புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
13 Posts - 25%
Baarushree
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
2 Posts - 4%
prajai
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
2 Posts - 4%
viyasan
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
1 Post - 2%
Rutu
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
1 Post - 2%
சிவா
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
1 Post - 8%
Rutu
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷாரய்யா உஷாரு


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 11, 2011 4:49 pm

இவ்வளவு அழகான இந்த பெண்ணை திருமணம் செய்து , வாழ்க்கையை அனுபவிக்க யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ...என்று பெண்களாலேயே புகழப்பட்ட அந்த அழகுப் பெண்ணுக்கு, 30 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. இத்தனைக்கும் அவள் பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறாள். 28வயது வரை அவளைப் பெண் பார்க்க வாரத்திற்கு ஒரு வரனாவது வரத் தான் செய்தது. அவள் அழகும், அவள் பார்க்கும் வேலயும், குணாதிசயமும் அவர்களுக்கு பிடித்துப் போகும். அடுத்த வாரத்திலே நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு செல்வார்கள். பின்பு காணாமலே போய் விடுவார்கள்.தொடர்ந்து வருடக் கணக்கில் இவ்வாறு நடந்துவந்ததால், குடும்பத்தினரும், உறவினர்களும் ரொம்பத் தான் குழம்பிப்போனார்கள்.
30 வயதான பின்பும் தனக்கு திருமணம் நடக்காததால் தவித்துப் போன அவள், அதற்கான சதிப் பின்னணியில் தனக்கு ரொம்பவும் வேண்டியவர்கள் யாரேஅ இருக்கிறார்கள் என்பதைபுரிந்து கொண்டாள்.ஆனால் அந்த நபர் யார் என்பதை எவ்வளவோ முயற்ச்சித்தும் அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.கடைசியாக அவள் வாழ்க்கையில் விரக்தியடைந்து, இனி நமக்கு திருமணமேவேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். எனக்கு திருமண ஆசையே போய் விட்டது. இனி நான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவை அவள் முதலில் தன் குடும்பத்தாரிடம் சொன்னாள். எல்லோரும் அதிர்ந்தனர். பின்பு அலுவலகம் சென்று தனக்கு நெருக்கமான இரண்டு பேரிடம் மட்டும் அந்த விஷயத்தை சொன்னாள். ஆஈள் ஒரு பெண் உள்ளுக்குள் மகிழ்வது போல் தோன்ற, அவளுக்குள் சந்தேக பொறி தட்டியது.
தன் அலுவலகத்திலே மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பெண் என்பதால், சரியான ஆதாரங்களோடு அவளை மடக்க திட்டமிட்டாள். கடைசியாக தன்னை நிராகரித்த இளைஞரை நேரடியாகவே போய் சந்தித்தாள்.ஏன் என்னை நிராகரித்தீர்கள்? என்று கேட்க, அவர் தயங்கித் தயங்கி சொன்ன விஷயங்களைக் கேட்ட அவள் அதிர்ந்து போனாள்.அவள் அழுது, நான் அப்படிப்பட்டவள் இல்லை... அப்பாவி ... என்று அழுதுவிட இளைஞன் இண்டெர்நெட் வழியாக தன்னை வந்தடைந்த தகவல்களை ஆதாரமாகக் கொடுத்தன். அதை இரண்டொரு நாட்களாக ஆராய்ந்த அவள், உண்மையான குற்றவாளி தன் உயர் அதிகாரியான அந்த பெண்மணிதான் என்பதை கண்டுபிடித்தாள்.அந்த பெண்மணிக்கு 45 வய்து. சுமாருக்கும் குறைவான அழகு. திருமணமான நான்கே மாதத்தில், அழகற்றவள் என்று கூறி கணவர் பிரிந்து போய் விட்டார். பின்பு அவர் அழகான இன்னொரு இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார். அந்த பிரச்சனைக்குரிய பெண்ணான உயர் அதிகாரியிடம் நேரடியாகச் சென்ற அந்த அழகுப்பெண், ஒவ்வொரு முறையும் என்னை பெண் பார்க்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி உங்களிடம் மட்டும் தானே சொன்னேன். என் மூத்தசகேதரியாக நினைத்து உங்களிடம் நான் சொல்ல, 5 வருடமாக என்னைப் பற்றி லெஸ்பியன் பெண் என்று கூறி என் வாழ்க்கையில் ஏன் மண் அள்ளிப்போட்டீர்கள்? என்று அவள் கேட்க...!
உடனே அவள் பிளேடை எடுத்து தன் கையை கீறிக்கொண்டு,உன் வாழ்க்கையை நான் கெடுத்ததற்க்கு இது தான் தண்டனை.நான் அழகற்றவள்.அதனால் என்னை என் கணவன் புறக்கணித்து விட்டான். உன் அழகைப் பார்ஹ்த்டு எனக்கு பொறாமை வந்தது. அழகான இளம்பெண்கள் நிம்மதியாக மணவாழ்க்கை வாழவிடக்கூடாது என்று என் மனது சொன்னது. நான் துணையின்றி தவிக்கும்போது நீ மகிழ்ச்சியான மணவாழ்க்கையை அமைத்து கொள்ளக்கூடாது என்பதற்காகத் தான் இப்படி செய்தேன்..என்று கூறிவிட்டு மூர்ச்சையற்றுப் போனாள்.


நீங்க அழகான பெண்ணா? உங்களைச் சுற்றி இப்படியும் ஒரு சில பெண்கள் இருக்கலாம்... கவனிச்சுக்குங்க...!



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 11, 2011 7:28 pm

அட பார்ரா இப்படிக்கூட நடக்குதா? அழகான பெண்களே ஜாக்கிரதை

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 11, 2011 9:27 pm

பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று சும்மாவா சொன்னார்கள்.



உஷாரய்யா உஷாரு  Pஉஷாரய்யா உஷாரு  Oஉஷாரய்யா உஷாரு  Sஉஷாரய்யா உஷாரு  Iஉஷாரய்யா உஷாரு  Tஉஷாரய்யா உஷாரு  Iஉஷாரய்யா உஷாரு  Vஉஷாரய்யா உஷாரு  Eஉஷாரய்யா உஷாரு  Emptyஉஷாரய்யா உஷாரு  Kஉஷாரய்யா உஷாரு  Aஉஷாரய்யா உஷாரு  Rஉஷாரய்யா உஷாரு  Tஉஷாரய்யா உஷாரு  Hஉஷாரய்யா உஷாரு  Iஉஷாரய்யா உஷாரு  Cஉஷாரய்யா உஷாரு  K
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jul 12, 2011 12:08 am

முட்டாள்தனம் அவ்வளவுதான்...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jul 12, 2011 12:50 am

அட பாவிகளா இப்படியுமா மன நோயாளிகள் இருப்பாங்க உஷாரய்யா உஷாரு  56667



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உஷாரய்யா உஷாரு  Ila
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 12, 2011 6:01 am

அதிர்ச்சி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jul 28, 2011 9:49 am

ஆச்சர்யகரமான தகவல். இப்படியும் நடக்குமா என்று வியக்க வைத்தது.பகிர்வுக்கு மிக்க நன்றி பானு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 28, 2011 9:56 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 28, 2011 9:59 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உஷாரய்யா உஷாரு  Aஉஷாரய்யா உஷாரு  Bஉஷாரய்யா உஷாரு  Dஉஷாரய்யா உஷாரு  Uஉஷாரய்யா உஷாரு  Lஉஷாரய்யா உஷாரு  Lஉஷாரய்யா உஷாரு  Aஉஷாரய்யா உஷாரு  H
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jul 28, 2011 10:05 am

ஐம்பது ஆண்கள் ஒரே வீட்டில் இருந்துவிடலாம் , ஆனால் ஐந்து பெண்கள் இருக்க முடியாது அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக