புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூவன் கவிதைகள் Poll_c10பூவன் கவிதைகள் Poll_m10பூவன் கவிதைகள் Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
பூவன் கவிதைகள் Poll_c10பூவன் கவிதைகள் Poll_m10பூவன் கவிதைகள் Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
பூவன் கவிதைகள் Poll_c10பூவன் கவிதைகள் Poll_m10பூவன் கவிதைகள் Poll_c10 
3 Posts - 5%
prajai
பூவன் கவிதைகள் Poll_c10பூவன் கவிதைகள் Poll_m10பூவன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
பூவன் கவிதைகள் Poll_c10பூவன் கவிதைகள் Poll_m10பூவன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
பூவன் கவிதைகள் Poll_c10பூவன் கவிதைகள் Poll_m10பூவன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 4%
Rutu
பூவன் கவிதைகள் Poll_c10பூவன் கவிதைகள் Poll_m10பூவன் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
சிவா
பூவன் கவிதைகள் Poll_c10பூவன் கவிதைகள் Poll_m10பூவன் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
viyasan
பூவன் கவிதைகள் Poll_c10பூவன் கவிதைகள் Poll_m10பூவன் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூவன் கவிதைகள் Poll_c10பூவன் கவிதைகள் Poll_m10பூவன் கவிதைகள் Poll_c10 
10 Posts - 67%
mohamed nizamudeen
பூவன் கவிதைகள் Poll_c10பூவன் கவிதைகள் Poll_m10பூவன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 13%
ரா.ரமேஷ்குமார்
பூவன் கவிதைகள் Poll_c10பூவன் கவிதைகள் Poll_m10பூவன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 13%
Rutu
பூவன் கவிதைகள் Poll_c10பூவன் கவிதைகள் Poll_m10பூவன் கவிதைகள் Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவன் கவிதைகள்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 22, 2011 11:05 pm


[b]குருந்தசைகளில் கொஞ்சி
விளையாடும்
குறுதிக்கும் .........

நித்தம் முத்தம்
இட்டு கொள்ளும்
மூச்சு காற்றுக்கும்..........

நித்தம் நித்தம் ...
உன் நினைவில் ..
சத்தம் இட்டு துடித்து
கொண்டு இருக்கும் ......

என் இதயத்திற்கு !!!!!!!!

எப்படி சொல்வேன் அடி ???

உன் மௌனதில் மடிந்த ...
என் காதலை ....
கல்லறை தேடியே ....
கலங்கி நிற்கிறேன் நானடி !!!!!!!
!!
[i][b]

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 22, 2011 11:24 pm

நாம் கண்ட கனவுகள் ...
எல்லாம் ..
நித்தம் நீ இல்லாமல் ...

வாட்டும் நீங்காத நினைவுகளாக !!!!!

நீ வருவாயா !!! என ??

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 22, 2011 11:29 pm

அன்பே !!!
நித்தம் நித்தம் ..
உன் முத்த மழையில் ...
நனைய தான் ஆசை பட்டேன் .........

நீயோ காதலோ யுத்த பூமி ..
கண்ணீரோ நித்தம் மீதம் ......

என என் காதலை கல்லறையில் ..
கிடத்தியே ?

என் கல்லறைக்கோ கண்ணீர் பூக்கள் ...
உன் மணவரைக்கோ அர்ச்சனை பூக்கலா???

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Sep 22, 2011 11:57 pm

நீங்கியவளின் நினைவுகள் நீங்காது
வரும் காலங்களை நீக்கிட
நீ கொள் சபதம் சாதிக்க
இருப்பதை மறக்காதே



நட்புடன் - வெங்கட்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 23, 2011 12:03 am

அனு தினமும் ....
கரை தொட்டு நுரை ....
ஆகிறேன் .....

எனக்கு இறை ஆகிய ......
எத்தனையோ ....
உயிர்களின் ......

கண்ணீராக .....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 23, 2011 12:04 am

தினம் புது ஜன்னல் .....
வைத்த சட்டைகள் .....

அன்னார்ந்து பார்த்தால் .....
ஆகாயம் ....

நித்திரை வரும் வரை ......
நிலவு குளியல் ......

செலவே இல்லாமல் ........
செவாய் கிரகம் வரை ....
சென்று வருவேன் ........

நடு வானமே கண்ணில் பூக்கும் ......
நட்சத்திர மாளிகை ......

கோடிகள் செலவு செய்யவில்லை ......
தெரு கோடி ஓரமாய் ........


avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Sep 23, 2011 12:07 am

நல்ல கவிதை

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Sep 23, 2011 11:34 am

அருமை கவிதை கவிதை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 23, 2011 3:11 pm

குறுஞ்செய்தி........
உன் சின்ன சின்ன ........
குறுந்தகவல்களில் .....
அல்லவா!!!!!!

என் குருந்தசைகள் ....
துடிக்கிறது ........


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 23, 2011 3:14 pm

ஏனடி இந்த மாயம் ......
உன் சொற்களில் ........
என் சோகம் தொலைத்தேன் ......

உன் அன்பில் .........
நான் ஆறுதல் பெற்றேன் ......

உன் சிரிப்பில் .....
என் கண்ணீர் மறந்தேன் .........

உந்தன் பாசத்தில் ......
நேசம் கண்டேன் !!!!!!!!

உன் பிரிவில் ......
என் காதலை கண்டேன் ......

எல்லாம் தந்த .........
நீ ........

என் சோகத்தில் அல்லவா !!!!!
உன் சந்தோசம் வைத்தாய் !!!!!!!!


Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக