புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am
» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
by heezulia Today at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am
» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திண்டுக்கல்:""ஊழலுக்கு எதிரான போரை நான் முன்பே துவக்கி விட்டேன்,'' என மாணவியின் கேள்வி ஒன்றுக்கு அப்துல்கலாம் பதிலளித்தார்.
காந்திகிராமத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட்டத்தினரை பார்த்து 10 நிமிடம் கேள்வி கேளுங்கள் என்றார்.
ஒரு மாணவன் எழுந்து "அறிவு' என்றால் என்ன, என்றார்.
அதற்கு கலாம்," அறிவு என்பது வாழ்க்கையில் சிறப்பு. நல்ல எண்ணம் இருந்தால், நல்ல சிந்தனை உண்டாகும்,' என்றார்.
மாணவி: நான் கிராமத்தில் இருந்து படிக்க வந்துள்ளேன். நான் முன்னேற என்ன செய்ய வேண்டும்.
கலாம்: என்னவாக ஆசைப்படுகிறாய்.
மாணவி: "மெரைன் பயாலஜி' படிக்க ஆசைப்படுகிறேன்.
கலாம்: அதில் முயற்சி எடுத்து படித்து முன்னேறு.
மாணவர்: விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்படுகின்றன.
கலாம்: இந்தியாவின் உணவு உற்பத்தி நவீன தொழில் நுட்பத்தில் அதிகரித்து வருகிறது. நாம் வாழ்க்கையில் ஐந்து மரங்களை வளர்க்க வேண்டும்.
மாணவி: இந்தியாவில் ஊழல் பிரச்னை குறித்து..
கலாம்:நான் இந்த போராட்டத்தை முன்பே துவக்கி விட்டேன். ஒவ்வொரு வீடும் சிறப்பாக இருந்தால், நாடும் சிறப்பாக இருக்கும், என்றார்.
கிராமங்கள் முன்னேறினால் தான் இந்தியா வல்லரசாகும்: கலாம்:திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில், காந்தி கிராம கிராமிய பல்கலையும், காரைக்குடி சுதேசி அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய தமிழக அறிவியல் பேரவையின் 11வது கருத்தரங்கு நடந்தது. பல்கலை துணைவேந்தர் சோம.ராமசாமி தலைமை வகித்தார். பதிவாளர் நாராயணசாமி வரவேற்றார். ஏவுகணை, " பிரமோஸ்' திட்ட இயக்குனர் சிவதாணுபிள்ளை, குன்றக்குடி பொன்னம்பல அடிகள், அமைப்பு செயலர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கை துவக்கி வைத்து அப்துல் கலாம் பேசியதாவது: பாரதியார் 1910ல், பாஞ்சாலி சபதத்தில் "சரஸ்வதி வந்தனம்' என்ற பாடலில் அண்ட சராசரங்கள் சுழன்று கொண்டே இருக்கின்றன. அது போல நாமும், ஓயாது, துவளாது செய்தால், இறையருளால் நம் நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்று, ஒரு விஞ்ஞானி போல் பாடியுள்ளார்.
நாம் எந்த பணி செய்தாலும், அதில் ஒரு லட்சியம் வேண்டும். நமது பல்கலைகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் நமது நாட்டிற்கு தேவையான அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
இந்தியாவில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதனால், கிராமப்புறங்களில் கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மேம்படுத்தினால் தான் 2020ல் இந்தியா வல்லரசாகும். நகரங்களுக்குள்ள வசதிகள் கிராமங்களுக்கு கிடைக்க, "புரா' என்ற திட்டத்தை துவக்கினேன். தமிழக அரசு இந்த திட்டத்தை மாநிலம் முழுமைக்கும் நிறைவேற்ற முடிவு செய்திருப்பது, இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணமாக திகழும். மாநிலங்கள் வளர, மாவட்டங்கள் வளர வேண்டும். மாவட்டங்கள் வளர, கிராமங்கள் ஒவ்வொன்றாக வளர வேண்டும்.இவ்வாறு கலாம் பேசினார்.
ஆசிரியருக்கு மரியாதை : காந்தி கிராம பல்கலைக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் பேராசிரியர் சின்னத்துரையிடம் சென்று ஆசி பெற்றார்.அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். அப்துல் கலாம் கூறுகையில், "நான் எப்போது திண்டுக்கல் வந்தாலும், அவர் இருப்பிடம் சென்று ஆசி பெறுவேன். தற்போது அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததால், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பேராசிரியர் சின்னத்துரை எனக்கு நடத்திய, "அட்டாமிக்' பாடம் தான் நான் அணுசக்தி, அணுகுண்டு தயாரிக்க என்னை ஊக்கப்படுத்தியது. இதற்காக நான் பேராசிரியருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
"என்னை வழி நடத்தியது திருக்குறள்' : "நண்பர்களே என் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது திருக்குறள் தான். எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது.
அது...
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
என்பதாகும். அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணுமாகும்' என்றார்.
காந்திகிராமத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட்டத்தினரை பார்த்து 10 நிமிடம் கேள்வி கேளுங்கள் என்றார்.
ஒரு மாணவன் எழுந்து "அறிவு' என்றால் என்ன, என்றார்.
அதற்கு கலாம்," அறிவு என்பது வாழ்க்கையில் சிறப்பு. நல்ல எண்ணம் இருந்தால், நல்ல சிந்தனை உண்டாகும்,' என்றார்.
மாணவி: நான் கிராமத்தில் இருந்து படிக்க வந்துள்ளேன். நான் முன்னேற என்ன செய்ய வேண்டும்.
கலாம்: என்னவாக ஆசைப்படுகிறாய்.
மாணவி: "மெரைன் பயாலஜி' படிக்க ஆசைப்படுகிறேன்.
கலாம்: அதில் முயற்சி எடுத்து படித்து முன்னேறு.
மாணவர்: விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்படுகின்றன.
கலாம்: இந்தியாவின் உணவு உற்பத்தி நவீன தொழில் நுட்பத்தில் அதிகரித்து வருகிறது. நாம் வாழ்க்கையில் ஐந்து மரங்களை வளர்க்க வேண்டும்.
மாணவி: இந்தியாவில் ஊழல் பிரச்னை குறித்து..
கலாம்:நான் இந்த போராட்டத்தை முன்பே துவக்கி விட்டேன். ஒவ்வொரு வீடும் சிறப்பாக இருந்தால், நாடும் சிறப்பாக இருக்கும், என்றார்.
கிராமங்கள் முன்னேறினால் தான் இந்தியா வல்லரசாகும்: கலாம்:திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில், காந்தி கிராம கிராமிய பல்கலையும், காரைக்குடி சுதேசி அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய தமிழக அறிவியல் பேரவையின் 11வது கருத்தரங்கு நடந்தது. பல்கலை துணைவேந்தர் சோம.ராமசாமி தலைமை வகித்தார். பதிவாளர் நாராயணசாமி வரவேற்றார். ஏவுகணை, " பிரமோஸ்' திட்ட இயக்குனர் சிவதாணுபிள்ளை, குன்றக்குடி பொன்னம்பல அடிகள், அமைப்பு செயலர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கை துவக்கி வைத்து அப்துல் கலாம் பேசியதாவது: பாரதியார் 1910ல், பாஞ்சாலி சபதத்தில் "சரஸ்வதி வந்தனம்' என்ற பாடலில் அண்ட சராசரங்கள் சுழன்று கொண்டே இருக்கின்றன. அது போல நாமும், ஓயாது, துவளாது செய்தால், இறையருளால் நம் நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்று, ஒரு விஞ்ஞானி போல் பாடியுள்ளார்.
நாம் எந்த பணி செய்தாலும், அதில் ஒரு லட்சியம் வேண்டும். நமது பல்கலைகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் நமது நாட்டிற்கு தேவையான அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
இந்தியாவில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதனால், கிராமப்புறங்களில் கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மேம்படுத்தினால் தான் 2020ல் இந்தியா வல்லரசாகும். நகரங்களுக்குள்ள வசதிகள் கிராமங்களுக்கு கிடைக்க, "புரா' என்ற திட்டத்தை துவக்கினேன். தமிழக அரசு இந்த திட்டத்தை மாநிலம் முழுமைக்கும் நிறைவேற்ற முடிவு செய்திருப்பது, இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணமாக திகழும். மாநிலங்கள் வளர, மாவட்டங்கள் வளர வேண்டும். மாவட்டங்கள் வளர, கிராமங்கள் ஒவ்வொன்றாக வளர வேண்டும்.இவ்வாறு கலாம் பேசினார்.
ஆசிரியருக்கு மரியாதை : காந்தி கிராம பல்கலைக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் பேராசிரியர் சின்னத்துரையிடம் சென்று ஆசி பெற்றார்.அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். அப்துல் கலாம் கூறுகையில், "நான் எப்போது திண்டுக்கல் வந்தாலும், அவர் இருப்பிடம் சென்று ஆசி பெறுவேன். தற்போது அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததால், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பேராசிரியர் சின்னத்துரை எனக்கு நடத்திய, "அட்டாமிக்' பாடம் தான் நான் அணுசக்தி, அணுகுண்டு தயாரிக்க என்னை ஊக்கப்படுத்தியது. இதற்காக நான் பேராசிரியருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
"என்னை வழி நடத்தியது திருக்குறள்' : "நண்பர்களே என் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது திருக்குறள் தான். எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது.
அது...
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
என்பதாகும். அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணுமாகும்' என்றார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவர் வாழும் காலத்தில் நாமும் இருக்கிறோம் என பெருமையாக இருக்கு
Similar topics
» ஊழலுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கைக்கு இந்தியா ஒப்புதல்
» ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு
» ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தர தந்தி அனுப்புங்கள்
» ஊழலுக்கு எதிரான பிரசாரம் : சோனியாவால் பிரச்சினை ; அன்னா ஹசாரே கடும் தாக்கு.
» 'மதுக்கடையை மூடுவோம்னு சொல்லவே இல்லையே..': மாணவிக்கு கனிமொழி பதில்
» ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு
» ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தர தந்தி அனுப்புங்கள்
» ஊழலுக்கு எதிரான பிரசாரம் : சோனியாவால் பிரச்சினை ; அன்னா ஹசாரே கடும் தாக்கு.
» 'மதுக்கடையை மூடுவோம்னு சொல்லவே இல்லையே..': மாணவிக்கு கனிமொழி பதில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|