புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
4 Posts - 3%
bala_t
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
1 Post - 1%
prajai
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
293 Posts - 42%
heezulia
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
6 Posts - 1%
prajai
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
5 Posts - 1%
manikavi
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 01, 2011 6:05 am

lபனை மரத்து பட்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவன் சீனிவாசன் தற் கொலை செய்யும் முன் எழுதிய கடிதம்
பாடம்
நடத்தும் போது சந்தேகம் கேட்க கூடத சார்..., எங்க கிலாசுல செந்தில் சார்
நடத்துற கணக்கு பாடம் யாருக்கும் புரிய மாட்டிங்குது சார்.... என்று
கூறினேன்.


மறுநாள்
17 தேதி கம்ப்யூட்டார் ஆசிரியர், என்னை கூப்பிட்டு என்ன ரிப்போர்ட் எழுதி
கையெழுத்து எல்லாம் வாங்கியிருக்கிராயாமே... ஏன் வகுப்பு ஆசிரியரான
என்கிட்ட சொல்லலை... என்று கேட்டார். அப்போது இயற்பியல் ஆசிரியர், நீ என்ன
பெரிய இவனா... மூடிக்கிட்டு டெஸ்ட் எழுதுடா என்று மிரட்டினார்.


அப்போது
பின்னால் வந்த தமிழ் அய்யா ராமலிங்கம், நீ என்னடா...பெரிய ரௌடியா, நீ
படிக்கறது பள்ளிக்கூடம், இது காலேஜ் கிடையாது, எங்க மேல நீ பெட்டிசன்
எல்லாம் போடமுடியாது, உன்ன பள்ளிக்கூடத்துல செத்துக்கிட்டதே பெரிய விஷயம்,
இந்த லட்சணத்துல நீ ரௌடித்தனம் பண்ணறே...


உனக்கு
புரிஞ்சா படி..., இல்லன்னா, டி.சி வாங்கிக்கிட்டு போய் உனக்கு பிடிச்ச
வாத்தியார் இருக்கற பள்ளிக்குடத்துக்கு சேர்ந்து படி என்று மிரட்டினார்.


மாலை 3.30 மணிக்கு தலைமையாசிரியரிடம் பர்மிசன் வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு வந்து, இந்த கடிதத்தை எழுத்துகிறேன்.

எனக்காக அம்மா, அப்பா இருவரும் அழக்கூடாது, அப்போது தான் என் ஆத்மா சாந்தியடையும்.

எனக்கு
அடுத்த பிறவியிருந்தால் அதில் நான் மனிதனாக பிறக்க கூடாது, அரசு
பள்ளிகளையும், அதன் ஆசிரியர்களையும் நன்றாக கவனித்தால் தான் என்னைப்போன்ற
மாணவர்களை மேம்படுத்த முடியும்.


என்
சாவு, அரசு பள்ளியில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும்,
இல்லையானால் என்னை மாதிரி எத்தனை உயிர்களை ஆசிரியர்கள் எடுக்கப்போகிரார்களோ
தெரியவில்லை...


திறமையான
ஆசிரியர்கள் பலர் வேலையில்லாமல் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை
கொடுக்க வேண்டும், மேல்நிலை வகுப்புகளுக்கு, நல்ல திறமையான ஆசிரியர்களை
போடவேண்டும் என முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.


இந்த
கடிதத்தை சி.ஈ.ஓ விடம் ஒப்படைக்க வேண்டும். என் மரணத்திற்கு பின்னர்
சட்டம் அதன் கடமையை செய்யவேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார
்.

ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Fri Jul 01, 2011 6:13 am

தற்கொலை முடிவு எடுக்காமல் போராடியிருக்க வேண்டும். இனியாவது ஆசிரியர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்!

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jul 01, 2011 6:41 am

தற்கொலை என்பது பேசனாகி விட்டது.தவறு இருந்தால் தட்டி கேட்பதை விட்டு விட்டு இது என்ன மடத்தனம். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Pதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Oதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Sதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Iதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Tதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Iதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Vதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Eதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Emptyதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Kதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Aதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Rதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Tதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Hதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Iதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Cதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  K
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jul 01, 2011 7:24 am

இதை உயிருடன் இருந்து போராடி இருக்க வேண்டும்.

அந்த மாணவனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை மன்றாடுவோம்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 01, 2011 9:21 am

கணக்கு கேட்டாதால் அரசியலில் பிரிவேற்ப்பட்டது தெரியும்... கணக்கு கேட்டதால் உலகத்திலிருந்தே பிரிவா? சோகம்

மாணவனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 01, 2011 11:44 am

அந்த மாணவனின் நிலைமை புரிகிறது. அவசரத்தில் எடுக்கப்பட்ட தற்கொலை முடிவென்பதில் ஐயமில்லை. சிந்திக்கும் திறன் சற்றே குறைந்த பதின்ம பருவத்தில் நிதானத்துடன் சிந்திக்கும் திறனை இழந்த நிலையில் பரிதாபமான முடிவு. அனைவருக்கும் இது கண் திறப்பதாக அமையவேண்டும்.

தகுதியற்ற ஆசிரியர்களை சாதி அடிபப்டையில் தேர்ந்தெடுத்தால் இது தான் நிலைமை.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 01, 2011 5:24 pm

கலைவேந்தன் wrote:அந்த மாணவனின் நிலைமை புரிகிறது. அவசரத்தில் எடுக்கப்பட்ட தற்கொலை முடிவென்பதில் ஐயமில்லை. சிந்திக்கும் திறன் சற்றே குறைந்த பதின்ம பருவத்தில் நிதானத்துடன் சிந்திக்கும் திறனை இழந்த நிலையில் பரிதாபமான முடிவு. அனைவருக்கும் இது கண் திறப்பதாக அமையவேண்டும்.

தகுதியற்ற ஆசிரியர்களை சாதி அடிபப்டையில் தேர்ந்தெடுத்தால் இது தான் நிலைமை.
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  359383 தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  359383 தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  359383

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 01, 2011 5:51 pm

இந்த பதிவு ஏற்க்கனவே இருக்கு... புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 01, 2011 6:27 pm

உமா wrote:இந்த பதிவு ஏற்க்கனவே இருக்கு... புன்னகை
தற் கொலை செய்தி இருக்கலாம் !இது கடிதம் மட்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக