புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
46 Posts - 42%
mohamed nizamudeen
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
4 Posts - 4%
prajai
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
4 Posts - 4%
Jenila
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
1 Post - 1%
kargan86
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
1 Post - 1%
jairam
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
92 Posts - 56%
ayyasamy ram
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
8 Posts - 5%
prajai
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
2 Posts - 1%
viyasan
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_m10உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்!


   
   
senthilmask80
senthilmask80
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Postsenthilmask80 Wed Sep 07, 2011 9:08 am

உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்!

ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது ? கோவிலுக்குப் போ ! என்றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் கேட்டார். எங்கே போகிறாய் ? கடவுளைக் காண போகிறேன் ! எங்கே ? கோவிலில் ! அங்கே போய்... ? அவரை வழிபடப் போகிறேன் ! அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ? தெரியாது ! எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும் ? அப்படியென்றால் ... ? உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காகத்தான் இருக்க முடியும் ! மனிதன் குழம்பிப் போனான். ஞானி தெளிவுபடுத்தினார். ஏ, மனிதனே... நீ செய்யப் போவது உண்மையான வழிபாடு அல்ல. இன்றைக்கு மனிதர்கள் வழிபாடு என்கிற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கோரிக்கைகளைக் குரல் மூலம் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது புகார்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன். நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ? அப்படியானால்... ஆண்டவனை சந்திக்க என்னதான் வழி ? அவரை நீ சந்திக்க முடியாது. உணர முடியும் ! அதற்கு வழி ?

தியானம். தியானத்துக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ? இல்லை ! மனிதன் வியப்போடு நிமிர்ந்தான். அவர் சொன்னார் : தியானம் உன் மனத்தோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும், அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில், கடவுள் இருப்பதை நீ உணரத் தொடங்குவாய். உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும். அந்த மனிதனும் ஞானியும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்தார். ஞானியின் முன்னால் வந்து பணிபோடு நின்றார். தன்னுடைய தேவையைச் சொன்னார். நான் விரும்புவது அமைதி ஞானி சொன்னார். முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு. மூன்றாவது வார்த்தையை நெருங்கலாம் எனக் கூற வந்தவர் யோசித்தார். நான் என்கிற அகங்காரத்தை விலக்குங்கள். நான், என்னுடையது என்கிற ஆசைகளை விலக்குங்கள். அமைதி என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள். வெளிநாட்டுக்காரருக்கு விளக்கம் கிடைத்தது. மனநிறைவோடு திரும்பிச் சென்றார். கொஞ்ச அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது!

ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமா போய் சந்நிதியிலே கொஞ்சநேரம் உட்கார முடிஞ்சிது ! அவன் முகத்திலே கடவுளை நெருங்கிவிட்ட பெருமிதம் ! ஞானி கேட்டார் : அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ? ஒரு பத்தடி தூரம் இருக்கும் அவ்வளவுதான் ! உன் அளவுக்கு வேற யாரும் நெருங்கலையா ? இல்லை ! அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவர் வேறொருவர் உண்டு ! யார் அவர் ? அங்கே இருக்கிற அர்ச்சகர் ! வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம். சரி சுவாமி, நான் வர்றேன் ! சோர்வோடு நடந்து போனான். அதன் பிறகும் விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மனிதன் எழுந்தான். திரும்பி நடந்தான். ஞானி கேட்டார். எங்கே போகிறாய் ? வீட்டுக்கு ! கோவிலுக்குப் போகவில்லையா ? இல்லை ! அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ? ஆண்டவனை உணர்ந்தபிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான், என்னிடம் இருந்து விலகினால் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன். ஞானி கைகளை உயர்த்தினார். ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது ! எவ்வளவு தூரம் நம்மிடமிருந்து விலகியிருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் கடவுளை நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் !

நன்றி: தினமலர்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 07, 2011 10:23 am

உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! 677196 உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக