புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன்
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் சிந்தன் நகரை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 40). இவர்களுக்கு கற்பகம் (23) என்ற மகளும், மகராஜன் (22), மாயாண்டி (16) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
செல்லம்மாளுக்கு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை முருகன் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக செல்லம்மாள் தன் கணவரை பிரிந்து வசித்து வந்தார்.
கற்பகத்துக்கு திருமணமாகி ஆலம்பட்டியில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மகாராஜனுக்கும் (22) கடந்த சில நாட்களுக்கு முன்திருமணம் நடந்தது. அவரும் தன் மனைவியுடன் ஆலம்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்.
வழக்கம்போல் மகாராஜன் தாயை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு நாலாட்டின்புத்தூர் வந்தார். அங்கு வீடு பூட்டிக் கிடந்தது. ஆனால் வீட்டுக்குள் செல்லம்மாள் வேறு ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்த சத்தம் கேட்டது.
ஏற்கனவே தாயின் நடத்தை பற்றி அறிந்து இருந்த மகராஜன், தன் கண்முன்பே வேறு ஒரு ஆணுடன் தாய் உல்லாசமாக இருப்பதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார். வீட்டின் மேலே ஏறிச் சென்று மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்தார்.
அப்போது வீட்டுக்குள் செல்லம்மாளுடன் உல்லாசமாக இருந்தவர், மகாராஜனை பார்த்ததும் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். திகைப்பில் இருந்த செல்லம்மாளை மகாராஜன் கண்டித்தார். அப்போது தாய்க்கும், மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மேலும் ஆத்திரம் அடைந்த மகாராஜன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து செல்லம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
இதில் தலை துண்டாகி தரையில் சரிந்து விழுந்த செல்லம்மாள், சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடி துடித்து இறந்தார்.
பின்னர் வெளியே வந்த மகாராஜன், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தன்னுடைய உறவினரிடம், என்னுடைய தாயின் நடத்தை பிடிக்காததால் அரிவாளால் வெட்டி கொன்று விட்டேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், ஆலம்பட்டியில் உள்ள செல்லம்மாளின் மகள் கற்பகத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக பதறியடித்து தாய் வீட்டுக்கு வந்த கற்பகம், அங்கு தன்னுடைய தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதார்.
பின்னர் இந்த சம்பவம் பற்றி நாலாட்டின்புத்தூர் போலீசில் கற்பகம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர், சப் இன்ஸ்பெக்டர் பாண்டி முத்துலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஜனை கைது செய்தனர்.
நக்கீரன்
செல்லம்மாளுக்கு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை முருகன் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக செல்லம்மாள் தன் கணவரை பிரிந்து வசித்து வந்தார்.
கற்பகத்துக்கு திருமணமாகி ஆலம்பட்டியில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மகாராஜனுக்கும் (22) கடந்த சில நாட்களுக்கு முன்திருமணம் நடந்தது. அவரும் தன் மனைவியுடன் ஆலம்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்.
வழக்கம்போல் மகாராஜன் தாயை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு நாலாட்டின்புத்தூர் வந்தார். அங்கு வீடு பூட்டிக் கிடந்தது. ஆனால் வீட்டுக்குள் செல்லம்மாள் வேறு ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்த சத்தம் கேட்டது.
ஏற்கனவே தாயின் நடத்தை பற்றி அறிந்து இருந்த மகராஜன், தன் கண்முன்பே வேறு ஒரு ஆணுடன் தாய் உல்லாசமாக இருப்பதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார். வீட்டின் மேலே ஏறிச் சென்று மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்தார்.
அப்போது வீட்டுக்குள் செல்லம்மாளுடன் உல்லாசமாக இருந்தவர், மகாராஜனை பார்த்ததும் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். திகைப்பில் இருந்த செல்லம்மாளை மகாராஜன் கண்டித்தார். அப்போது தாய்க்கும், மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மேலும் ஆத்திரம் அடைந்த மகாராஜன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து செல்லம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
இதில் தலை துண்டாகி தரையில் சரிந்து விழுந்த செல்லம்மாள், சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடி துடித்து இறந்தார்.
பின்னர் வெளியே வந்த மகாராஜன், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தன்னுடைய உறவினரிடம், என்னுடைய தாயின் நடத்தை பிடிக்காததால் அரிவாளால் வெட்டி கொன்று விட்டேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், ஆலம்பட்டியில் உள்ள செல்லம்மாளின் மகள் கற்பகத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக பதறியடித்து தாய் வீட்டுக்கு வந்த கற்பகம், அங்கு தன்னுடைய தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதார்.
பின்னர் இந்த சம்பவம் பற்றி நாலாட்டின்புத்தூர் போலீசில் கற்பகம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர், சப் இன்ஸ்பெக்டர் பாண்டி முத்துலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஜனை கைது செய்தனர்.
நக்கீரன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
என்னக் கொடுமை சார்.
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
கடவுளே!............................
கடவுளே!............................
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இதஎல்லாம் ஆரம்பத்திலேயே கில்லி எறிந்திருக்க வேண்டும் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன்
» தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது
» துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது
» சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன்
» பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன்
» தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது
» துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது
» சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன்
» பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|