புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
4 Posts - 3%
M. Priya
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
1 Post - 1%
Kavithas
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
1 Post - 1%
சிவா
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
1 Post - 1%
bala_t
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
1 Post - 1%
prajai
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
296 Posts - 42%
heezulia
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
6 Posts - 1%
prajai
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
4 Posts - 1%
manikavi
இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_m10இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான்.


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri 1 Jul 2011 - 4:32

ஒரு பெரியவர் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். வார்த்தைக்கு வார்த்தை "பகவான் தான் நம்மைக் காப்பாற்றுகிறார்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் எழுந்தார், ""என் குடும்பத்தை நான் தான் உழைத்துக் காப்பாற்றுகிறேன். நீங்கள் சொல்கிற மாதிரி கடவுள் என்றும் பாதுகாத்த மாதிரி தெரியலையே,' 'என்றார்.
பெரியவர் அவரிடம், சில கேள்விகளைக் கேட்க கேள்வி கேட்டவர் பதில் சொன்னார்.
""நேற்று ராத்திரி நன்றாக சாப்பிட்டீரா?''
""சாப்பிட்டேன்...''
""நன்றாக உறங்கினீரா?''
"உறங்கினேன்...''
""எத்தனை மணிக்கு படுத்தீர்?''
""பத்து மணிக்கு?''
""எத்தனை மணிக்கு தூக்கம் வந்தது?
""பத்தரை இருக்கும்''.
""எப்போது எழுந்தீர்?''
""ஐந்து மணிக்கு''.
""ராத்திரி பத்தரைக்குப் பிறகு ஐந்து மணி வரை உம் நிலை எப்படியிருந்தது என்று தெரியுமா?''
""தூக்கத்தில் மனுஷனுக்கு என்ன தெரியும்?''
""அப்படியானால், அந்த நேரத்தில் உம்மை நீரே பாதுகாத்துக் கொண்டீரா?''
""இல்லை...''
""பார்த்தீரா! ஆழ்ந்து தூங்கும் போது பாம்போ, பூச்சியோ உம்மைக் கடித்தாலும்தெரியாது. நீர்படுத்திருக்கும் கட்டடம் இடிந்து விழுந்தாலும் உணரமாட்டீர்! அதுபோன்ற ஆபத்தையெல்லாம் தடுத்து இறைவன் தானே உம்மைக் காத்தான்...!''
பெரியவர் இப்படி கேட்டதும், கேள்வி கேட்டவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
இப்போது புரிகிறதா!
இறைவனால் மட்டுமே நம்மைப் பாதுகாக்க முடியும். அவன்இருக்கிறானா இல்லையா என்ற ஆராய்ச்சியே தேவை இல்லை.


நன்றி தினமலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இறைவன் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri 1 Jul 2011 - 4:40

என்ன? என்ன? என்ன?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக