புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
54 Posts - 45%
T.N.Balasubramanian
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளின் அந்த நாட்கள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 8 Sep 2011 - 15:49

அவளின் அந்த நாட்கள் Penn4


இன்று உறவுக்கு தீட்டாம்
அவளின் வீடுதேடி வந்தவர்கள்
திரும்பினார்கள் வாசப்ப்படியிலேயே

வாடிக்கையாளர்களின் அழைப்பு
வருடல் இன்றி அழுதது
மேசையில் துடிக்கும் கைபேசி

வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்

உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு

சீண்டல் சலனங்கள் இன்றி
ஆழ்ந்த நித்திரைகொண்டாள்
அவளின் அந்த நாட்களில்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 8 Sep 2011 - 15:53

உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு

இதை படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு ....
சோகம் சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
Guest
Guest

PostGuest Thu 8 Sep 2011 - 16:55

நல்ல சிந்தனை துளி ..
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்

சில பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் ..

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 8 Sep 2011 - 18:23

உமா wrote:
உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு

இதை படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு ....
சோகம் சோகம் சோகம்


நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 8 Sep 2011 - 18:24

புரட்சி wrote:நல்ல சிந்தனை துளி ..
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்

சில பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் ..

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu 8 Sep 2011 - 18:31

எவ்வளவு ஆழமான அழுத்தமான வரிகள், நிச்சயம் ஒரு மிகச்சிறந்த கவிஞர் நீங்கள். கவிக்கேற்ற புகைப்படம், மிக மிக அருமையான பதிவு.
சாவித்ரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சாவித்ரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 8 Sep 2011 - 18:34

ஒரு விலைமாதுவின் வேதனையையும் அந்த வேதனையிலும் அவளின் சந்தோஷத்தையும் கவிதையாய் சொல்லி இருக்கும் பாங்கு அருமை செய்தாலி.
அவளைப் போல் இன்னொரு ஜீவன் இந்த மண்ணில் உதித்து விடக்கூடாதே என்று அவள்பட்ட சந்தோஷம்
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 8 Sep 2011 - 18:40

ஜாஹீதாபானு wrote:ஒரு விலைமாதுவின் வேதனையையும் அந்த வேதனையிலும் அவளின் சந்தோஷத்தையும் கவிதையாய் சொல்லி இருக்கும் பாங்கு அருமை செய்தாலி.
அவளைப் போல் இன்னொரு ஜீவன் இந்த மண்ணில் உதித்து விடக்கூடாதே என்று அவள்பட்ட சந்தோஷம்
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

என் இந்த கிறுக்கலுக்கு இந்தமாதிரியான ஒரு பின்நூட்டத்தியே எதிர்பார்த்தேன்
உங்களின் ஆழமான வாசித்தலுக்கும் புரிதலுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 8 Sep 2011 - 18:42

சாவித்ரி wrote:எவ்வளவு ஆழமான அழுத்தமான வரிகள், நிச்சயம் ஒரு மிகச்சிறந்த கவிஞர் நீங்கள். கவிக்கேற்ற புகைப்படம், மிக மிக அருமையான பதிவு.

உங்களின் ரசனைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu 8 Sep 2011 - 20:22

[quote="செய்தாலி"]அவளின் அந்த நாட்கள் Penn4


இன்று உறவுக்கு தீட்டாம்
அவளின் வீடுதேடி வந்தவர்கள்
திரும்பினார்கள் வாசப்ப்படியிலேயே

முதலில் சரியாய் புரிந்துகொள்ள முடியவில்லை

வாடிக்கையாளர்களின் அழைப்பு
வருடல் இன்றி அழுதது
மேசையில் துடிக்கும் கைபேசி

இங்கு தான் முதல் வரி புரிந்தது

உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு

இங்கு தற்குறிப்பேற்ற அணியாய் இருந்தாலும்,, இவளது வாழ்க்கையில் அதை இயல்பு நவிற்சி அணியாய் காட்டியிருப்பது உங்கள் சிறப்பு.

சீண்டல் சலனங்கள் இன்றி
ஆழ்ந்த நித்திரைகொண்டாள்
அவளின் அந்த நாட்களில்

இங்காவது தூங்குகிறாளே என்று சிறிது சந்தோஷம் தான்.



வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்


வலி என்பதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. இந்த வரிகளில் அந்த பெண்ணின் மனநிலையை எடுத்து கட்டிவிட்டீர்கள்.

நன்றி ! நல்ல கவிதை !



அவளின் அந்த நாட்கள் Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக