புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே கவனமாய் இருங்கள்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை, ஆக 10-
மோட்டார் சைக்கிளில் வலம் வந்து முகவரி கேட்பது போல நடித்து, செயினை பறித்துச் செல்வது... சுடிதார் அணிந்து பெண் வேடத்தில் கொள்ளையடிப்பது... தனியாக நடந்து செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி நகை- பணத்தை அபகரிப்பது என செயின் பறிப்பு கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அரங்கேரி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு 3 இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையர்கள் கைவரி சையை காட்டியுள்ளனர். வேப்பேரி ரித்தர்டன் சாலையில் யூசுப் அகமது என்பவர் இரவு 12 மணி அளவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.
யூசுப் அகமது கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியை உருவி, அவரது தலையில் ஓங்கி அடித்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த வேப்பேரி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஊர்க்காவல் படை வீரர் சந்திரன் ஆகி யோரை பார்த்ததும் 2 வாலிபர்களும் ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் போலீசார் அவர்களில் ஒருவனை விரட்டிச் சென்று பிடித்தனர். அவனது பெயர் கார்த்திக் (வயது 24) என்பது தெரிய வந்தது. வியாசர்பாடி எஸ்.எம். நகரை சேர்ந்த அவன் மீது வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கு கள் உள்ளன. தப்பி ஓடிய இவனது தம்பி முரளியை போலீசார் தேடி வருகிறார் கள். சென்னை அசோக் நகரில், மணிமொழி என்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை நேற்று முன்தினம் கொள்ளையர்கள் பறித் துச் சென்றனர். யானைக் கவுனியில் செல்போன் ரீசார்ஜ் கடை உரிமையாளர் ஒருவரிடமும் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் இருவர் கத்தி முனையில் செயின் - மோதிரத்தை பறித்துச் சென்றனர்.
இதே போல், சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகள் சித்ராவிடமும் 8 பவுன் செயினை மர்ம வாலிபர் பறித்துச் சென்றுள்ளார். விருகம்பாக்கத்தில் தனது வீட்டு அருகில் நடந்து சென்ற அவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து வாலிபர் ஒருவர் கைவரிசை காட்டியுள்ளார்.
சென்னையில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்துதல், சோதனை சாவடிகளை அமைத்து, வாகன சோத னையும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றை நிலவரப்படி ரூ.19,500க்கு விற்கப்படுகிறது.
விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் தங்கத்தின் விலை உயர்வும், செயின் பறிப்பு சம்பவங்களுக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிது. ஒரு தெருவில் பறிக்கும் செயினை அடுத்த தெருவில் அடகு வைத்து காசு பார்த்து விடுகின்றனர் கொள்ளை யர்கள். திருட்டு நகைகளை வாங்குவதற்கு ஒரு சில அடகு கடை உரிமையாளர்கள் தயங்குவதில்லை.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க பொது மக்களும் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தாங்கள் அணிந் துள்ள நகைகள் வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொள்வது அவசியம். அதே நேரத்தில் திருட்டு நகை என்று தெரிந்தும் அதனை வாங்கும் அடகு கடைக்காரர்களையும் கண்காணித்து வருகிறோம் என்றார். மாலைமலர்
மோட்டார் சைக்கிளில் வலம் வந்து முகவரி கேட்பது போல நடித்து, செயினை பறித்துச் செல்வது... சுடிதார் அணிந்து பெண் வேடத்தில் கொள்ளையடிப்பது... தனியாக நடந்து செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி நகை- பணத்தை அபகரிப்பது என செயின் பறிப்பு கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அரங்கேரி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு 3 இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையர்கள் கைவரி சையை காட்டியுள்ளனர். வேப்பேரி ரித்தர்டன் சாலையில் யூசுப் அகமது என்பவர் இரவு 12 மணி அளவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.
யூசுப் அகமது கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியை உருவி, அவரது தலையில் ஓங்கி அடித்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த வேப்பேரி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஊர்க்காவல் படை வீரர் சந்திரன் ஆகி யோரை பார்த்ததும் 2 வாலிபர்களும் ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் போலீசார் அவர்களில் ஒருவனை விரட்டிச் சென்று பிடித்தனர். அவனது பெயர் கார்த்திக் (வயது 24) என்பது தெரிய வந்தது. வியாசர்பாடி எஸ்.எம். நகரை சேர்ந்த அவன் மீது வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கு கள் உள்ளன. தப்பி ஓடிய இவனது தம்பி முரளியை போலீசார் தேடி வருகிறார் கள். சென்னை அசோக் நகரில், மணிமொழி என்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை நேற்று முன்தினம் கொள்ளையர்கள் பறித் துச் சென்றனர். யானைக் கவுனியில் செல்போன் ரீசார்ஜ் கடை உரிமையாளர் ஒருவரிடமும் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் இருவர் கத்தி முனையில் செயின் - மோதிரத்தை பறித்துச் சென்றனர்.
இதே போல், சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகள் சித்ராவிடமும் 8 பவுன் செயினை மர்ம வாலிபர் பறித்துச் சென்றுள்ளார். விருகம்பாக்கத்தில் தனது வீட்டு அருகில் நடந்து சென்ற அவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து வாலிபர் ஒருவர் கைவரிசை காட்டியுள்ளார்.
சென்னையில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்துதல், சோதனை சாவடிகளை அமைத்து, வாகன சோத னையும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றை நிலவரப்படி ரூ.19,500க்கு விற்கப்படுகிறது.
விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் தங்கத்தின் விலை உயர்வும், செயின் பறிப்பு சம்பவங்களுக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிது. ஒரு தெருவில் பறிக்கும் செயினை அடுத்த தெருவில் அடகு வைத்து காசு பார்த்து விடுகின்றனர் கொள்ளை யர்கள். திருட்டு நகைகளை வாங்குவதற்கு ஒரு சில அடகு கடை உரிமையாளர்கள் தயங்குவதில்லை.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க பொது மக்களும் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தாங்கள் அணிந் துள்ள நகைகள் வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொள்வது அவசியம். அதே நேரத்தில் திருட்டு நகை என்று தெரிந்தும் அதனை வாங்கும் அடகு கடைக்காரர்களையும் கண்காணித்து வருகிறோம் என்றார். மாலைமலர்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
விலைவாசி ஏற ஏற இந்த மாதிரி திருட்டுகளும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது..!
பகிர்விற்கு நன்றி அண்ணா...!
பகிர்விற்கு நன்றி அண்ணா...!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|