புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
20 Posts - 65%
heezulia
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
62 Posts - 63%
heezulia
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கவிதைகள்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Aug 01, 2011 12:05 pm


தோல்வியின் துயரம் நீடிக்குமளவுக்கு வெற்றியின் சந்தோஷம் நீடிப்பதில்லை

நதிக் கரையில் நாகரீகம் தோன்றியது.
கடற் கரையில் நாகரீகம் அழிந்தது.

உன் மனம் வலிக்கும்போது சிரி...
பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை..

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதில் கூட ஆனந்தம் உண்டு...!
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதில் கூட சுகம் உண்டு


அறிவாளி போல நடிப்பதை விட
முட்டாளாக வாழ்வது சிறந்தது

ஒருவனை மனிதனாக ஆக்குபவவை பதவிகளும், வசதிகளும் அல்ல. அவனுக்கு ஏற்படும் இடைறுகளும், துன்பங்களுமே ஆகும்

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம், ஆனால்
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனை படுத்த கூடாது...!

எத்தனை துன்பம் வந்தாலும்,
எத்தனை தடவை வந்தாலும்,
எனக்கு கவலை இல்லை, ஏன் என்றால் நான்
நுறு முறை வெற்றி பெற்றவன் அல்ல,
ஆயிரம் முறை தோற்றவன்

நண்பனைக் கஷ்டகாலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
வீரனைப் போர்க்காலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
நேர்மையானவனைக் கடன் கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்;
துணைவியைச் செல்வம் போனபின்பு தெரிந்து கொள்ளலாம்;
உறவினரைத் துன்ப காலத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட,
ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்
பார்க்கும் பொது சிரிக்கும் உதடுகளை விட, பார்க்காத பொது அழும் கண்களுக்கு தான் அன்பு அதிகம்..!

நெருப்பு மட்டுமல்ல சிரிப்பும் காயப்படுத்தும்..

வெற்றியை தேடி அல்லைந்த போது வீண் முயற்சி என்றவர்கள்
வெற்றி கிடைத்ததும் விடா முயற்சி என்றார்கள்..!!!

உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நம்பி விடாதே..! எனென்றால் கை இல்லாதவனுக்கும் எதிர் காலம் உண்டு..!

முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும்,
எழுந்து நட, எரிமலையும் வழி கொடுக்கும்

காலம் எம்மை கசக்கி எடுத்தாலும்,
கவலை எம்மை கண்ணீரில் நனைத்தாலும்,
துன்பம் எம்மை தூங்க மறுத்தாலும்,
கண்ணீர் எம்மை கலங்க வைத்தாலும்,
பிரிவு எம்மை பிழிந்து எடுத்தாலும்,
...வாழ்க்கை எம்மை வாட்டி வதைத்தாலும்,
விதி எம்மை விரட்டி அடித்தாலும்,
விதியை விதிவிலக்குவோம்,
விடியல் எம் கையில்,
விடியலை தேடி வாழ்வோம்..!!!

சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை . துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்வில் தோல்வியே இல்லை

இருகையை கூப்பி கடவுளை வணங்குவதை விட…
ஒரு கையை நிட்டி தர்மம் பண்ணுவது மிக நன்று...

பொறுமையால் நீ ஆயிரம் முறை கூட தோற்று இருக்கலாம்....
ஆனால், அவசரத்தால் நீ ஒரு முறை கூட ஜெயித்திருக்க முடியாது........

வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு, என வருந்தாதே.....!
செடியில் இலைகள் அதிகம் என்றாலும்,
அதில் பூக்கும் ஒரு சில மலருக்கே மதிப்பு அதிகம்........!


உன் மௌனத்தின் பின்னால் உள்ள வார்த்தைகளையும்,
உன் கோபத்தின் பின்னால் உள்ள அன்பையும் யாரால், உணர முடியுமோ அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்ட உறவுகள்... !!!

நம்பிக்கையற்றவன்
வெய்யிலில் புழுப்போல் காய்ந்து
வெந்ததை தின்று ஓய்ந்து
வேதனையில் தினமும் நொடிந்து
வேடிக்கை பார்த்தே மடிந்து போகிறான்

தன் மீது மண் வீழ்ந்து மூடிவிட்ட போதிலும் - விதை
தான் புதைக்கப்பட்டதாக எண்ணுவதில்லை.
அது விதைக்கப்பட்டதாகவே நினைக்கிறது. - அதனால் தான்
அது மீண்டும் வீரியத்துடன் முளைக்கிறது.

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று !
வாழ்க்கையும் அப்படி தான்...
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று
--




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நான் ரசித்த கவிதைகள்  154550 நான் ரசித்த கவிதைகள்  154550 நான் ரசித்த கவிதைகள்  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 01, 2011 1:01 pm

jesudoss wrote:
தோல்வியின் துயரம் நீடிக்குமளவுக்கு வெற்றியின் சந்தோஷம் நீடிப்பதில்லை

நதிக் கரையில் நாகரீகம் தோன்றியது.
கடற் கரையில் நாகரீகம் அழிந்தது.

உன் மனம் வலிக்கும்போது சிரி...
பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை..

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதில் கூட ஆனந்தம் உண்டு...!
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதில் கூட சுகம் உண்டு


அறிவாளி போல நடிப்பதை விட
முட்டாளாக வாழ்வது சிறந்தது

ஒருவனை மனிதனாக ஆக்குபவவை பதவிகளும், வசதிகளும் அல்ல. அவனுக்கு ஏற்படும் இடைறுகளும், துன்பங்களுமே ஆகும்

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம், ஆனால்
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனை படுத்த கூடாது...!

எத்தனை துன்பம் வந்தாலும்,
எத்தனை தடவை வந்தாலும்,
எனக்கு கவலை இல்லை, ஏன் என்றால் நான்
நுறு முறை வெற்றி பெற்றவன் அல்ல,
ஆயிரம் முறை தோற்றவன்

நண்பனைக் கஷ்டகாலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
வீரனைப் போர்க்காலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
நேர்மையானவனைக் கடன் கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்;
துணைவியைச் செல்வம் போனபின்பு தெரிந்து கொள்ளலாம்;
உறவினரைத் துன்ப காலத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட,
ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்
பார்க்கும் பொது சிரிக்கும் உதடுகளை விட, பார்க்காத பொது அழும் கண்களுக்கு தான் அன்பு அதிகம்..!

நெருப்பு மட்டுமல்ல சிரிப்பும் காயப்படுத்தும்..

வெற்றியை தேடி அல்லைந்த போது வீண் முயற்சி என்றவர்கள்
வெற்றி கிடைத்ததும் விடா முயற்சி என்றார்கள்..!!!

உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நம்பி விடாதே..! எனென்றால் கை இல்லாதவனுக்கும் எதிர் காலம் உண்டு..!

முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும்,
எழுந்து நட, எரிமலையும் வழி கொடுக்கும்

காலம் எம்மை கசக்கி எடுத்தாலும்,
கவலை எம்மை கண்ணீரில் நனைத்தாலும்,
துன்பம் எம்மை தூங்க மறுத்தாலும்,
கண்ணீர் எம்மை கலங்க வைத்தாலும்,
பிரிவு எம்மை பிழிந்து எடுத்தாலும்,
...வாழ்க்கை எம்மை வாட்டி வதைத்தாலும்,
விதி எம்மை விரட்டி அடித்தாலும்,
விதியை விதிவிலக்குவோம்,
விடியல் எம் கையில்,
விடியலை தேடி வாழ்வோம்..!!!

சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை . துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்வில் தோல்வியே இல்லை

இருகையை கூப்பி கடவுளை வணங்குவதை விட…
ஒரு கையை நிட்டி தர்மம் பண்ணுவது மிக நன்று...

பொறுமையால் நீ ஆயிரம் முறை கூட தோற்று இருக்கலாம்....
ஆனால், அவசரத்தால் நீ ஒரு முறை கூட ஜெயித்திருக்க முடியாது........

வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு, என வருந்தாதே.....!
செடியில் இலைகள் அதிகம் என்றாலும்,
அதில் பூக்கும் ஒரு சில மலருக்கே மதிப்பு அதிகம்........!


உன் மௌனத்தின் பின்னால் உள்ள வார்த்தைகளையும்,
உன் கோபத்தின் பின்னால் உள்ள அன்பையும் யாரால், உணர முடியுமோ அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்ட உறவுகள்... !!!

நம்பிக்கையற்றவன்
வெய்யிலில் புழுப்போல் காய்ந்து
வெந்ததை தின்று ஓய்ந்து
வேதனையில் தினமும் நொடிந்து
வேடிக்கை பார்த்தே மடிந்து போகிறான்

தன் மீது மண் வீழ்ந்து மூடிவிட்ட போதிலும் - விதை
தான் புதைக்கப்பட்டதாக எண்ணுவதில்லை.
அது விதைக்கப்பட்டதாகவே நினைக்கிறது. - அதனால் தான்
அது மீண்டும் வீரியத்துடன் முளைக்கிறது.

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று !
வாழ்க்கையும் அப்படி தான்...
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று
--


நான் ரசித்த கவிதைகள்  224747944 நான் ரசித்த கவிதைகள்  224747944 நான் ரசித்த கவிதைகள்  224747944 நான் ரசித்த கவிதைகள்  224747944 நான் ரசித்த கவிதைகள்  224747944 நான் ரசித்த கவிதைகள்  224747944



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 01, 2011 1:42 pm

வைரமுத்துவின் கவிதையா

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Aug 03, 2011 11:21 am

சூப்பருங்க



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நான் ரசித்த கவிதைகள்  812496
poovizhi
poovizhi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 22/07/2011

Postpoovizhi Wed Aug 03, 2011 12:29 pm

அருமையான காவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி



இவன்,
ச.பூவிழிராஜா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக