புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
68 Posts - 53%
heezulia
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
1 Post - 1%
Guna.D
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
1 Post - 1%
Shivanya
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
15 Posts - 3%
prajai
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
9 Posts - 2%
jairam
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
4 Posts - 1%
Jenila
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
4 Posts - 1%
Rutu
தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_m10தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jul 03, 2011 3:13 pm

னது
நண்பர் ஒருவருக்கு ஹோட்டல் தொழிலில் நல்ல அனுபவம் உண்டு. தனது சொந்த
ஊருக்கு அருகிலுள்ள சிறிய நகரம் ஒன்றில் பத்து வருட காலமாக ஹோட்டல்
நடத்தியும் வந்தார். அவருக்கு திடிரென்று ஒரு ஆசை. சிறிய அளவிலாவது
சென்னையில் ஓட்டல் ஒன்று ஆரம்பிக்க வேண்டும். நிறைய சம்பாதிக்க வேண்டும்
என்று தோன்றியது. தனது கையில் இருந்த காசு போதாது என்று சொந்தமான தோட்டம்
ஒன்றை விற்றார். அப்படியும் குறைந்த பணத்திற்கு மனைவி மக்களுடைய நகைகளை
விற்று சென்னையில் ஜன நடமாட்டமுடைய முக்கிய வீதியில் தொழிலையும் ஆரம்பித்து
விட்டார்.

ஆரம்பத்தில் மூன்று மாதங்களுக்கு வியாபாரம் நல்ல நிலையிலேயே நடந்தது.
பிறகு நாள் ஆக ஆக குறைய ஆரம்பித்து விட்டது. சில நாட்களில் தயார் செய்த
உணவு பொருட்களை கீழே கொட்ட வேண்டிய நிலையும் உருவாகிவிட்டது. ஒரு வேளை
உணவு தரமில்லாமலோ, சுவையில்லாமலோ இருக்குமோ என்று யோசித்தார். சோதித்து
பார்த்ததில் அப்படியொரு குறையும் இல்லை. இந்த ஓட்டலில் அருகிலுள்ள மற்ற
ஓட்டல்களில் சுவையும் தரமும் குறைவாக இருந்த போதும் கூட அங்கு வியாபாரம்
விறு விறு என்று நடந்து கொண்டிருந்தது. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க
கூட வழியில்லாமல். பல நேரம் கஷ்டப்பட்டார்.

தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Httpujiladevi.blogspot.com+%25281%2529


அரசனை நம்பி புருஷனை கைவிட்ட
கதையாக சென்னை மீது கொண்ட மோகத்தால் சொந்த ஊர் வியாபாரத்தையும் கெடுத்து
விட்டோமே என்று வருத்தப்பட்டார். ஊரில் இவரது மனைவி பல ஜோதிடர்களிடம்
சென்று ஆலோசனை கேட்டு ஆறுதல் சொன்னாரே தவிர அனுபவத்தில் எந்த நன்மையும்
அவரால் அடைய முடியவில்லை. இவரும் தனக்கு தெரிந்த எல்லா வகையிலும் முட்டி
மோதி பார்த்தார். ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

நிலைமை நாளுக்கு நாள் விபரீதமாகி கொண்டிருந்ததே தவிர துளியளவும்
முன்னேற்றம் ஏற்படவில்லை. ஓட்டல் வைத்திருக்கின்ற இடம் வாஸ்துபடி சரியாக
இருக்காதோ என்ற சந்தேகத்தில் சிலரை அனுகி ஆலோசனை பெற்று அவர்கள்
சொல்படியும் செய்தார். அதன் பிறகு நிலைமையில் சிறிது முன்னேற்றம்
ஏற்பட்டது. விட்டு போன நம்பிக்கை துளிர்விடவே மிக கடுமையாக உழைத்து
நிலைமையை சரிசெய்து விடலாம் என்ற சூழல் வந்த போது வேலைகாரர்கள் சரிவர
அமையாமல் கஷ்டம் வேறு வடிவத்தில் தாக்கியிருக்கிறது.


தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Httpujiladevi.blogspot.com+%25282%2529


மளிகை கடை, காய்கறிகடை மற்ற
எந்த கடையாக இருந்தாலும் அடிக்கடி தொழிலாளிகள் மாறினால் பெரிய அளவில்
பிரச்சனைகள் வராது. ஓரளவு சமாளித்துவிடலாம். ஆனால் ஓட்டல் தொழிலை
பொறுத்த வரை சிறிது காலத்திற்காவது நிரந்தர தொழிலாளிகள் வேண்டும். காரணம்
ஒரு நாள் ஒரு சமையல்காரன். மறுநாள் வேறொரு சமையல்காரன் என்றால்
சமைக்கும் முறையில் மாறுதல் ஏற்பட்டு சுவையும் தரமும் வாடிக்ககையாளர்
எதிர்ப்பார்ப்பது போல் இருக்காது.

இன்றைய ஓட்டல்களை பற்றி மிக முக்கியமான விஷயத்தை சொல்லியாக வேண்டும். பல
பெரிய ஓட்டல்களில் தமிழ்நாடு முழுவதும் சுவையில் எந்த மாற்றமும் இல்லாமல்
செய்கிறார்கள். இது எப்படித்தான் சாத்தியமாகிறதோ தெரியவில்லை. ஒரு நாள்
மட்டும் தான் ஓட்டல் சாப்பாடு என்றால் சமாளித்து விடலாம். பல நாட்கள்
தொடர்ந்து சாப்பிடும் போது சலிப்பு தட்டுவது மட்டுமல்ல நாக்கிலுள்ள சுவை
நரம்புகளே தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விடுகிறது.

அப்படி என்ன தான் ஓட்டல் சாதத்தில் கலப்பார்களோ தெரியவில்லை. வெள்ளை
வெளேரென்று ஊசி மாதிரி சாதம் விரைத்து கொண்டு நிற்கிறது. இரண்டு பிடி
வாயில் வைத்தாலே வயிறு நிரம்பியது போல் உப்பி விடுகிறது. எழுந்து கை
கழுவதற்குள் மீண்டும் பசிக்கிறது. இந்த சாதத்தையே மாத கணக்கில் தொடர்ந்து
சாப்பிட்டால் வயிற்றில் அல்சர் மட்டுமல்ல குடல் புற்று நோயே வந்தாலும்
வந்துவிடும். அந்தளவிற்கு மோசமாக உள்ளது


தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Httpujiladevi.blogspot.com+%25286%2529


பெரிய ஓட்டல்களின் நிலைமை
இப்படியென்றால் சிறிய ஓட்டல்களை பற்றி கேட்க வேண்டாம். எத்தனை முறையோ
அடுப்பில் ஏற்றி இறக்கிய எண்ணெயில் தான் சமையலே செய்கிறார்கள். பொரியல்
என்ற பெயரில் வைக்கும் முட்டைகோஸ், உருளைகிழங்கு போன்றவைகளில் அழுகிய
நாற்றம் பச்சையாகவே வீசுகிறது. இது தமிழ் நாடு முழுவதும் இருக்கின்ற
ஓட்டல்களின் சாபக்கேடு. மற்ற மாநிலங்களை பற்றி அவ்வளவாக எனக்கு
தெரியாது. ஏறக்குறைய இப்படியே தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் ஓரளவேணும் நிரந்தர தொழிலாளிகள் அமைந்து விட்டால் பொருட்களின் சுவையை
சற்றேணும் நிலை நிறுத்தலாம் என்று ஓட்டல் தொழிலில் அனுபவம் உள்ளவர்கள்
கருதுகிறார்கள். வீடுகளில் விளம்பரம் இல்லாமல் நடைபெற்று கொண்டு
இருக்கின்ற மெஸ்கள் ஓரளவு சுவையுடையதாக இருப்பதற்கு காரணமும் இது தான்.

நமது நண்பரும் தொழிலாளர்கள் சரிவர அமையாத பல இடர்பாடுகள் உருவானவுடன்
மீண்டும் கலங்கி போய்விட்டார். ஆனாலும் தொழில் மீது அவர் கொண்டுள்ள வெறி
அடங்கவே இல்லை. வெற்றி பெறும் வரை போராடுவது என முடிவு செய்துவிட்டார்.
ஒரு வேளைக்கு குறிப்பிட்ட தொழிலாளி வராத போது அதை தானே செய்ய
துவங்கினார். அப்படியும் சிரமம் ஏற்பட்ட போது ஊரிலிருந்து குடும்பத்தினரை
வரவழைத்து வேலையை செய்ய சொன்னார்.


தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Httpujiladevi.blogspot.com+%25287%2529


சமையல் வேலையிலிருந்து சப்ளையர்
வேலை வரை அவர்களே செய்தனர். இந்த நிலையில் தான் வியாபாரத்திற்கு நிறைய
வாடிக்கையாளர்களை வரவழைக்கும் வசிய அஞ்ஞனத்ததை கேள்விப்பட்டு
இருக்கிறார். அது சம்பந்தமாக என்னிடம் பேசவும் செய்தார்.

அவரை நேரில் வரச்சொல்லி என்னிடம் இருந்த அந்த அஞ்ஞனத்ததை கொடுத்து
அனுப்பினேன். சந்தோஷத்தோடு வாங்கி சென்ற அவர் ஐந்து மாதம் கழித்து அதை
விட பன்மடங்கு சந்தோஷத்தோடு வந்தார். ஆரம்பித்த போது வியாபாரம் எப்படி
சுறுசுறுப்பாக நடந்ததோ அதே போல இப்போது நடக்க ஆரம்பித்து விட்டது. மேலும்
அடிக்கடி ஓடிப்போன வேலைக்காரர்கள் இப்போது அப்படி செய்வதில்லை. அப்படியே
வேலை வேண்டாம் என போவதாக இருந்தாலும் குறைந்தபட்சம் பத்து நாளுக்கு
முன்பு சொல்லி விடுவதினால் சமாளித்து கொள்ள முடிகிறது என்று சொன்னார்.
எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நமது முன்னோர்கள் கடைபிடித்த பல
விஷயங்கள் இன்றைய வாழ்க்கையில் கூட நல்ல பலனை தருகிறதே என்பதை எண்ணி
பார்க்கும் போது அவர்களின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.


தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Httpujiladevi.blogspot.com+%25288%2529
இந்த
தொழில் வசிய அஞ்ஞனத்தில் வாடிக்கையாளர்களை மட்டும் வசிகரம் செய்யலாம்
என்பது அல்ல. வியாபாரத்தில் ஏற்படும் சின்ன சின்ன இடஞ்சல்கள், திருட்டுகள்
போன்றவற்றையும் நீக்கி கொள்ளலாம். அதே நேரம் யாரிடமும் நாம் ஏமாந்து
போகாமல் ஏமாற்றுகாரர்களை பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்ளும்,
விழிப்புணர்வையும் பங்கு சந்தையில் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளையும் நாம்
உணர்ந்து தப்பி கொள்ள இந்த அஞ்ஞனம் உதவி செய்கிறது.

இதை செய்வதற்கு பல அரிதான மூலிகைகள் தேடி கண்டுபிடிக்க வேண்டும்
என்பதினால் செலவு சற்று அதிகமே தவிர மற்றப்படி பலன் என்னவோ சர்வ
நிச்சயமானது. இந்த அஞ்ஞனம் செய்யும் முறையை திருவநனந்தபுரம் நாராயண
பணிக்கரிடம் நான் கற்றுக் கொண்டேன். அவருடைய கட்டளைப்படி செய்யும் முறையை
பகிரங்கமாக எழுத கூடாது என்பதினால் தேவைப்படுபவர்கள் நேரடியாக தொடர்பு
கொண்டு கேட்டால் சொல்லித்தர கடமைப்பட்டுள்ளேன்.
http://ujiladevi.blogspot.com/2011/03/blog-post_28.html தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை 678642 தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை 678642 தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை 678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக