு தான் லாபம் ஏழை மக்களுக்கு என்ன ஆகும் அதிர்ச்சி

அப்போது விளையும் குறையும் ஏழைகளும் பணம் சேர்க்க தொடங்கிவிடுவார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 12:54 pm

என்னனவோ சொல்ட்றீங்க....
பைத்தியம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 12:54 pm

ஹிஷாலீ wrote:அப்போது விளையும் குறையும் ஏழைகளும் பணம் சேர்க்க தொடங்கிவிடுவார்கள்

அது சரிதான் பட் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்க்கு அன்றாடம் சோத்துக்கே வசதி இல்லாதவன் எங்கேருந்து சேமிக்கிறதுக்கு தோணும்



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்- கருணாநிதி பேச்சு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக