புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
42 Posts - 63%
heezulia
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 5:15 am

விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா?

நான் எதிலோ படித்து இருக்கேன்..... கணவன் அனுமதியோடுதான் விரதம் இருக்கணும் என்று இது உண்மையா ?

நான் நான்வெஜ் சாப்பிடலாமா? விரதம் விட்ட உடன் .....




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 25, 2011 9:55 am

விரதம் என்பதை நம் முன்னோர் காலம் காலமாக பின்பற்றி வந்தது. விரதம் இருந்தால் நம் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.இந்து சாஸ்த்திரங்களில் விரதம்,விரதம் இருக்கும் முறைகள்மேலும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இன்று விரதம் என்ற பெயரில் பல முறைகளை பின்பற்றுகின்றனர்.விரதம் இருந்தால் நம் மனம்,ஆன்மா,உடல் ஆகியவை சுத்தம் அடைகின்றன.விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும்.விரதம் இருக்க பல முறைகள் உள்ளன்.

ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது,நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது,அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது,நீர்,ஜூஸ்,பழங்கள்,மட்டும் அருந்தி விரதம் இருப்பது என பல முறைகள் கடை பிடிக்கப்படுகின்றன.எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது நிச்சயம்.

இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப்படுகிறது. உடலியக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
nanri.tamilvirucham.in


இது நான் மங்கையர் மலரில் படித்தது,அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.பொதுவாக நம் முன்னோர்கள் அந்த காலங்களில் கடவுள் பெயரை சொல்லி வாரம் 1 முறை விரதம் இருக்க சொல்லுவார்கள்.
என்னடா இது விரதம் இருக்க சொல்லி இருக்கிறார்கள் அதுவும் வாரம் 1 முறை இது முன்னோர்கள் சொன்ன ஐதீகமா?இல்லை இது முன்னோர்கள் சொன்ன பொய்தீகம் என்று விவேக் பானியில் நானும் நினைத்ததுன்டு,ஆனால் அறிவியல் பூர்வமாகவும் வாரம் 1 முறை விரதம் இருப்பது உடலுக்கு நல்லது என்று கண்டுபிடுத்து இருக்கிறார்கள்.முன்னோர்களா கொக்கா?எப்படி என்றால் விரதம் இருக்கும் நாட்களில் திட உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் நீராகாரம் அதாவது நம்ம பாணியில் 1 ஆப்பிள் ஜூஸ்,ஆரஞ்சு ஜூஸ்,(1பெப்சி,கோக் அப்படி எல்லாம் எடுத்துக்க கூடாது) எடுத்து கொள்ள வேண்டும்

இயற்கையாகவே பெரும்பாலான மனிதர்களின் உடலில் மலம் முழுவதுமாக வெளியேற்றப்படாமல் சிறிது குடலிலேயே தங்கிவிடும்.அதனால் கழிவுகள் குடலில் தேங்கி கொண்டே இருக்கும்,இப்படி நீர்பதங்களை 1 நாள் முழுவதும் திட உணவு இல்லாமல் எடுத்துக்கொள்வதால் எல்லா கழிவுகளும் வெளியேற்றப்பட்டுவிடும்,இதனால் குடல் பகுதி சுத்தமாகும்.
மேலும் இப்படி வாரத்தில் 1 நாள் விரதம் இருப்பதால்.உடலும் மெலியும் குண்டாவதையும் தடுக்கலாம்,டயட்டில் இருப்பவர்களுக்கு இது உடல் மெலிவதற்கு 1 வாய்ப்பாகும்.கடவுள் பேரை சொல்லி விரதம் இருந்தால்,டயட்டுக்கு டயட்டும் ஆச்சு,புண்ணியத்துக்கு புண்ணியமும் ஆச்சு.

arusuvai.cim



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Image010ycm
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Jul 25, 2011 10:15 am

நல்ல தகவல்
சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 10:37 am

நன்றி கிச்சா..... நீங்கள் சொல்லுவது எனக்கு புரிகிறது.... இது நல்ல விஷயம்....

நான் கேட்பது கர்த்தீகை , சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை என்று ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் பெண்கள் நான் வெஜ் சாப்பிடுவது இல்லை....

ஆனால் வெளிநாட்டில் இது சாத்தியப்படுவது ரொம்ப கஷ்மா இருக்கு....

சங்கட சதுர்த்தி , ஷஷ்டி என்று வீரதும் இருந்து அதனை கைவிட்டு அன்று நான் வெஜ் சாப்பிடலாமா?


இதை கேட்க நினைத்து காலை வேலை அதிகம் இருந்தா தால் இதுபோல் கேட்டு விட்டேன்.... இதற்க்கு பதில் சொல்ல முடியுமா பிளீஸ்....




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Mon Jul 25, 2011 11:09 am

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 25, 2011 3:20 pm

தாமு wrote:நன்றி கிச்சா..... நீங்கள் சொல்லுவது எனக்கு புரிகிறது.... இது நல்ல விஷயம்....

நான் கேட்பது கர்த்தீகை , சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை என்று ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் பெண்கள் நான் வெஜ் சாப்பிடுவது இல்லை....

ஆனால் வெளிநாட்டில் இது சாத்தியப்படுவது ரொம்ப கஷ்மா இருக்கு....

சங்கட சதுர்த்தி , ஷஷ்டி என்று வீரதும் இருந்து அதனை கைவிட்டு அன்று நான் வெஜ் சாப்பிடலாமா?


இதை கேட்க நினைத்து காலை வேலை அதிகம் இருந்தா தால் இதுபோல் கேட்டு விட்டேன்.... இதற்க்கு பதில் சொல்ல முடியுமா பிளீஸ்....

வெளிநாட்டில் இருந்தாலும் இன்றும் சங்கடஹரசதுர்த்தி, சனிக்கிழமை, வியாழக்கிழமை விரதத்தை தவறாமல் கடைப்பிடிக்க முடிகிறது தாமு... எதுவுமே நம் மனதை பொறுத்து தாம்பா... உங்களுக்கு அங்க விரதம் இருப்பது சங்கடமாக இருந்தால் விரதத்தை கைவிடலாம், இறைவன் கேட்பது உடலை வருத்து என்பது அல்ல, மனதை இறைவன் மேல் செலுத்தவேண்டும் என்பதே... விரதம் இருந்து விட்டுட்டோமேன்னு கவலை வேண்டாம்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? 47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 3:37 pm

நன்றி அக்கா




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக