புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனம் பொதுமக்களிடம் கலெக்டர் என்ற பந்தா இல்லாமல் எளிமையாக பழகுகிறார். பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் குடியிருக்கும் ஒருவர் வீட்டு வாடகை கட்ட முடியாமல் சிரமப்படுவதாகவும், அதனால் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தனது வீட்டை பூட்டிவிட்டதாகவும் புகார் கொடுத்தார்.
எவ்வளவு வாடகை கட்ட வேண்டும் என்று கேட்ட கலெக்டர், புகார் கொடுக்க வந்தவர் ஆயிரம் ரூபாய் என்று சொன்னார். தன் சட்டைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொடுத்து போய் கட்டிவிட்டு சாவியை வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டார்.
இந்த அளவுக்கு மக்களோடு பழகுவதால், அவரிடம் புகார் கொடுக்க நிறைய பொதுமக்கள் வருகிறார்கள். இதேபோல இளம் வயது காதல் ஜோடிகளும், காவல்நிலையத்திற்கு போய், புகார் கொடுத்தால் காசு கொடுப்பவர்கள் பக்கம் போலீசார் பேசுவதால், தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று பயப்படும் காதல் ஜோடியினர், நேராக கலெக்டரை பார்க்க வந்துவிடுகிறார்கள்.
கடந்த 20.09.2011 அன்று கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராஜசேகர், சுகன்யா என்ற காதல் ஜோடி, கலெக்டரிடம் சென்று மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், சமூக நலத்துறை அலுவலர் பேபி கீதாஞ்சலியிடம் அனுப்பி, பிரச்சனையை தீர்த்து வைக்கச் சொன்னார்.
அந்த நேரம் பேபி கீதாஞ்சலி சாப்பிட போய்விட்டார். அவருக்காக அலுவலகத்தில் காத்திருந்த காதல் ஜோடியினரை, சுகன்யாவின் பெற்றோர்கள் 10 பேருடன் வந்து, ராஜசேகரை அடித்து போட்டுவிட்டு, சுகன்யாவை கடத்திச் சென்றனர். இந்த தகவல் கலெக்டர் கவனத்துக்குச் சென்றதும், உடனடியாக கடத்தப்பட்ட சுகன்யாவை மீட்கும்படியும், ராஜசேகரை அடித்தவர்களை கைது செய்யும்படியும் மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
கடத்தப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள்ளாக சுகன்யாவை மீட்டு, ராஜசேகரனிடம் ஒப்படைத்த போலீசார், ஒன்பது பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விஷயம் கேள்விப்பட்டு நேற்று சேலம் தாதகாபட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (22), சிவகங்கை நகரைச் சேர்ந்த முகமது ருன்னிஷா (19) என்ற ஒரு காதல் ஜோடி, தங்களை சேர்த்து வைக்கும்படி கலெக்டர் மகரபூசனத்திடம் மனு கொடுத்தனர்.
எப்படி உங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது என்று கலெக்டர் கேட்டார். செல்போனில் வந்த மிஸ்டுகால் மூலம் இருவருக்குள்ளும் காதல் உண்டானதாக அந்த காதல் ஜோடியினர் கூறினர். இரண்டு தரப்பு குடும்ப விவரங்களையும் கேட்டறிந்த கலெக்டர், சேலம் மாநகர டெப்டி போலீஸ் கமிஷன் சத்தியப்பிரியாவை அழைத்து, இரு தரப்பு பெற்றோர்களிடம் பேசி காதல் ஜோடியை சேர்த்து வைக்கும்படி அனுப்பியுள்ளார்.
சிவகங்கையில் உள்ள முகமது ருன்னிஷாவின் பெற்றோர்களை சேலத்திற்கு வருமாறு, சேலம் மாநகர டெப்டி போலீஸ் கமிஷன் சத்தியப்பிரியா அழைத்துள்ளார். இன்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
காதல் ஜோடிகளுக்கு ஆதரவு காட்டும் கலெக்டரை நம்பி இன்னும் பல காதல் ஜோடிகள் வரும் நிலை உள்ளது என்கின்றனர் சேலத்துக்காரர்கள்.
எவ்வளவு வாடகை கட்ட வேண்டும் என்று கேட்ட கலெக்டர், புகார் கொடுக்க வந்தவர் ஆயிரம் ரூபாய் என்று சொன்னார். தன் சட்டைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொடுத்து போய் கட்டிவிட்டு சாவியை வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டார்.
இந்த அளவுக்கு மக்களோடு பழகுவதால், அவரிடம் புகார் கொடுக்க நிறைய பொதுமக்கள் வருகிறார்கள். இதேபோல இளம் வயது காதல் ஜோடிகளும், காவல்நிலையத்திற்கு போய், புகார் கொடுத்தால் காசு கொடுப்பவர்கள் பக்கம் போலீசார் பேசுவதால், தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று பயப்படும் காதல் ஜோடியினர், நேராக கலெக்டரை பார்க்க வந்துவிடுகிறார்கள்.
கடந்த 20.09.2011 அன்று கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராஜசேகர், சுகன்யா என்ற காதல் ஜோடி, கலெக்டரிடம் சென்று மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், சமூக நலத்துறை அலுவலர் பேபி கீதாஞ்சலியிடம் அனுப்பி, பிரச்சனையை தீர்த்து வைக்கச் சொன்னார்.
அந்த நேரம் பேபி கீதாஞ்சலி சாப்பிட போய்விட்டார். அவருக்காக அலுவலகத்தில் காத்திருந்த காதல் ஜோடியினரை, சுகன்யாவின் பெற்றோர்கள் 10 பேருடன் வந்து, ராஜசேகரை அடித்து போட்டுவிட்டு, சுகன்யாவை கடத்திச் சென்றனர். இந்த தகவல் கலெக்டர் கவனத்துக்குச் சென்றதும், உடனடியாக கடத்தப்பட்ட சுகன்யாவை மீட்கும்படியும், ராஜசேகரை அடித்தவர்களை கைது செய்யும்படியும் மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
கடத்தப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள்ளாக சுகன்யாவை மீட்டு, ராஜசேகரனிடம் ஒப்படைத்த போலீசார், ஒன்பது பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விஷயம் கேள்விப்பட்டு நேற்று சேலம் தாதகாபட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (22), சிவகங்கை நகரைச் சேர்ந்த முகமது ருன்னிஷா (19) என்ற ஒரு காதல் ஜோடி, தங்களை சேர்த்து வைக்கும்படி கலெக்டர் மகரபூசனத்திடம் மனு கொடுத்தனர்.
எப்படி உங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது என்று கலெக்டர் கேட்டார். செல்போனில் வந்த மிஸ்டுகால் மூலம் இருவருக்குள்ளும் காதல் உண்டானதாக அந்த காதல் ஜோடியினர் கூறினர். இரண்டு தரப்பு குடும்ப விவரங்களையும் கேட்டறிந்த கலெக்டர், சேலம் மாநகர டெப்டி போலீஸ் கமிஷன் சத்தியப்பிரியாவை அழைத்து, இரு தரப்பு பெற்றோர்களிடம் பேசி காதல் ஜோடியை சேர்த்து வைக்கும்படி அனுப்பியுள்ளார்.
சிவகங்கையில் உள்ள முகமது ருன்னிஷாவின் பெற்றோர்களை சேலத்திற்கு வருமாறு, சேலம் மாநகர டெப்டி போலீஸ் கமிஷன் சத்தியப்பிரியா அழைத்துள்ளார். இன்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
காதல் ஜோடிகளுக்கு ஆதரவு காட்டும் கலெக்டரை நம்பி இன்னும் பல காதல் ஜோடிகள் வரும் நிலை உள்ளது என்கின்றனர் சேலத்துக்காரர்கள்.
நக்கீரன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
2 வருடத்திற்கு முன்னாள் இவர் எனது மாவட்ட கலெக்டர் ஆகியிருக்க கூடாத
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது
அவஸ்தை நாளே ஆண்கள்தானே
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது
அவஸ்தை நாளே ஆண்கள்தானே
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது
சரிதான் அக்கா
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
ரேவதி wrote:உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது
சரிதான் அக்கா
என்ன சரி மனம் மாறி யாரு வேணும்னாலும் கல்யாணம் பண்ணலாம்.ஆனா மாதம் மாறி யாரும் கல்ய்நம் பண்ணமுடியாது பண்ணிவைக்க தயிரியம் வேணும் முற்போக்கு சிந்தனை வேணும்,அதை சேராத வரவேற்போம் வசைபாடவேண்டாம்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நாங்கள் ஒன்றும் வசைபாடவில்லைkavimuki wrote:ரேவதி wrote:உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது
சரிதான் அக்கா
என்ன சரி மனம் மாறி யாரு வேணும்னாலும் கல்யாணம் பண்ணலாம்.ஆனா மாதம் மாறி யாரும் கல்ய்நம் பண்ணமுடியாது பண்ணிவைக்க தயிரியம் வேணும் முற்போக்கு சிந்தனை வேணும்,அதை சேராத வரவேற்போம் வசைபாடவேண்டாம்
திருமணம் செய்பவர்கள் பெற்றோர்கள் சம்மதம் கிடைத்தபின் திருமணம் செய்யவேண்டும், இவர் கல்யாணம் பண்ணி வெச்சிட்டு போயுடுவார் அப்புறம் பிரச்சனைநு வந்தா இவர வருவார் அவங்க பெற்றோர்தானே வரணும்
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
ரேவதி wrote:உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது
சரிதான் அக்கா
என்ன சரி மனம் மாறி யாரு வேணும்னாலும் கல்யாணம் பண்ணலாம்.ஆனா மாதம் மாறி யாரும் கல்ய்நம் பண்ணமுடியாது பண்ணிவைக்க தயிரியம் வேணும் முற்போக்கு சிந்தனை வேணும்,அதை சேராத வரவேற்போம் வசைபாடவேண்டாம்
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
ரேவதி wrote:உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது
சரிதான் அக்கா
என்ன சரி மனம் மாறி யாரு வேணும்னாலும் கல்யாணம் பண்ணலாம்.ஆனா மாதம் மாறி யாரும் கல்ய்நம் பண்ணமுடியாது பண்ணிவைக்க தயிரியம் வேணும் முற்போக்கு சிந்தனை வேணும்,அதை சேராத வரவேற்போம் வசைபாடவேண்டாம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|