புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
56 Posts - 50%
heezulia
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
12 Posts - 2%
prajai
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
9 Posts - 2%
Jenila
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_m10இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 04, 2011 10:04 pm





இலங்கைத்

தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு இந்தியா தங்களை
நிர்பந்திக்கவில்லை என்று அதிபர் ராஜபக்ச கூறியுள்ளது இந்தியாவின் இரட்டை
முகத்தை அம்பலப்படுத்துகிறது என்று கூறி நாம் தமிழர் கட்சியின் தலைவர்
செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை:







இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான்



இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையில் இலங்கை
சென்ற இந்திய அரசுக் குழு, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு
காணுமாறு எந்த நிர்பந்தத்தையும் தங்களுக்கு அளிக்கவில்லை என்று அந்நாட்டு
அதிபர் மகிந்த ராஜபக்ச கொழும்புவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.






இரண்டு வாரங்களுக்கு முன்னால் கொழும்பு சென்ற சிங்சங்கர் மேனன், அயலுறவுச்
செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் கொண்ட
இந்தியக் குழு, இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசியது. இரண்டு மணி
நேரத்திற்கு மேல் அந்தச் சந்திப்பு நீடித்ததாக கூறப்பட்டது. இந்தச்
சந்திப்பிற்குப் பிறகு கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய சிங்சங்கர்
மேனன், “இலங்கை இனப் பிரச்சனைக்கு தமிழர்களுடன் சேர்ந்து ஒரு அரசியல்
ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அதனை உடனடியாக, விரைவாகச் செய்ய வேண்டும்
என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்று கூறியுதாக இந்தியாவின்
ஊடகங்களில் செய்திகள் வந்தன.






ஆனால் கொழும்புவில் இருந்து வெளியான செய்திகள் இதற்கு நேர் முரணாக
இருந்தது. “தமிழர் பிரச்சனைக்கு தங்களுக்கு உகந்த ஒரு அரசியல் தீர்வை காண
வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு, அந்த விவகாரத்தில் இந்தியா எந்த
விததிலும் தலையிடாது (it is up to the Sri Lankan Government to find a
political solution which it is comfortable with and India is not
interfering in the matter) என்று சிவசங்கர் மேனன் கூறியதாக கொழும்பு
செய்திகள் தெரிவித்தன. இந்த முரண்பாட்டை
ஜூன் 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நாம் தமிழர் கட்சி
சுட்டிக்காட்டிருந்தது.






அதனை நிரூபிக்கும் வண்ணம் கொழும்புவில் அதிபர் ராஜபக்ச அளித்த பேட்டி
அமைந்துள்ளது. “சிறுபான்மைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை அளியுங்கள்
என்று எந்த நிர்பந்தத்தையும் இந்தியா கொடுக்கவில்லை. இலங்கை அரசமைப்புச்
சட்டத்தின் 13வது பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்தியா
நிர்பந்திக்கவில்லை” என்று ராஜபகச் தெட்டத் தெளிவாகக் கூறியுள்ளார்.






சிங்சங்கர் மேனன் தலைமையில் கொழும்பு வந்த இந்தியக் குழு என்னதான் பேசியது
என்று கேட்டதற்கு, “எப்போதும் பேசப்படும் இரு தரப்பு உறவுகள் தொடர்பான
விடயங்கள்தான் பேசப்பட்டன” என்று ராஜபக்ச கூறியுள்ளார்.



அதுமட்டுமல்ல, தமிழர் பிரச்சனை குறித்து வேறு எதையாவது இந்தியக் குழு
பேசியதா என்ற வினவியதற்கு, தனது அமைச்சரவையில் உள்ள டக்ளஸ் தேவானந்தா
அளித்துள்ள பரிந்துரைகளை சிங்சங்கர் மேனன் சுட்டிக்காட்டியதாகக்
கூறியுள்ளார்!இலங்கை அதிபர் ராஜபக்சவின் பதில் ‘இலங்கைத் தமிழர்
பிரச்சனையில் தாங்கள் அக்கறை கொண்டு செயல்படுவதாக’ கூறிவரும் இந்திய மத்திய
அரசின் இரட்டை
முகத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது. தமிழர் பிரச்சனையை எவ்வளவு
சாதாரணமான ஒரு விடயமாக இந்திய மத்திய அரசு கையாள்கிறது என்பதற்கு
எடுத்துக்காட்டே டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரையை
சுட்டிக்காட்டியிருப்பதாகும். தமிழர்களை அரசியல் அபிலாஷைகளுக்கு,
ராஜபக்சவின் அரசியல் அடிமையாக செயல்பட்டுவரும் டக்ளஸ் தேவானந்தாவின்
பரிந்துரையா தீர்வு? “டக்ளஸ்
தேவானந்தாவின் பரிந்துரைகளை நிறைவேற்றினால் அதுவே போதுமானதாகும்” என்று
கூற சிங்சங்கர் மேனன் யார்?






இதிலிருந்து தமிழர்கள் மீது, அவர்கள் சற்றும் ஏற்காத ஒரு தீர்வை திணிக்க
இலங்கை அரசுடன் இணைந்து இந்திய மத்திய அரசும் முயற்சிக்கிறது என்பது
தெளிவாகியுள்ளது. தமிழர்கள் மீது தாங்கள் விரும்பும் ஒரு தீர்வைத் திணிக்க
டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைகளை பயன்படுத்த இலங்கையும், இந்தியாவும்
முயற்சியெடுத்து வருகின்றன என்பதும் தெளிவாகிறது. இப்படிப்பட்ட குறுக்கு
வழி
அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கிவிடும்
என்று எச்சரிக்கிறோம்.






இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்திய மத்திய அரசு எப்படிப்பட்ட ஏமாற்று
நாடகத்தை நடத்தி வருகிறது என்பதை சிவசங்கர் மேனனின் இலங்கைப் பயணத்தில்
இருந்து தமிழக முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்
பிரச்சனையை மற்ற மாநில அரசுகளின் முதல்வர்களிடமும், அரசியல் கட்சிகளின்
தலைவர்களிடமும் தமிழக முதல்வர் கொண்டு சென்று மத்திய அரசுக்கு ஒரு அழுத்தம்
கொடுக்க
வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.இலங்கை தொடர்பாக இன்றைய மத்திய அரசு
கடைபிடித்து வரும் அயலுறவுக் கொள்கை இந்தியாவிடமிருந்து ஈழத்தமிழர்களை
அந்நியப்படுத்திவிட்டது. அவர்களின் நியாயமான அரசியல் உரிமைப் போராட்டத்தை
அழிக்க துணைபோயுள்ளது. இந்த நிலை மாற வேண்டுமெனில் இலங்கைத் தொடர்பான
இந்தியாவின் அயலுறவுக் கொள்கை மாற வேண்டும். அதற்கான முயற்சியில் தமிழக
முதல்வர் ஈடுபட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டி விரும்பிக்
கேட்டுக்கொள்கிறது.






சிங்சங்கர் மேனன் தலைமையிலான இந்தியக் குழு, தமிழக மீனவர்களின்
பாதுகாப்புக் குறித்தும் எந்த பேச்சும் நடத்தவில்லை என்பதைத்தான் இன்றளவும்
தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதலால் நிரூபணமாகிறது. நேற்றைய தினம்,
சிங்கள மீனவர்களைக் கொண்டு தமிழக மீனவர்களை ஆயுதங்களைக் காட்டி
மிரட்டியுள்ளதும், அவர்களின் வலைகளை அறுத்துள்ளதும் மீனவர்களுக்கிடையே
மோதலை
உண்டாக்கி பிரச்சனையை திசை திருப்ப அந்நாட்டு அரசு முயற்சிப்பதையே
காட்டுகிறது.






இத்தாக்குதல்கள்
அனைத்திற்கும் இந்திய மத்திய அரசி கடைபிடித்துவரும் இலங்கை ஆதரவுக்
கொள்கையே காரணம். சட்டப் பேரவைத் தோல்வியில் இருந்து காங்கிரஸ் தலைமை பாடம்
கற்றதாகத் தெரியவில்லை.
காங்கிரஸ் தலைமையின் அணுகுமறை தொடர்ந்து தமிழர் விரோத போக்கில் சென்றால்,
உள்ளாட்சித் தேர்தல்களிலும் அது படுதோல்வியைச் சந்திக்க நேரிடும் என்று
எச்சரிக்கிறோம்.






View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக