புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_m10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10 
34 Posts - 52%
heezulia
பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_m10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_m10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_m10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_m10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_m10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_m10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_m10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_m10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10 
17 Posts - 2%
prajai
பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_m10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_m10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10 
9 Posts - 1%
jairam
பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_m10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_m10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_m10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_m10பசிக்கு சோறு தந்தால் போதும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசிக்கு சோறு தந்தால் போதும்!


   
   
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Fri Sep 16, 2011 9:18 pm

பசிக்கு சோறு தந்தால் போதும்! -தலையங்கம்


பொதுவாக நல்ல திரைப்பட பாடல்கள், நவரசங்களை மனிதனின் உள்ளத்தில் தோற்றுவிக்கும் வல்லமை படைத்தது. அந்தவகையில், பழைய காலத்து திரைப்பட பாடல்கள் ஒன்று இன்றும் கேட்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் தன்மை கொண்டதாகும். பசி கொடுமையால் வாடும் ஒரு குழந்தை பாடுவாள், `அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே, பாலும் பழமும் வேண்டாம் தாயே, பசிக்கு சோறு தந்தால் போதும்...' என்று பாடுவாள். இந்த பாடலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி பாரதியார், `இனியொரு விதி செய்வோம்- அதை எந்த நாளும் காப்போம்; தனியொருவனுக் குணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாடினார்.

மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எப்போதுமே மிக உணர்ச்சிவசப்பட்டு, தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தழுதழுத்த குரலில் கூறுவார். ஒருமுறை எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும் சிறுவர்களாக இருந்தநேரத்தில், அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத நிலையில், அன்னை சத்யா அம்மையார் அழுதுகொண்டிருந்த நேரத்தில், பக்கத்து வீட்டில் உள்ள ஆறுமுகநாடார் என்பவரின் மனைவி ஒரு முறத்தில் அரிசி கொடுத்து, அதை வைத்து கஞ்சி சமைத்ததால்தான் பசி ஆறியது என்பார். அன்று பக்கத்து வீட்டு அம்மா அரிசி தரவில்லை என்றால், இன்று எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை என்று கூட்டங்களில் கூறுவார். அப்படி பசி கொடுமையை அறிந்த காரணத்தால்தான் தனக்கு ஏற்பட்ட நிலைமை, தமிழ்நாட்டில் எந்த சிறுவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்ற உணர்வில், `சத்துணவு திட்டத்தை' கொண்டு வந்தார்.

பெரியவர்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டாலும், அவர்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் ஒருபோதும் பட்டினி கிடக்கமாட்டார்கள். பள்ளிக்கூடத்தில் போய் சத்துணவை சாப்பிட்டு வயிற்றை நிறைத்துக்கொள்வார்கள் என்ற நிலையை ஏற்படுத்தினார். ஆனால், பிறந்ததில் இருந்தே வசதியோடு வாழ்ந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தனது ஆசான் எம்.ஜி.ஆர். குழந்தைகளின் பசியை ஆற்றினார். நான், பெரியவர்களின் பசியை ஆற்றுகிறேன் என்று சூளுரைத்து கடந்தமுறை ஆட்சிக்கு வந்த நேரத்தில், அதாவது 2002-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி கோவில்களில் `அன்னதான திட்டத்தை' செயல்படுத்தினார். வயிற்றில் பசியோடு ஈரத்துணியை கட்டிக்கொண்டு வருபவனால், கடவுளை நிச்சயமாக முழு மனதோடு வணங்க முடியாது. அவர் அன்று தொடங்கி வைத்த திட்டம் 362 கோவில்கள் முழு வீச்சில் நடந்து வந்தது. இந்த கோவில்களில் எல்லாம் மதியம் பசி ஆறியவர்கள் ஏராளம், ஏராளம். இப்போது மேலும் 106 கோவில்களில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளார். பசிப்பிணி போக்கும் இந்த திட்டம் மிகவும் போற்றுதற்குரியதாகும். இதில் பொதுமக்களின் பங்களிப்பு மிக மிக அவசியமாகும். தங்கள் வீடுகளில் உள்ள பிறந்த நாள், திருமண நாள் மற்றும் தங்கள் வீட்டில் நினைவுகூரும் மறைந்தவர்களின் நினைவு நாள், எல்லாவற்றிலும் திருக்கோவில்களில் அன்னதானம் அளிக்க மக்கள் முன்வரவேண்டும்.

முதல்-அமைச்சர் கொண்டுவந்த அற்புதமான திட்டத்தை இந்து கோவில்களோடு நிறுத்திவிடக்கூடாது. இதை ஒரு முன்மாதிரியாக கொண்டு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பிற மதத்தினரும் தங்கள் வழிபாட்டு தலங்களில் இதுபோன்ற அன்னதான திட்டத்தை செயல்படுத்தவேண்டும். நாட்டில் எத்தனையோ மணி மண்டபங்கள், நினைவாலயங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம்கூட இதுபோன்ற அன்னதான திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவர முன்வரவேண்டும். இலவச உணவு திட்டத்தின் மூலகர்த்தாவாக விளங்கிய எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் என்றாலும் சரி, மாம்பலம் நினைவு இல்லம் என்றாலும் சரி, `கருணை தெய்வம் கைகள் நீட்டி, அணைக்கத் தாவும் ஆலயம், காலமெல்லாம் திறந்து காணும், கதவில்லாத ஆலயம்!' என்றே அவர்பால் அன்புகொண்டவர்கள் எண்ணுகிறார்கள். மற்றவர்கள் பசியாற சாப்பிடுவதை கண்டு, மனமகிழ்ந்த எம்.ஜி.ஆரை போற்றும் வகையில், இங்கும் பசியோடு வருபவர்களுக்கு சாப்பாடு போடுவதுதான் அவரது நினைவை போற்றுவதாக அமையும்.

திருக்கோவில்களில் ஜெயலலிதா கொண்டுவந்த அன்னதான திட்டத்தைபோல, நல்ல உள்ளம் கொண்டவர்கள் அனைவரும், தங்கள் தங்கள் இடங்களில் இதுபோல `அன்னதான திட்டத்தை' தொடங்கி, பசிப்பிணி என்பது நிச்சயமாக தமிழ்நாட்டில் இல்லை என்ற கருணை செயல்களை தொடங்க வேண்டும் என்பதே, நல்ல உள்ளங்களின் கோரிக்கையாகும்.
Thanks - http://dailythanthi.com/article.asp?NewsID=674113&disdate=9/15/2011

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 17, 2011 12:18 pm

[quote="thillalangadi"]பசிக்கு சோறு தந்தால் போதும்! -தலையங்கம்

மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எப்போதுமே மிக உணர்ச்சிவசப்பட்டு, தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தழுதழுத்த குரலில் கூறுவார். ஒருமுறை எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும் சிறுவர்களாக இருந்தநேரத்தில், அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத நிலையில், அன்னை சத்யா அம்மையார் அழுதுகொண்டிருந்த நேரத்தில், பக்கத்து வீட்டில் உள்ள ஆறுமுகநாடார் என்பவரின் மனைவி ஒரு முறத்தில் அரிசி கொடுத்து, அதை வைத்து கஞ்சி சமைத்ததால்தான் பசி ஆறியது என்பார். அன்று பக்கத்து வீட்டு அம்மா அரிசி தரவில்லை என்றால், இன்று எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை என்று கூட்டங்களில் கூறுவார். அப்படி பசி கொடுமையை அறிந்த காரணத்தால்தான் தனக்கு ஏற்பட்ட நிலைமை, தமிழ்நாட்டில் எந்த சிறுவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்ற உணர்வில், `சத்துணவு திட்டத்தை' கொண்டு வந்தார்."

மன்னிக்கவும்...சத்துணவுத் திட்டம் ....பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கொண்டுவரப்பட்டதாகும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக