புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:31

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
46 Posts - 40%
prajai
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
1 Post - 1%
kargan86
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
1 Post - 1%
jairam
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
8 Posts - 5%
prajai
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
1 Post - 1%
kargan86
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பெண்ணின் கதை


   
   
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu 28 Jul 2011 - 15:24

கல்லாய் இருந்திருந்தால்
சிற்பியின் கைப்பட்டு சிலையாய் மாறியிருப்பேன்
கனியாய் இருந்திருந்தால்
காக்கை, குருவிகளின் பசியாற்றிருப்பேன்
ஏன் பெண்ணாய் பிறந்தேன்.

எனை சுற்றி உள்ள உலகத்தை
சுதந்திரமாக பார்க்கமுடியவில்லை
என் எண்ணத்தை
வெளிப்படையாக சொல்ல முடியவில்லை
விழிகளுக்கு மட்டும் திரைபோடவில்லை
வாழ்க்கைக்கே திரைபோட்டு வைத்தனர்
பெண் என்று சொல்லி.

அதிகம் சிரிக்கக்கூடாது
அதிகம் பேசக்கூடாது
அதிகம் உறங்கக்கூடாது
அன்னார்ந்து படுக்கக்கூடாது.
கண்மை வைக்கக்கூடாது
கண்ணாடி முன்னே நிற்கக்கூடாது
கால்கொலுசு அதிகம் சிணுங்கக்கூடாது
கைவளையல் அதிகம் குலுங்கக்கூடாது
பூமியை பார்த்தே நடக்கவேண்டும்
அடுத்தவர் வீட்டுக்கு போகும் பெண்
அடக்கமாய் இரு.

அடுத்தவர் வீட்டுக்கு போனபிறகு
"எங்கிருந்தோ வந்தவள்"
"நேற்று வந்தவள்"
பெண் என்று சொல்லியே
அடக்கப்பட்டேன்
பெண் என்று சொல்லியே
ஒடுக்கப்பட்டேன்.

மோகப்பொருளாகவே
பார்க்கப்பட்டு
மோகப்பொருளாகவே
வளர்க்கப்பட்டு
மோகப்பொருளாகவே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.

வாழ்வை நான் வாழவில்லை
என் வாழ்வையும் சேர்த்து
யார் யாரோ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
ஏதேதோ உறவைச்சொல்லி.

கவிஞர் : இனியவள் தமிழ்மொழி



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஒரு பெண்ணின் கதை  Aஒரு பெண்ணின் கதை  Sஒரு பெண்ணின் கதை  Hஒரு பெண்ணின் கதை  Rஒரு பெண்ணின் கதை  Aஒரு பெண்ணின் கதை  Fஒரு பெண்ணின் கதை  Blank
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu 28 Jul 2011 - 15:39

அருமையான பதிவு. மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு பெண்ணின் கதை  Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 28 Jul 2011 - 15:41

வாழ்வை நான் வாழவில்லை
என் வாழ்வையும் சேர்த்து
யார் யாரோ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
ஏதேதோ உறவைச்சொல்லி.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

பெண்ணின் ஏக்கத்தை அழகாய் சொல்லி உள்ள கவிதை வரிகளை பகிர்ந்தமைக்கு நன்றி நியாஸ்.
நன்றி புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu 28 Jul 2011 - 15:42

நன்றி kitcha அவர்களே.. நன்றி



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஒரு பெண்ணின் கதை  Aஒரு பெண்ணின் கதை  Sஒரு பெண்ணின் கதை  Hஒரு பெண்ணின் கதை  Rஒரு பெண்ணின் கதை  Aஒரு பெண்ணின் கதை  Fஒரு பெண்ணின் கதை  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu 28 Jul 2011 - 15:42

நன்றி உமா.. நன்றி நன்றி



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஒரு பெண்ணின் கதை  Aஒரு பெண்ணின் கதை  Sஒரு பெண்ணின் கதை  Hஒரு பெண்ணின் கதை  Rஒரு பெண்ணின் கதை  Aஒரு பெண்ணின் கதை  Fஒரு பெண்ணின் கதை  Blank
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu 28 Jul 2011 - 15:50

அருமையிருக்கு பெண் மனசுக்குள் புலம்பும் வார்த்தைகளை கவிதை நடையில் மிக அழகாக சொல்லி இருக்கிற்கள் சூப்பருங்க




விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
avatar
Guest
Guest

PostGuest Wed 3 Aug 2011 - 15:21

நல்ல கவிதை
ஒரு பெண்ணின் கதை  Sஒரு பெண்ணின் கதை  Hஒரு பெண்ணின் கதை  Aஒரு பெண்ணின் கதை  Rஒரு பெண்ணின் கதை  F

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 3 Aug 2011 - 18:18

கவிதை அருமை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Wed 3 Aug 2011 - 19:31

அருமை....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 3 Aug 2011 - 19:36

நியாஸ் அஷ்ரஃப் wrote:கல்லாய் இருந்திருந்தால்
சிற்பியின் கைப்பட்டு சிலையாய் மாறியிருப்பேன்
கனியாய் இருந்திருந்தால்
காக்கை, குருவிகளின் பசியாற்றிருப்பேன்
ஏன் பெண்ணாய் பிறந்தேன். - கல்லயும் கடவுள் ஆக்க

எனை சுற்றி உள்ள உலகத்தை
சுதந்திரமாக பார்க்கமுடியவில்லை
என் எண்ணத்தை
வெளிப்படையாக சொல்ல முடியவில்லை
விழிகளுக்கு மட்டும் திரைபோடவில்லை
வாழ்க்கைக்கே திரைபோட்டு வைத்தனர்
பெண் என்று சொல்லி.

அதிகம் சிரிக்கக்கூடாது
அதிகம் பேசக்கூடாது
அதிகம் உறங்கக்கூடாது
அன்னார்ந்து படுக்கக்கூடாது.
கண்மை வைக்கக்கூடாது
கண்ணாடி முன்னே நிற்கக்கூடாது
கால்கொலுசு அதிகம் சிணுங்கக்கூடாது
கைவளையல் அதிகம் குலுங்கக்கூடாது
பூமியை பார்த்தே நடக்கவேண்டும்
அடுத்தவர் வீட்டுக்கு போகும் பெண்
அடக்கமாய் இரு.

அடுத்தவர் வீட்டுக்கு போனபிறகு
"எங்கிருந்தோ வந்தவள்"
"நேற்று வந்தவள்"
பெண் என்று சொல்லியே
அடக்கப்பட்டேன்
பெண் என்று சொல்லியே
ஒடுக்கப்பட்டேன். - இதெல்லாம் இன்றும் நடைமுறையில் இன்னும் உள்ளதா

நன்றி படைத்தவருக்கும் பகிர்ந்தவருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு பெண்ணின் கதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக