புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
30 Posts - 50%
heezulia
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
72 Posts - 57%
heezulia
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
வசந்த காலக் கோலங்கள் Poll_c10வசந்த காலக் கோலங்கள் Poll_m10வசந்த காலக் கோலங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசந்த காலக் கோலங்கள்


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Mon Aug 22, 2011 10:15 pm

வசந்த காலக் கோலங்கள்

நினைப்பது நடந்துவிட்டால் அகந்தை வருகிறது! நினைத்தது நடக்கவிட்டால் விரக்தி வருகிறது! இரண்டுமே இயல்பானவை என்பதை மனம் ஏற்பதில்லையே ஏன்? கண்களில் தொடங்கி கருத்தினில் நிறைந்து கவிதையாய் சிரிக்கும் காதலில்தான்.. மனம் காயப்படுகின்ற காட்சிகளும் நடக்கின்றன! கதை கதையாய் நடந்ததெல்லாம் ரணம் ரணமாய் பரிணமிக்கின்றன! எதை எதையோ நாடியது ஏன் என்கிற கேள்வி எழுகிறது! அதை அதையெல்லாம் அசை போட்டுப் பார்க்கும்போது வாழ்க்கையெனும் கண்ணாடி தன் சுயரூபம் காட்டுகிறது!

சொல்லப்போனால், பார்க்கின்ற பார்வையிலேதான் எல்லாம் இருக்கிறது! ஐயத்தோடு பார்க்கும்போது அச்சம் வருகிறது! மயக்கத்தோடு பார்த்தால் சலனம் எழுகிறது! சந்தேகத்தோடு பார்த்தால் சஞ்சலம் வருகிறது! நேற்று போல் இன்று இல்லை.. என்பது வெட்ட வெளிச்சமாகிறது! மாறுதல்களுக்கு உட்பட்ட காட்சிகள்தானே திறந்தவெளி உலகில் அரங்கேறிவருகிறது! இதை உணர்ந்த மனம் கவலைகளிலிருந்து விடுபடுகிறது! விடுதலை பெற்ற பறவை போல சிறகுகள் விரிகின்றன!

அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

கவிதையின் வெற்றியே வாசகனை சிந்திக்க வைப்பது! இதோ பாருங்கள்.. கவிஞர்தம் வரியை..
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ..
எத்தனை எத்தனை உள்ளர்த்தங்கள்.. இன்பமும் துன்பமும் உண்டல்லவோ..
என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறாரே..

தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா

திருமணம் நடந்தேறும் முன்னதாக தெளிவு பெற்றுவிட்டாளாம்..
திருவுளம் என்று குறிப்பிடுவது எதைத் தெரியுமா? எல்லாம் கடவுள் செயல் என்பார்களே.. இங்கே திருவுளம் என்பது கடவுளைத்தான்!


இதுபோன்ற ஒரு காட்சி அமைப்பு .. கதாநாயகி ..கதாநாயகனிடமிருந்து விலகுகிறாள்.. காரணம் என்னவென்று பாடல் வரிகளில் தருகிறார் கண்ணதாசன்! எது நியாயம் என்று நேற்றுவரை இருந்ததோ அதுவே அநியாயம் என்றாகிவிடுகிறது! எனினும் அந்த நிதர்சனங்கள் வார்த்தைமலர்களாய் பூத்துக்குலுங்க.. இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் நம் இதயம் மயங்க.. வாணி ஜெயராம் அவர்களின் இனிய குரலில் கேட்டுப் பாருங்கள்.. உள்ளம் தொடும் உன்னதப் பாடல்! தியாகம் திரைப்படத்தில் வார்த்த கோலம்!

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

அலையிலாடும் காகிதம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்

அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த கால கோலங்கள்....


--
என்றும் அன்புடன்,
கண்ணன் சேகருடன் இணைந்து
காவிரிமைந்தன்



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 22, 2011 10:16 pm

பகிவுக்கு நன்றி !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக