புதிய பதிவுகள்
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
51 Posts - 61%
Dr.S.Soundarapandian
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
13 Posts - 16%
ayyasamy ram
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
3 Posts - 4%
prajai
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
2 Posts - 2%
Pradepa
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
408 Posts - 39%
ayyasamy ram
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
18 Posts - 2%
prajai
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
5 Posts - 0%
Rutu
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_m10மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்


   
   

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 3:03 pm

சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனம் பொதுமக்களிடம் கலெக்டர் என்ற பந்தா இல்லாமல் எளிமையாக பழகுகிறார். பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் குடியிருக்கும் ஒருவர் வீட்டு வாடகை கட்ட முடியாமல் சிரமப்படுவதாகவும், அதனால் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தனது வீட்டை பூட்டிவிட்டதாகவும் புகார் கொடுத்தார்.


எவ்வளவு வாடகை கட்ட வேண்டும் என்று கேட்ட கலெக்டர், புகார் கொடுக்க வந்தவர் ஆயிரம் ரூபாய் என்று சொன்னார். தன் சட்டைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொடுத்து போய் கட்டிவிட்டு சாவியை வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டார்.

இந்த அளவுக்கு மக்களோடு பழகுவதால், அவரிடம் புகார் கொடுக்க நிறைய பொதுமக்கள் வருகிறார்கள். இதேபோல இளம் வயது காதல் ஜோடிகளும், காவல்நிலையத்திற்கு போய், புகார் கொடுத்தால் காசு கொடுப்பவர்கள் பக்கம் போலீசார் பேசுவதால், தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று பயப்படும் காதல் ஜோடியினர், நேராக கலெக்டரை பார்க்க வந்துவிடுகிறார்கள்.

கடந்த 20.09.2011 அன்று கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராஜசேகர், சுகன்யா என்ற காதல் ஜோடி, கலெக்டரிடம் சென்று மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், சமூக நலத்துறை அலுவலர் பேபி கீதாஞ்சலியிடம் அனுப்பி, பிரச்சனையை தீர்த்து வைக்கச் சொன்னார்.

அந்த நேரம் பேபி கீதாஞ்சலி சாப்பிட போய்விட்டார். அவருக்காக அலுவலகத்தில் காத்திருந்த காதல் ஜோடியினரை, சுகன்யாவின் பெற்றோர்கள் 10 பேருடன் வந்து, ராஜசேகரை அடித்து போட்டுவிட்டு, சுகன்யாவை கடத்திச் சென்றனர். இந்த தகவல் கலெக்டர் கவனத்துக்குச் சென்றதும், உடனடியாக கடத்தப்பட்ட சுகன்யாவை மீட்கும்படியும், ராஜசேகரை அடித்தவர்களை கைது செய்யும்படியும் மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

கடத்தப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள்ளாக சுகன்யாவை மீட்டு, ராஜசேகரனிடம் ஒப்படைத்த போலீசார், ஒன்பது பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த விஷயம் கேள்விப்பட்டு நேற்று சேலம் தாதகாபட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (22), சிவகங்கை நகரைச் சேர்ந்த முகமது ருன்னிஷா (19) என்ற ஒரு காதல் ஜோடி, தங்களை சேர்த்து வைக்கும்படி கலெக்டர் மகரபூசனத்திடம் மனு கொடுத்தனர்.

எப்படி உங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது என்று கலெக்டர் கேட்டார். செல்போனில் வந்த மிஸ்டுகால் மூலம் இருவருக்குள்ளும் காதல் உண்டானதாக அந்த காதல் ஜோடியினர் கூறினர். இரண்டு தரப்பு குடும்ப விவரங்களையும் கேட்டறிந்த கலெக்டர், சேலம் மாநகர டெப்டி போலீஸ் கமிஷன் சத்தியப்பிரியாவை அழைத்து, இரு தரப்பு பெற்றோர்களிடம் பேசி காதல் ஜோடியை சேர்த்து வைக்கும்படி அனுப்பியுள்ளார்.

சிவகங்கையில் உள்ள முகமது ருன்னிஷாவின் பெற்றோர்களை சேலத்திற்கு வருமாறு, சேலம் மாநகர டெப்டி போலீஸ் கமிஷன் சத்தியப்பிரியா அழைத்துள்ளார். இன்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

காதல் ஜோடிகளுக்கு ஆதரவு காட்டும் கலெக்டரை நம்பி இன்னும் பல காதல் ஜோடிகள் வரும் நிலை உள்ளது என்கின்றனர் சேலத்துக்காரர்கள்.
நக்கீரன்




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Image010ycm
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Sep 22, 2011 3:55 pm

2 வருடத்திற்கு முன்னாள் இவர் எனது மாவட்ட கலெக்டர் ஆகியிருக்க கூடாத ஐ லவ் யூ

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 22, 2011 4:30 pm

இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது



மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Uமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Dமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Aமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Yமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Aமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Sமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Uமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Dமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Hமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் A
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Sep 22, 2011 4:50 pm

உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது

அவஸ்தை நாளே ஆண்கள்தானே ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Sep 22, 2011 4:50 pm

உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது

அவஸ்தை நாளே ஆண்கள்தானே ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 22, 2011 4:54 pm

உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது

சரிதான் அக்கா அருமையிருக்கு



kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Sep 22, 2011 4:59 pm

ரேவதி wrote:
உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது

சரிதான் அக்கா அருமையிருக்கு

என்ன சரி மனம் மாறி யாரு வேணும்னாலும் கல்யாணம் பண்ணலாம்.ஆனா மாதம் மாறி யாரும் கல்ய்நம் பண்ணமுடியாது பண்ணிவைக்க தயிரியம் வேணும் முற்போக்கு சிந்தனை வேணும்,அதை சேராத வரவேற்போம் வசைபாடவேண்டாம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 22, 2011 5:02 pm

kavimuki wrote:
ரேவதி wrote:
உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது

சரிதான் அக்கா அருமையிருக்கு

என்ன சரி மனம் மாறி யாரு வேணும்னாலும் கல்யாணம் பண்ணலாம்.ஆனா மாதம் மாறி யாரும் கல்ய்நம் பண்ணமுடியாது பண்ணிவைக்க தயிரியம் வேணும் முற்போக்கு சிந்தனை வேணும்,அதை சேராத வரவேற்போம் வசைபாடவேண்டாம்
நாங்கள் ஒன்றும் வசைபாடவில்லை
திருமணம் செய்பவர்கள் பெற்றோர்கள் சம்மதம் கிடைத்தபின் திருமணம் செய்யவேண்டும், இவர் கல்யாணம் பண்ணி வெச்சிட்டு போயுடுவார் அப்புறம் பிரச்சனைநு வந்தா இவர வருவார் அவங்க பெற்றோர்தானே வரணும்



kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Sep 22, 2011 5:02 pm

ரேவதி wrote:
உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது

சரிதான் அக்கா அருமையிருக்கு

என்ன சரி மனம் மாறி யாரு வேணும்னாலும் கல்யாணம் பண்ணலாம்.ஆனா மாதம் மாறி யாரும் கல்ய்நம் பண்ணமுடியாது பண்ணிவைக்க தயிரியம் வேணும் முற்போக்கு சிந்தனை வேணும்,அதை சேராத வரவேற்போம் வசைபாடவேண்டாம்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Sep 22, 2011 5:02 pm

ரேவதி wrote:
உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது

சரிதான் அக்கா அருமையிருக்கு

என்ன சரி மனம் மாறி யாரு வேணும்னாலும் கல்யாணம் பண்ணலாம்.ஆனா மாதம் மாறி யாரும் கல்ய்நம் பண்ணமுடியாது பண்ணிவைக்க தயிரியம் வேணும் முற்போக்கு சிந்தனை வேணும்,அதை சேராத வரவேற்போம் வசைபாடவேண்டாம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக