புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
68 Posts - 53%
heezulia
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
1 Post - 1%
Shivanya
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
15 Posts - 3%
prajai
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
9 Posts - 2%
jairam
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
4 Posts - 1%
Jenila
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
4 Posts - 1%
Rutu
உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10உவமைகள் இல்லாத கவிதை   Poll_m10உவமைகள் இல்லாத கவிதை   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உவமைகள் இல்லாத கவிதை


   
   
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Fri Jul 22, 2011 6:57 pm

“நீ ஹார்டுவேர் என்றால்
நான் சாப்ட்வேர் ”என்றேன்
“வைரஸ் நம்மை பிரித்துவிடும்”
என்று அஞ்சினாள்

“நீ சிம் என்றால்
நான் மொபைல் போன்” என்றேன்
“டுயல் சிம் மொபைல்கள் வந்துவிட்டது”
என்று கூச்சலிட்டாள்

காதலை வர்ணிக்க
விஞ்ஞான உவமைகளை
தேடித்தேடி அலுத்துவிட்டது
என் சாப்ட்வேர் மூளை..


நகத்தைக் கடித்துத்
துப்பிவிட்டு விரல்களைக்
கடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

கடைசியாக..

“நீ மின்சாரம் என்றால்
நான் பல்பு” என்று
முடித்தேன்..

“டேய் உளறாம, வேற வேலை
இருந்தா பாருடா!” என்று
என் தலைமுடியை கலைத்துப் படி
கண் சிமிட்டிச் சிரித்தாள்..

தாமதமாக உணர்கிறேன்
காதல்- விஞ்ஞானத்தால்
நிரூபிக்கப்படாத மெய்ஞானம்!!!


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jul 22, 2011 7:11 pm

உண்மைதான் நண்பரே. அறிவியல் அன்போடு பேச இன்னொரு செயற்க்கை உயிரை உருவாக்கமுடியுமா? ரோபோவின் காதல் எந்திரத் தனமானதாகத் தான் இருக்கும்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 22, 2011 7:18 pm

புதுமையான கவிதை... பாராட்டுகள்..அருண்குமார்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 22, 2011 7:46 pm

காதல்- விஞ்ஞானத்தால்
நிரூபிக்கப்படாத மெய்ஞானம்!!!

சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

“நீ மின்சாரம் என்றால்
நான் பல்பு” என்று
முடித்தேன்..

“டேய் உளறாம, வேற வேலை
இருந்தா பாருடா!” என்று
என் தலைமுடியை கலைத்துப் படி
கண் சிமிட்டிச் சிரித்தாள்..

ஒரு பல்பு பீஸ் போய்விட்டதென்றால் வேற பல்பு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உவமைகள் இல்லாத கவிதை   Image010ycm
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 22, 2011 8:11 pm

க அருண்குமார் wrote:“நீ ஹார்டுவேர் என்றால்
நான் சாப்ட்வேர் ”என்றேன்
“வைரஸ் நம்மை பிரித்துவிடும்”
என்று அஞ்சினாள்

“நீ சிம் என்றால்
நான் மொபைல் போன்” என்றேன்
“டுயல் சிம் மொபைல்கள் வந்துவிட்டது”
என்று கூச்சலிட்டாள்

காதலை வர்ணிக்க
விஞ்ஞான உவமைகளை
தேடித்தேடி அலுத்துவிட்டது
என் சாப்ட்வேர் மூளை..


நகத்தைக் கடித்துத்
துப்பிவிட்டு விரல்களைக்
கடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

கடைசியாக..

“நீ மின்சாரம் என்றால்
நான் பல்பு” என்று
முடித்தேன்..

“டேய் உளறாம, வேற வேலை
இருந்தா பாருடா!” என்று
என் தலைமுடியை கலைத்துப் படி
கண் சிமிட்டிச் சிரித்தாள்..

தாமதமாக உணர்கிறேன்
காதல்- விஞ்ஞானத்தால்
நிரூபிக்கப்படாத மெய்ஞானம்!!!
அருமையான உவமைகள்
அறிவியல் விஞ்ஞானத்தில் கிடைப்பதில்லை..உங்கள் கவிதை அருமை... உவமைகள் இல்லாத கவிதை   154550 உவமைகள் இல்லாத கவிதை   154550
உவமைகள் இல்லாத கவிதை   154550 உவமைகள் இல்லாத கவிதை   224747944 உவமைகள் இல்லாத கவிதை   224747944



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உவமைகள் இல்லாத கவிதை   Friendshipcomment54உவமைகள் இல்லாத கவிதை   00fq051jst
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jul 22, 2011 8:17 pm

உவமை தேடப் போய்
விஞ்ஞானம் விடை வாங்க
மெய்ஞானம் காதலாகி சிரித்தது நன்று...




நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 22, 2011 9:05 pm

சூப்பருங்க நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Sat Jul 23, 2011 2:25 pm

உவமைகள் சொல்கையில்
பத்தோடு பதினொன்றாகும்
உயிரோடு உணர்கையில்
ஆதியோடு அந்தமாகும்

வரிகள் மிக அருமை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Mon Jul 25, 2011 7:32 pm


நன்றி..நன்றி...நன்றி...
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக