புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழி மோட்சம்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
விழி மோட்சம்
வாழ்க்கையை திரும்பி பார், நீ கடந்து வந்த வலிகள் தெரியும் என்று சொல்லுவார்கள்....இன்று நான் என் பள்ளிக்கூட வாழ்கையை திரும்பி பார்கிறேன்....அதில் நான் கடந்து வந்த பாதைகளில் என்னை மெருகேற்றிய காதலின் வலி இன்னும் என் மனதை புண்படுத்தி கொண்டுதான் இருக்கிறது....
திவ்யா....என் காதலி ...எப்போதும் ...
கடலூரில் உள்ள ஒரு பள்ளியில் நான் பதினொன்றாம் வகுப்பில் சேருவதற்காக விண்ணப்பம் வாங்க நின்றபொழுது தான் பார்த்தேன் அவளை.....
அன்று பூக்கும் பூக்கள் கூட அவளின் கூந்தலில் ஏறிய பிறகே மரணத்திற்காக ஏங்கும்....தேவதைகளின் அழகு தேவதையாக அன்று அவள். என் மனதை அவள் பக்கம் இழுத்து என்னை அவளின் அழகிற்கு அடிமை ஆகிவிட்டாள்.....
அன்று வகுப்பின் முதல் நாள்...என் விழிகள் என்னிடம் இல்லாமல் அவளின் வருகைக்காக கதவின் அருகே உலவிக்கொண்டு இருந்தன...
விழிகளுக்கு விருந்தாக அவளின் வருகையால் என் விழிகள் மோட்சம் பெற்றன...
என்னை பார்த்ததும் கண்டுபிடித்த அருகில் உள்ள என் நண்பன்..."டேய் மொத நாலவேவா ..... நீங்க எல்லாம் திருந்தவே மாடிங்களா?..." என்று சொல்ல.. ஆணுக்கே உரிய வெட்கத்தில் நான் ...
பள்ளிக்கு செல்வதை என் தலையாய கடமையாக நான் கடைபிடித்தது படிபதற்காக அல்ல....அவளின் விழி மோட்சம் பெறுவதற்காக....
அன்று ஏனோ என்னால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை...தலையில் இடி விழுந்தாற்போல் பாரம் இறங்க வீட்டில் இருந்துவிட்டேன்...
மறுநாள் பள்ளிக்கு சென்ற எனக்கு...என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக ஆக்கியது என் திவ்யா தான்...
"நேத்து நீ ஏன் ஸ்கூல்க்கு வரல...." என் திவ்யா என்னிடம் பேசிய முதல் வார்த்தைகள்....
பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்கும் என்பதை அன்று தான் உணர்ந்தேன்...
"உடம்பு கொஞ்சம் சரியில அதான்..." என்றேன் அவளை பார்க்க வெட்கப்பட்டு ..
"இப்போ எப்படி இருக்கு..." என்றவளின் கேள்விக்கு "சரி ஆயிடுச்சு என்றேன்.."
"என்னடா மச்சி ஓகே ஆயிடும் போல ..." என்றான் என் நண்பன் என்னை பார்த்து...
"சும்மா இருடா...அவ உடம்பு நல்லா ஆயிடுச்சான்னு கேட்டா அவளவுதான்...."
"உன் மேல அக்கறை இல்லாமலா ...." என்றான் என் நண்பன்..தூங்கி கொண்டிருக்கும் காதல் மிருகம் அவனின் சொற்களால் அன்று முதல் முழித்து கொண்டது.
பதினொன்றாம் முடிந்து பன்னிரண்டாம் வகுப்பும் முன்னேறி விட்டோம்...அதுபோல் தான் அவள் மேல் உள்ள காதலும்..
இன்று எப்படியாவது சொல்லிடனும் என்று மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு சென்றேன் அவளிடம்..
"திவ்யா..." என் குரலை கேட்டு திரும்பிய அவளின் விழிகளை பார்த்து போரில் தோற்றுப்போன ஒரு வீரனை போல் ..." கணக்கு புக் வேணும் என்றேன்..."
உதடோரம் சிந்திய மெல்லிய புன்னகையுடன் தன் பையில் இருந்து எடுத்து கொடுத்தாள்.
"நீ தேற மாட்ட டா தேறவே மாட்ட..." என்றான் என் நண்பன்..
அரையாண்டு தேர்வு எழுதும் போதுதான் எனக்கு உரைத்தது..இன்னும் ஆறு மாத காலம் தான் உள்ளது என்று...
கடைசி பரீட்சை முடிந்த கையோடு ...நான் அவளை நோக்கி சென்றேன்..
முழு தைரியத்துடன் "திவ்யா... உன்ன எனக்கு ரொம்ப புடுச்சிருக்கு..." என்றேன் , இந்த முறை அவளின் வடிவு முகத்தை பார்த்து...
வெட்கத்தில் அவள் கன்னம் சிவக்கும் என்று நினைத்தற்கு முரம்பாக...என் கன்னத்தை சிவக்க வைத்தாள் ஒரே அறையில்...
அதன் பிறகு அவளின் விழி மோட்சம் பெறுவதோடு நிறுத்தி கொண்டேன்...
பிளஸ் டூ பரிட்சைகளும் முடிந்தாகிவிட்டது...அவள் எங்கே என்று என் விழிகள் பள்ளிக்கூடம் முழுவதும் சுற்றி திரிந்தன...
சுற்றி திரிந்த விழிகளால் அவளை அன்று கண்டு பிடிக்க முடியவில்லை...ஏமாந்த விழிகளுடன் பள்ளி வாழ்கை முடிந்தது.
ஆறு வருடங்கள் உருண்டு ஓடிய நிலையில் இன்று அந்த பள்ளியின் வாசலில் நான்...
கட்டிடங்கள் பல மாறினாலும் .... என் நினைவுகள் மாறாமல் என்னை வரவேற்றன அங்கு உள்ள மரங்கள்...
"யாரு சார் நீங்க.." என்றவரின் குரல் நோக்கி திரும்ப ..நான் படிக்கும் போது இருந்த அதே முதல்வர் என்னை நோக்கி கேட்டார்.
"சார் நான் தான் ராஜா... " இந்த ஸ்கூல்லதான் படிச்சேன்...
"சொல்லுப்பா..எப்படி இருக்க? .. எங்க வேல பாக்குற ? "
"சார்...ரொம்ப நல்லா இருக்கேன்.." இன்ஜினியரிங் முடிச்சிட்டு போன மாசம் தான் சென்னையில ஒரு கம்பெனில வேலையில சேர்ந்தேன்... என் கூட படிச்ச பசங்க எல்லாம் உங்கள வந்து பார்த்தாங்களா சார் .."என்றேன் உள் அர்த்தத்தோடு..
"இல்லபா ...எல்லோரும் கொஞ்சம் பிஸி ஆயிட்டாங்க போல..."என்றார், ஆனா உங்க கூட படிச்ச ஒரு பொண்ணு மட்டும் இங்க வேலை பாக்குது...அங்க போய் டீச்சர் ரூம்ல பாரு..
"கடவுளே அது என் திவ்யாவாக தான் இருக்கனும் என்று வேண்டிக்கொண்டே உள்ளே நுழைதவனுக்கு பெருத்த ஏமாற்றம்...அங்கு திவ்யா இல்லை..."
"யார் சார் வேணும் உங்களுக்கு என்ற அந்த பெண்ணிடம் ...ஒன்றும் இல்லை என்று பதில் சொல்லி திரும்பினேன்..."
நினைவுகளால் முழ்கி எங்கு போகிறோம் என்று தெரியாமல் நடந்த என் கால்கள் சற்று தடுமாறியது ஓர் இடத்தில்...திரும்பி பார்த்த என் விழிகளுக்கு விமோச்சனம் கிடைத்தது...அது என் திவ்யா என் திவ்யாவே தான்...
அவளின் வருகைக்காக வாசல் அருகே அமர்ந்திருந்தேன்...
கிளாஸ் முடிந்ததும் ...அவளை நோக்கி ஓடினேன்..
"திவ்யா .. ஹாய் எப்படி இருக்கே ..?" என்றேன்
" நீங்க ....என்று இழுத்தவளிடம்...நான் தாங்க ராஜா" என்றேன்..
"பதில் ஏதும் பேசாமல் அவசரமாக டீச்சர் ரூம்க்குள் நுழைந்தாள்..."
"திவ்யா நில்லுங்க...ப்ளீஸ் .."என்றேன்
"இப்போ எதுக்கு வந்திங்க..." என்றாள்
"இல்ல சும்மா நம்ம படிச்ச ஸ்கூல் எப்படி இருக்குனு பார்க்க வந்தேன்.." என்றேன்
"அதான் பார்த்தாச்சு இல்ல ..போக வேண்டியது தானே..." என்றாள் சற்று கோபமாக...
இந்த முறை அவளிடம் பதிலை தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தவன் அவளின் கோபத்தை பார்த்து அமைதியா அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தான்..
"ஒரு நிமிஷம் .." என்ற அவளின் குரலுக்கு கட்டுப்பட்டு நின்றான்..
"நான் அன்னைக்கு உங்கள அடிச்சதுக்கு ...என்னை மன்னிச்சிடுங்க .." என்றாள்
"அத நான் அப்பவே மறந்துட்டேன்..." என்றேன் ..கன்னத்தை பிடித்தபடி..பொய்யாக
"இத நான் உங்க கிட்ட சொல்லணும் கடைசி எக்ஸாம் முடிச்சவுடனே உங்கள தேடிகிட்டு இருந்தேன் ஆனா உங்கள அன்னைக்கு பார்க்க முடியல...." என்றாள்
"அதுக்கு மட்டும் தான் என்ன நீங்க தேடிங்களா.." என்றேன் கொஞ்சம் தாழ்த்திய குரலில்...
" ஆமாம் ..." என்றாள் ..
"இல்ல அன்னைக்கு நீங்க பதிலே சொல்லலே ...சும்மா அடிச்சிட்டு மட்டும் போய்டிங்க...." என்றான்
"என்ன இன்னும் வேணுமா..." என்றாள்.
கன்னத்தை இரு கைகளால் மறைத்தவாரே .."ஐயோ ஒரு நட நான் வாங்குனதே போதும் ...பதில மட்டும் சொல்லுங்க..." என்றேன்.
"மண்டு மண்டு ...நீ இங்க வருவேன்னு தெரிஞ்சி தான் நான் இந்த பள்ளியிலே வேலைக்கு சேர்த்தேன்....என்ன வந்து பார்க்க உனக்கு இத்தன வருஷம் அச்சா...." என்றாள் பொய் கோபத்துடன் ...
சொல்லிய வார்த்தைகள் என் மனதை பிழிய மேலே விண்ணை நோக்கி பார்த்த என் மீது மழை துணிகள்....
"டேய் சாம்பு மவனே ..மணி எட்டு ஆகுது இன்னும் என்ன தூக்கம்... எழுந்துரிச்சி ஆபீஸ் கிளம்புற வழியப்பாரு..." என்று சொல்லிக்கொண்டே என் முகத்தில் தண்ணீரை தெளித்தால் என் அம்மா....
அவசர அவசரமாக கிளம்பிய நான் கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி விரைந்தேன் ..ஆபீஸ் செல்வதற்காக அல்ல ... கடலூர் பஸ் பிடிபதற்காக...
இண்டெர்நெட்ல் இருந்து...
வாழ்க்கையை திரும்பி பார், நீ கடந்து வந்த வலிகள் தெரியும் என்று சொல்லுவார்கள்....இன்று நான் என் பள்ளிக்கூட வாழ்கையை திரும்பி பார்கிறேன்....அதில் நான் கடந்து வந்த பாதைகளில் என்னை மெருகேற்றிய காதலின் வலி இன்னும் என் மனதை புண்படுத்தி கொண்டுதான் இருக்கிறது....
திவ்யா....என் காதலி ...எப்போதும் ...
கடலூரில் உள்ள ஒரு பள்ளியில் நான் பதினொன்றாம் வகுப்பில் சேருவதற்காக விண்ணப்பம் வாங்க நின்றபொழுது தான் பார்த்தேன் அவளை.....
அன்று பூக்கும் பூக்கள் கூட அவளின் கூந்தலில் ஏறிய பிறகே மரணத்திற்காக ஏங்கும்....தேவதைகளின் அழகு தேவதையாக அன்று அவள். என் மனதை அவள் பக்கம் இழுத்து என்னை அவளின் அழகிற்கு அடிமை ஆகிவிட்டாள்.....
அன்று வகுப்பின் முதல் நாள்...என் விழிகள் என்னிடம் இல்லாமல் அவளின் வருகைக்காக கதவின் அருகே உலவிக்கொண்டு இருந்தன...
விழிகளுக்கு விருந்தாக அவளின் வருகையால் என் விழிகள் மோட்சம் பெற்றன...
என்னை பார்த்ததும் கண்டுபிடித்த அருகில் உள்ள என் நண்பன்..."டேய் மொத நாலவேவா ..... நீங்க எல்லாம் திருந்தவே மாடிங்களா?..." என்று சொல்ல.. ஆணுக்கே உரிய வெட்கத்தில் நான் ...
பள்ளிக்கு செல்வதை என் தலையாய கடமையாக நான் கடைபிடித்தது படிபதற்காக அல்ல....அவளின் விழி மோட்சம் பெறுவதற்காக....
அன்று ஏனோ என்னால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை...தலையில் இடி விழுந்தாற்போல் பாரம் இறங்க வீட்டில் இருந்துவிட்டேன்...
மறுநாள் பள்ளிக்கு சென்ற எனக்கு...என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக ஆக்கியது என் திவ்யா தான்...
"நேத்து நீ ஏன் ஸ்கூல்க்கு வரல...." என் திவ்யா என்னிடம் பேசிய முதல் வார்த்தைகள்....
பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்கும் என்பதை அன்று தான் உணர்ந்தேன்...
"உடம்பு கொஞ்சம் சரியில அதான்..." என்றேன் அவளை பார்க்க வெட்கப்பட்டு ..
"இப்போ எப்படி இருக்கு..." என்றவளின் கேள்விக்கு "சரி ஆயிடுச்சு என்றேன்.."
"என்னடா மச்சி ஓகே ஆயிடும் போல ..." என்றான் என் நண்பன் என்னை பார்த்து...
"சும்மா இருடா...அவ உடம்பு நல்லா ஆயிடுச்சான்னு கேட்டா அவளவுதான்...."
"உன் மேல அக்கறை இல்லாமலா ...." என்றான் என் நண்பன்..தூங்கி கொண்டிருக்கும் காதல் மிருகம் அவனின் சொற்களால் அன்று முதல் முழித்து கொண்டது.
பதினொன்றாம் முடிந்து பன்னிரண்டாம் வகுப்பும் முன்னேறி விட்டோம்...அதுபோல் தான் அவள் மேல் உள்ள காதலும்..
இன்று எப்படியாவது சொல்லிடனும் என்று மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு சென்றேன் அவளிடம்..
"திவ்யா..." என் குரலை கேட்டு திரும்பிய அவளின் விழிகளை பார்த்து போரில் தோற்றுப்போன ஒரு வீரனை போல் ..." கணக்கு புக் வேணும் என்றேன்..."
உதடோரம் சிந்திய மெல்லிய புன்னகையுடன் தன் பையில் இருந்து எடுத்து கொடுத்தாள்.
"நீ தேற மாட்ட டா தேறவே மாட்ட..." என்றான் என் நண்பன்..
அரையாண்டு தேர்வு எழுதும் போதுதான் எனக்கு உரைத்தது..இன்னும் ஆறு மாத காலம் தான் உள்ளது என்று...
கடைசி பரீட்சை முடிந்த கையோடு ...நான் அவளை நோக்கி சென்றேன்..
முழு தைரியத்துடன் "திவ்யா... உன்ன எனக்கு ரொம்ப புடுச்சிருக்கு..." என்றேன் , இந்த முறை அவளின் வடிவு முகத்தை பார்த்து...
வெட்கத்தில் அவள் கன்னம் சிவக்கும் என்று நினைத்தற்கு முரம்பாக...என் கன்னத்தை சிவக்க வைத்தாள் ஒரே அறையில்...
அதன் பிறகு அவளின் விழி மோட்சம் பெறுவதோடு நிறுத்தி கொண்டேன்...
பிளஸ் டூ பரிட்சைகளும் முடிந்தாகிவிட்டது...அவள் எங்கே என்று என் விழிகள் பள்ளிக்கூடம் முழுவதும் சுற்றி திரிந்தன...
சுற்றி திரிந்த விழிகளால் அவளை அன்று கண்டு பிடிக்க முடியவில்லை...ஏமாந்த விழிகளுடன் பள்ளி வாழ்கை முடிந்தது.
ஆறு வருடங்கள் உருண்டு ஓடிய நிலையில் இன்று அந்த பள்ளியின் வாசலில் நான்...
கட்டிடங்கள் பல மாறினாலும் .... என் நினைவுகள் மாறாமல் என்னை வரவேற்றன அங்கு உள்ள மரங்கள்...
"யாரு சார் நீங்க.." என்றவரின் குரல் நோக்கி திரும்ப ..நான் படிக்கும் போது இருந்த அதே முதல்வர் என்னை நோக்கி கேட்டார்.
"சார் நான் தான் ராஜா... " இந்த ஸ்கூல்லதான் படிச்சேன்...
"சொல்லுப்பா..எப்படி இருக்க? .. எங்க வேல பாக்குற ? "
"சார்...ரொம்ப நல்லா இருக்கேன்.." இன்ஜினியரிங் முடிச்சிட்டு போன மாசம் தான் சென்னையில ஒரு கம்பெனில வேலையில சேர்ந்தேன்... என் கூட படிச்ச பசங்க எல்லாம் உங்கள வந்து பார்த்தாங்களா சார் .."என்றேன் உள் அர்த்தத்தோடு..
"இல்லபா ...எல்லோரும் கொஞ்சம் பிஸி ஆயிட்டாங்க போல..."என்றார், ஆனா உங்க கூட படிச்ச ஒரு பொண்ணு மட்டும் இங்க வேலை பாக்குது...அங்க போய் டீச்சர் ரூம்ல பாரு..
"கடவுளே அது என் திவ்யாவாக தான் இருக்கனும் என்று வேண்டிக்கொண்டே உள்ளே நுழைதவனுக்கு பெருத்த ஏமாற்றம்...அங்கு திவ்யா இல்லை..."
"யார் சார் வேணும் உங்களுக்கு என்ற அந்த பெண்ணிடம் ...ஒன்றும் இல்லை என்று பதில் சொல்லி திரும்பினேன்..."
நினைவுகளால் முழ்கி எங்கு போகிறோம் என்று தெரியாமல் நடந்த என் கால்கள் சற்று தடுமாறியது ஓர் இடத்தில்...திரும்பி பார்த்த என் விழிகளுக்கு விமோச்சனம் கிடைத்தது...அது என் திவ்யா என் திவ்யாவே தான்...
அவளின் வருகைக்காக வாசல் அருகே அமர்ந்திருந்தேன்...
கிளாஸ் முடிந்ததும் ...அவளை நோக்கி ஓடினேன்..
"திவ்யா .. ஹாய் எப்படி இருக்கே ..?" என்றேன்
" நீங்க ....என்று இழுத்தவளிடம்...நான் தாங்க ராஜா" என்றேன்..
"பதில் ஏதும் பேசாமல் அவசரமாக டீச்சர் ரூம்க்குள் நுழைந்தாள்..."
"திவ்யா நில்லுங்க...ப்ளீஸ் .."என்றேன்
"இப்போ எதுக்கு வந்திங்க..." என்றாள்
"இல்ல சும்மா நம்ம படிச்ச ஸ்கூல் எப்படி இருக்குனு பார்க்க வந்தேன்.." என்றேன்
"அதான் பார்த்தாச்சு இல்ல ..போக வேண்டியது தானே..." என்றாள் சற்று கோபமாக...
இந்த முறை அவளிடம் பதிலை தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தவன் அவளின் கோபத்தை பார்த்து அமைதியா அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தான்..
"ஒரு நிமிஷம் .." என்ற அவளின் குரலுக்கு கட்டுப்பட்டு நின்றான்..
"நான் அன்னைக்கு உங்கள அடிச்சதுக்கு ...என்னை மன்னிச்சிடுங்க .." என்றாள்
"அத நான் அப்பவே மறந்துட்டேன்..." என்றேன் ..கன்னத்தை பிடித்தபடி..பொய்யாக
"இத நான் உங்க கிட்ட சொல்லணும் கடைசி எக்ஸாம் முடிச்சவுடனே உங்கள தேடிகிட்டு இருந்தேன் ஆனா உங்கள அன்னைக்கு பார்க்க முடியல...." என்றாள்
"அதுக்கு மட்டும் தான் என்ன நீங்க தேடிங்களா.." என்றேன் கொஞ்சம் தாழ்த்திய குரலில்...
" ஆமாம் ..." என்றாள் ..
"இல்ல அன்னைக்கு நீங்க பதிலே சொல்லலே ...சும்மா அடிச்சிட்டு மட்டும் போய்டிங்க...." என்றான்
"என்ன இன்னும் வேணுமா..." என்றாள்.
கன்னத்தை இரு கைகளால் மறைத்தவாரே .."ஐயோ ஒரு நட நான் வாங்குனதே போதும் ...பதில மட்டும் சொல்லுங்க..." என்றேன்.
"மண்டு மண்டு ...நீ இங்க வருவேன்னு தெரிஞ்சி தான் நான் இந்த பள்ளியிலே வேலைக்கு சேர்த்தேன்....என்ன வந்து பார்க்க உனக்கு இத்தன வருஷம் அச்சா...." என்றாள் பொய் கோபத்துடன் ...
சொல்லிய வார்த்தைகள் என் மனதை பிழிய மேலே விண்ணை நோக்கி பார்த்த என் மீது மழை துணிகள்....
"டேய் சாம்பு மவனே ..மணி எட்டு ஆகுது இன்னும் என்ன தூக்கம்... எழுந்துரிச்சி ஆபீஸ் கிளம்புற வழியப்பாரு..." என்று சொல்லிக்கொண்டே என் முகத்தில் தண்ணீரை தெளித்தால் என் அம்மா....
அவசர அவசரமாக கிளம்பிய நான் கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி விரைந்தேன் ..ஆபீஸ் செல்வதற்காக அல்ல ... கடலூர் பஸ் பிடிபதற்காக...
இண்டெர்நெட்ல் இருந்து...
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அவசர அவசரமாக கிளம்பிய நான் கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி விரைந்தேன் ..ஆபீஸ் செல்வதற்காக அல்ல ... கடலூர் பஸ் பிடிபதற்காக...
உங்களின் வாழ்க்கையில் நடந்த விஷயம் என்று எழுதி உள்ளீர்கள்.உங்கள் கனவு நனவாக வாழ்த்துகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
kitcha wrote:அவசர அவசரமாக கிளம்பிய நான் கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி விரைந்தேன் ..ஆபீஸ் செல்வதற்காக அல்ல ... கடலூர் பஸ் பிடிபதற்காக...
வாழ்த்துகள்
அது நா இல்லபா -
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
prasanna.ee wrote:kitcha wrote:அவசர அவசரமாக கிளம்பிய நான் கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி விரைந்தேன் ..ஆபீஸ் செல்வதற்காக அல்ல ... கடலூர் பஸ் பிடிபதற்காக...
வாழ்த்துகள்
அது நா இல்லபா -
யாரா இருந்தா என்ன, ஒன்று சேர்ந்தா சரி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|