புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_m10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10 
16 Posts - 59%
heezulia
விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_m10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_m10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10 
58 Posts - 62%
heezulia
விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_m10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_m10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_m10விடைபெறும் உன் கண்ணீர்.... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடைபெறும் உன் கண்ணீர்....


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 24, 2011 12:21 pm

விடைபெறும் உன் கண்ணீர்.... Crying_girl
கண்மணி உன் கண்ணீரோடைக்கு
அணைகட்டிடத் துணிந்து ஆங்காங்கே
சகோதரன் வெருண்டெழுகிறான்
இன்றே துடைத்திட ஏற்றம் கொள்கிறான்

மாற்றான் பிச்சையில்
கையேந்தும் நிலையறுத்து
பகல்கொள்ளையில் சுகங்காண்பதை
பரிகாசத்துடன் வெறுக்கிறான்

ஆண்ணென்ற தன்மானத்துடன்
ஆதிக்கம் அவனுக்காகிட
பெண்ணாதிக்கம் வெறுத்து
பெண்ணையாளத்துடிக்கிறான்

மலர்போன்ற பெண்ணானவளை
அவன் உழைப்பிலேந்தி
வாழ்நாளுக்கு வசந்தம் சேர்த்திட
வாகையவன் செய்திட்டான்

சீதனக்கொடுமையில்
சீதையெம் கண்கள்
சிந்தும் கண்ணீர்களை
சீர்செய்திடத் துணிந்துவிட்டான்

வாலிபத்தேவையால் இசைந்து
மார்க்கத்திற்கு மாற்றமாக
மகிழத்துடிக்கும் மனங்களை
எச்சரித்திடவும் புறப்பட்டுவிட்டான்

வேதவிழுமியங்கள் மறந்துதிடாது
வீணர் புத்தியிலிசைந்திடாது
உன்னால் செல்வமடைந்டையாத
செல்வந்தனாக உத்தேசிக்கிறான்

சிந்தையுள்ள சித்திரமாய்
சீரிய முகம்மது வழி பிறந்த
இஸ்லாமிவன் மூச்சாக்கியதில்
முழுமையான இஸ்லாமினாய்
உன் கண்ணீருக்கும் விடைகொடுத்திடுவான்




நேசமுடன் ஹாசிம்
விடைபெறும் உன் கண்ணீர்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 24, 2011 12:25 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கவிதை அருமை....வெகு நாட்களுக்கு பின் உங்கள் கவிதை... சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 24, 2011 12:28 pm

உங்க கவிதை அருமையா இருக்கு ஹாசிம்.
ஆனா வரதட்சணை எனும் அரக்கனுக்கு ஒரு முடிவு என்று பிறக்கும் என்றுதான் தெரியலை.நம்ம வருங்கால தலைமுறையிலாச்சும் இந்த கொடுமை இல்லாம இருந்தா நல்லா இருக்கும்



விடைபெறும் உன் கண்ணீர்.... Uவிடைபெறும் உன் கண்ணீர்.... Dவிடைபெறும் உன் கண்ணீர்.... Aவிடைபெறும் உன் கண்ணீர்.... Yவிடைபெறும் உன் கண்ணீர்.... Aவிடைபெறும் உன் கண்ணீர்.... Sவிடைபெறும் உன் கண்ணீர்.... Uவிடைபெறும் உன் கண்ணீர்.... Dவிடைபெறும் உன் கண்ணீர்.... Hவிடைபெறும் உன் கண்ணீர்.... A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 24, 2011 12:46 pm

உமா wrote: அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கவிதை அருமை....வெகு நாட்களுக்கு பின் உங்கள் கவிதை... சூப்பருங்க

நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
விடைபெறும் உன் கண்ணீர்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 12:50 pm

சீதனக்கொடுமையில்
சீதையெம் கண்கள்
சிந்தும் கண்ணீர்களை
சீர்செய்திடத் துணிந்துவிட்டான் மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல வார்த்தைகள்


எனக்கு ஒரு சிறிய சந்தேகம்


முஸ்லிம் மார்க்கத்தில் ஆண்கள் சீதனம் எதிர் பார்ப்பது இல்லையே பெண்களுக்கு ஆண்கள் தானே கொடுக்க வேண்டும் .. பெண்கள் தானே சீதனம் எதிர்பார்க்கிறார்கள் ..யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களை தானே திருமணம் nikkah செய்து கொள்கிறார்கள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விடைபெறும் உன் கண்ணீர்.... Ila
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Sep 24, 2011 12:54 pm

HASIM கவிதை சூப்பர் அந்த படமும் சூப்பர் கவிதைக்கு பொருத்தமா எடுதிருக்கீங்க

மேலும் பல நல்ல கருத்துக்கள் தொடர வாழ்த்துக்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 24, 2011 1:00 pm

இளமாறன் wrote:சீதனக்கொடுமையில்
சீதையெம் கண்கள்
சிந்தும் கண்ணீர்களை
சீர்செய்திடத் துணிந்துவிட்டான் மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல வார்த்தைகள்


எனக்கு ஒரு சிறிய சந்தேகம்


முஸ்லிம் மார்க்கத்தில் ஆண்கள் சீதனம் எதிர் பார்ப்பது இல்லையே பெண்களுக்கு ஆண்கள் தானே கொடுக்க வேண்டும் .. பெண்கள் தானே சீதனம் எதிர்பார்க்கிறார்கள் ..யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களை தானே திருமணம் nikkah செய்து கொள்கிறார்கள் சோகம்

ஆமாம் தோழா உண்மை ஆண்களின் சம்பாத்தியத்தில்தான் அனைத்தம் நிகள வேண்டும் ஆனால் கடலந்த தசாப்தங்களில் இது தலைகீழாக மாறியிருந்தது பெண்களிடமே அனைத்தையும் பெற்று இவர்கள் விவாகம் செய்து சுகமனுபதித்தார்கள் இதை முழுவதுமாக எதிர்க்கிறது இஸ்லாம்

தற்காலத்தில் இந்த நிலை குறைந்து வருகிறது இன்றய இளைஞன் இதை மாற்ற நினைக்கிறான் என்பது ஆறுதலான விடயம் அதுதான் கருவாக இருந்தது

மிக்க நன்றி தோழா



நேசமுடன் ஹாசிம்
விடைபெறும் உன் கண்ணீர்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 24, 2011 1:01 pm

உதயசுதா wrote:உங்க கவிதை அருமையா இருக்கு ஹாசிம்.
ஆனா வரதட்சணை எனும் அரக்கனுக்கு ஒரு முடிவு என்று பிறக்கும் என்றுதான் தெரியலை.நம்ம வருங்கால தலைமுறையிலாச்சும் இந்த கொடுமை இல்லாம இருந்தா நல்லா இருக்கும்

நிச்சயமாக மாறும்

மிக்க நன்றி சுதா



நேசமுடன் ஹாசிம்
விடைபெறும் உன் கண்ணீர்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக