புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_c10பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_m10பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_c10 
23 Posts - 68%
heezulia
பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_c10பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_m10பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_c10 
11 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_c10பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_m10பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_c10 
60 Posts - 63%
heezulia
பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_c10பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_m10பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_c10பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_m10பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_c10பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_m10பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue 22 Sep 2009 - 15:49

சென்னை, செப்.16 : பிரபல தமிழ் பேச்சாளரும், எழுத்தாளருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

தமிழக தலைவர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைக் குறிப்பு
பிறந்தது: அரியலூர் மாவட்டம், கொள்ளிடக் கரையோர கிராமம், தென்கச்சி. விவசாயக் குடும்பம்.

படித்தது: பி.எஸ்சி., (வேளாண்மை), கோவை விவசாயக் கல்லூரி.

பணிகள்:

தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக 3 ஆண்டுகள்.
தென்கச்சி ஊராட்சி மன்றத் தலைவராக 7 ஆண்டுகள்.
வானொலியில் 24 ஆண்டுகள். சென்னை வானொலியில் உதவி நிலைய இயக்குனராகப் பணியாற்றி 2002-ல் பணி நிறைவு.
'இன்று ஒரு தகவல்' என்ற வானொலி நிகழ்ச்சியை 14 ஆண்டுகள் தொடர்ந்து நாள்தோறும் வழங்கினார்.
17-வது வயதில் எழுதிய முதல் கவிதை, பாவேந்தர் பாரதிதாசனின் 'குயில்' இதழில் (14.07.1959) வெளிவந்தது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அனைவரும் ரசித்த 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சிக்கு சொந்தக்காரர்.

எளிமையின் இலக்கணம்!

மனிதநேயத்தை முன்னிறுத்தும் எழுத்தாலும், எளிய தமிழ்ப் பேச்சினாலும் தமிழ் வாசகர்களையும், வானொலி நேயர்களையும் வெகுவாக வசீகரித்தவர், பேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன்.

தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி இவர், சென்னை வானொலியின் உதவி நிலைய இயக்குனராக 24 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

வானொலியில் வேளாண்மை, விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு ஏற்பட்டதற்கு, இவரது பங்கு மகத்தானது. விவசாய நிகழ்ச்சிகளை பேச்சு வழக்கில் தெளிவாக வழங்கியது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இன்றைய வானொலி நிகழ்ச்சிக்கெல்லாம் முன்னோடிகளில் இவரும் ஒருவர் என்று சொன்னால், அது மிகையாகாது.

சென்னை வானொலியில் 'இன்று ஒரு தகவல்' என்ற வானொலி நிகழ்ச்சியை 14 ஆண்டுகள் தொடர்ந்து நாள்தோறும் வழங்கினார். இது மிகப் பெரிய சாதனை. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தகவல்களை தனக்கே உரிய எளிய பாணியில் வழங்கி வந்தார். இதில் மனித நேயம் சார்ந்த எண்ணற்ற கருத்துகளும், அனுபவங்களும் புதைந்து கிடைக்கும்.

அறிவுரை என்ற விஷயத்தை ஆர்வமில்லாதவர்கள் கூட, தென்கச்சி. கோ.சுவாமிநாதனின் எழுத்தை வாசித்தாலோ அல்லது அவரது பேச்சைக் கேட்டாலோ மனம் மாறுவது உறுதி. மிக இயல்பாக மனிதர்களை ஆட்கொள்ளும் வல்லமை, அவரது எழுத்துக்கும் பேச்சுக்கும் உண்டு. இவரது ஆன்மிகம் சார்ந்த சிந்தனையும் எழுத்தும் வாசகர்களுக்கு மிகுந்த பயனளிப்பவையாகும்.

ஒழுக்கம், மனித நேயம், நற்குணங்கள் போன்றவற்றை அனைவருக்கும் போதித்ததோடு, அந்த நற்பண்புகளை தனது வாழ்நாள் முழுவதும் பிறழாது கடைப்பிடித்தவர், தென்கச்சி கோ.சுவாமிநாதன்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக