புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
2 Posts - 3%
jairam
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
1 Post - 1%
சிவா
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
13 Posts - 4%
prajai
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
9 Posts - 3%
Jenila
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
4 Posts - 1%
jairam
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
4 Posts - 1%
Rutu
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைத் தமிழே வாழ்க


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jun 18, 2011 2:38 pm

சோகத்தில் கக்கிய
வைர வார்த்தைகளே வாழ்க ...!

தங்களை விற்க மனமில்லை
விதைத்துவிட்டேன்
கவிதை விதைகளாய் ...!

அய்யோ அதில் எத்தனை
அதிசய மலராய் கவிஞர்கள்
வாசம் வீசுகிறார்கள் ....!

தமிழ் மழை பொழிந்ததால்
தாய் நாடே வாழ்க வாழ்க ...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 2:42 pm

மிக அருமையான கவிதை சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைத் தமிழே  வாழ்க  47
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 18, 2011 2:48 pm

கவிஞ்கர்கள் - கவிஞர்கள்
வாழக வாழக - வாழ்க வாழ்க
அதிசயா - அதிசய (வட மொழி) - புதுமை, வியப்பு (தமிழ் மொழி)
விற்க்க - விற்க.

தமிழே வாழ்க என்ற தலைப்பின் காரணமாக கேட்கிறேன், மேற்கண்டவை கவிதை நடையா அல்லது எழுத்துப் பிழையா..??

உங்கள் கவிதையின் கோர்வை அருமை.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 18, 2011 4:19 pm

கவிதை நன்று கவிதைத் தமிழே  வாழ்க  154550

எழுத்து பிழைதான். இப்போதெல்லாம் அதிக எழுத்து பிழைகள் பல பதிவுகளில் காணப்படுகிறது. " திருத்து" என்ற பகுதியை அழுத்தி சரி செய்யலாம், நண்பர்கள் ஏனோ அதை செய்வதில்லை .



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 18, 2011 5:43 pm

ஒரு கவிதையை அல்லது எந்த ஒரு கலைப்படைப்பையும் படைத்தவர் என்ன கருத்தில் படைத்திருப்பார் என்று தெரிய விரும்புவது இயல்புதான், ஆனால் அந்தக் கருத்தைத்தான் நாம் புரிந்து தீர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

உண்மையில், சிறந்ததொரு கலைப்படைப்பு என்பது அதுவே ஒரு படுபொருள் (object) ஆக மாறிநிற்பது. வானில் பொங்கிநிற்கும் முகில் ஒரு படுபொருள். அது எனக்கு முயலாகத் தெரியும்; உங்களுக்குச் சிங்கமாக. ஒரு கல்லை எடுத்துக் கொண்டால் கூட, அதில் எனக்கு நான்கு சொட்டைகள்; உங்களுக்குப் பத்துப் பன்னிரண்டு தெரியுமாய் இருக்கும். அப்படி, ஒரு படுபொருள் எப்போதுமே எல்லையற்றது. ஒரு நல்ல படைப்பும்.

கவிதைகளில் வழங்கும் சொற்கள் தனித்தனியாக நமக்குப் பொருள் புரியக் கிட்டுகிறது. சில அடிகள் கூட நமக்குப் புரிந்துவிடுகிறது. ஆனால் மொத்தமாக ஒன்றுக்கொன்று என்ன தொடர்புகொண்டு எதைச் சொல்ல வருகிறது என்று புரிகிறதில்லை.

விட்டுத் தள்ளுங்கள், அவர் தொடர்புபடுத்த எண்ணியது கிட்டாவிட்டால் என்ன, நமக்கு என்ன கிட்டுகிறதோ அதைக் கற்பித்துக் கொள்வோம். அது தவறில்லை, ஏனென்றால் வாசிக்கிறவன் கற்பித்துக் கொள்வதே நூல் (text)

- கவிஞர் ராஜசுந்தர ராஜன்

இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் பிறமொழிச்சொற்கள் அவர்கள் மக்களின் சொல்வழக்கில் இருந்து எடுத்தாளப் படும் போது அவை இலக்கியத்தில் என்னைப் பொறுத்தமட்டில் ஒரு தவறாக கருத மாட்டேன். மக்கள் சைக்கிள் என்று சொல்லும் வரை நானும் அப்படியே பதிவேன். மக்களை தவிர்த்து இலக்கியம் இல்லை.
தமிழறிஞர் கி. வா. ஜகந்நாதன் .

நண்பர் கூறுவது போல எழுத்துப்பிழைகள் தவிர்ப்பதால் என்ன சொல்ல வருகிறார் என்று எளிதில் விளங்க வைக்கும். மற்றப் படி கவிஞர்களை குற்றம் கண்டு சொல்லி அவர்களை ஊக்கம் குறைவிப்பது இலக்கியத்தளத்தில் நல்ல முறை அல்ல.




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கவிதைத் தமிழே  வாழ்க  Aகவிதைத் தமிழே  வாழ்க  Bகவிதைத் தமிழே  வாழ்க  Dகவிதைத் தமிழே  வாழ்க  Uகவிதைத் தமிழே  வாழ்க  Lகவிதைத் தமிழே  வாழ்க  Lகவிதைத் தமிழே  வாழ்க  Aகவிதைத் தமிழே  வாழ்க  H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jun 18, 2011 5:48 pm

பிழைகளை நான் திருத்திவிட்டேன்

கவிதை மிக நன்று கவிதைத் தமிழே  வாழ்க  677196 கவிதைத் தமிழே  வாழ்க  677196 கவிதைத் தமிழே  வாழ்க  677196 கவிதைத் தமிழே  வாழ்க  677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 18, 2011 6:21 pm

தோழர்களே யாரையும் குற்றம் சொல்வது நோக்கமல்ல, அருமையான படைப்புகளில் தவறுகள் இருக்கும்போது அதை சுட்டிக்காட்டுவதனால் மட்டுமே மேலும் அப்படைப்பை மெருகூட்ட முடியும் என்பது என் கருத்து, தவறுகள் என்றால் மன்னித்தருள்க.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 18, 2011 6:40 pm

அன்பு சால் உறவே தாங்கள் என் பதிவால் புண்பட்டிருந்தால் என்னை மனம் பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களின் தமிழ்ப் பற்றின் காரணமாக நீங்கள் வெளிப்படுத்திய ஆதங்கம் உண்மையே...மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்..
என்னைப் பொறுத்தமட்டில் நான் அறைகுறை... நாலும் தெரிந்தமாதிரிக் காட்டிக்கொண்டு ஏதாவது எழுதுகிறேன்... ஆனால் இப்போது பிறமொழி கலக்காமல் எழுத முயற்சிக்கிறேன் தவிர எழுத்துப்பிழைகளையும் தவிர்க்கப் பார்க்கிறேன்....





மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கவிதைத் தமிழே  வாழ்க  Aகவிதைத் தமிழே  வாழ்க  Bகவிதைத் தமிழே  வாழ்க  Dகவிதைத் தமிழே  வாழ்க  Uகவிதைத் தமிழே  வாழ்க  Lகவிதைத் தமிழே  வாழ்க  Lகவிதைத் தமிழே  வாழ்க  Aகவிதைத் தமிழே  வாழ்க  H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 18, 2011 7:01 pm

யாரும் பாடு பொருளின்மீது , அல்லது பாடும் முறைமீது , குற்றம் சொல்வது இல்லை. கவிதை நன்றாக இருக்கிறது பாராட்டுக்கள் தான் . அதிகம் . இது ஊக்கம் அளிக்கும்.
ஆனால் அளவிற்கு அதிகமான தமிழ்ப் பிழையை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம். நான் தனிமடலில் சில சமயம் சுட்டிக் காட்டுவதுண்டு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 19, 2011 6:36 am

கே. பாலா wrote:கவிதை நன்று கவிதைத் தமிழே  வாழ்க  154550

எழுத்து பிழைதான். இப்போதெல்லாம் அதிக எழுத்து பிழைகள் பல பதிவுகளில் காணப்படுகிறது. " திருத்து" என்ற பகுதியை அழுத்தி சரி செய்யலாம், நண்பர்கள் ஏனோ அதை செய்வதில்லை .
சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக