புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
54 Posts - 49%
heezulia
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
1 Post - 1%
Guna.D
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
1 Post - 1%
Shivanya
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
12 Posts - 2%
prajai
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
9 Posts - 2%
jairam
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
4 Posts - 1%
Rutu
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதம் என்ற ஒன்று தேவைதானா ?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 06, 2011 2:24 pm

மதத்தின் பெயரால் நடக்கும் கலவரங்கள் சண்டைகள், போராட்டங்களை.. எல்லாம்
பார்க்கும்போது ‘மதம் என்ற ஒன்று தேவைதானா ?’ என்ற கேள்வி எழுகிறது.விஞ்ஞானம் வளர்வதால்தான் நியூக்ளியர் பாம், பயலாஜிகல் பாம் என்று
நாசகார ஆயுதங்கள் வருகின்றன!
வீடு இருட்டாக இருக்கிறது, எரிச்சலுடன் கதவைத் திறந்து கொண்டு
வேகமாக உள்ளே போனால், நாற்காலியும், மேஜையும் காலை இடறிவிடுகின்றன!
உடனே நிதானம் இழந்து கோபப்பட்டு மேஜை, நாற்காலிகளையெல்லாம் எடுத்து
வெளியே எறிவதால் பிரயோஜனம் இல்லை! நாம் இடறி விழுந்ததற்குக் காரணம்
வெளிச்சமின்மை! ஆகையால் வெளியே போக வேண்டியது மேஜை அல்ல,
விளக்கை ஏற்றினால் இருட்டு போய், பிரச்னைகளும் தன்னால் காணாமல் போய்விடும்.
கலவரத்தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணப் பிறந்தது அல்ல மதம்!
அமைதியைக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது அது! மதம், மனிதர்களைப்
பிரிப்பதற்காக உண்டாக்கப்படவில்லை! மனிதர்களை ஒன்று படுத்துவதற்காக
ஏற்படுத்தப்பட்டதுதான் அது!
இந்த இடத்தில் மகாத்மா காந்தியின் வாழ்கையில் நடந்த ஓர் உண்மை சம்பவம்
பற்றி அவசியம் சொல்ல வேண்டும்.
வங்காளத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் வெட்டி, வீதிகளில்
இரத்த ஆறு ஓடவிட்டுக் கொண்டிருந்த சமயம்.. நடுத்தர வயது கொண்ட ஒருவர்
மகாத்மா காலிலே விழுந்து, ‘நான் பாவி! கொலை செய்துவிட்டேன் ! நிச்சயம்
நான் நரகத்துக்குதான் போவேன்!’ என்று கதறி அழ ஆரம்பித்தார். விஷயம் இதுதான்
மதக்கலவரத்தில் யாரோ இவரின் மகனை கொன்றுவிட்டார்கள், அதனால் இவரும்
பழி வாங்க ஆத்திரத்தில் ஒரு முஸ்லிம் சிறுவனை வெட்டித் தள்ளினார். பிறகு தான்,
தான் செய்தது எத்தனை பெரிய பாவம் என்று எண்ணி, மகாத்மாவிடம் வந்தார்.
இப்பவும் எதுவும் கெடவில்லை, நீ சொர்க்கத்துக்குப் போக ஒரு சந்தர்ப்பம்
இருக்கிறது, என்றார் காந்திஜி
இந்த மதக்கலவரத்தில் பெற்றோரை இழந்த அநாதையாகிவிட்ட ஒரு முஸ்லிம்
குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்து பெரிய ஆள் ஆக்கு, அதுவே நீ செய்த
பாவத்துக்கு பரிகாரம் என்றார்.
இதிலிருந்து நாம் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் வேற்று
மதத்தினரை கொலை செய்து விட்டு ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தால்
எல்லாம் சரியாகிவிடும் என்று தப்பாக அர்த்தம் கொள்ள கூடாது.
ஆனால், தான் செய்த தவறுக்கு உண்மையாக வருந்தி, ஒருவன் மனம்
திருந்துவானேயானால் அவர் எல்லா மதத்தினரையும் உள்ளன்போடு நேசிப்பான்.
எந்த மதமானாலும் அவை ‘அயலானுக்கும் அன்பு காட்டு’ என்பதை வெவ்வேறு
வார்த்தைகளில் சொல்கிறது. அதனால் ‘எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சக மனிதர்களை நான் நேசிப்பேன்! அவர்களிடத்தில் அன்பு காட்டுவேன்!’ இப்படி ஒரு சபதத்தை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டால் போதும்.. மதத்தின் பெயரால் மட்டும் இல்லை, ஜாதி, இனம் என்று எந்த காரணம் கொண்டும் பிரச்னைகள் தலைதூக்காது.
-சுவாமி சுகபோதானந்தா தொகுப்பிலிருந்து.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக