புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திவாகரன் மீது ஜெ. கோபம்? டெல்டா அ.தி.மு.க. அதிர்ச்சி
Page 1 of 1 •
'குடும்ப உறுப்பினர்களின் ஆதிக் கத்தால்... தி.மு.க. ஆட்சியை இழந்தது மட்டுமல்ல, எதிர்க் கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இப்படி ஒரு சூழ்நிலை அ.தி.மு.க-வுக்கு நேர்ந்து விடக்கூடாது என்பதாலோ என்னவோ... ஜெயலலிதா இப்போது சசிகலா குடும்பத்தவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். அதனால்தான் திவாகரனை தள்ளிவைத்து விட்டார்!’ என்கிறார்கள், விவரம் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள்.
என்ன நடந்தது என்று விசாரித்தோம்.
''இதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க-வின் தோல்விக்கு மன்னார்குடி குடும்ப அரசியல்தான் முக்கியக் காரணமாக இருந்தது. அதனால்தானோ என்னவோ... இந்தத் தேர்தலில் மன்னார்குடி குடும்பத் தாரின் ஆதிக்கத்தை ஜெயலலிதா பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்தியே வைத்து இருந்தார்.
முன்பு, அ.தி.மு.க. வேட்பாளர்களை மன்னார்குடி குடும்ப உறுப்பினர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்பதால், அ.தி.மு.க-வினர் அந்தக் குடும்பத்தினரின் பின்னாலேயே திரிந்தனர். சசிகலாவின் கணவர் நடராஜன், அவர் சகோதரர் ராமச் சந்திரன், சசிகலாவின் தம்பி திவாகரன், அண்ணன் மகன் மகாதேவன், அக்கா வனிதாவின் மூத்த மகன் தினகரன், தினகரனின் மனைவி அனுராதாவின் சகோதரர் டாக்டர் வெங்கடேஷ், கோவை ராவணன் என நீளும் உறவுப் பட்டியலில் யாரையாவது பிடித்து ஸீட் வாங்கிவிட வேண்டும் என தவம் கிடந்தனர். இந்தத் தேர்தலில்கூட, ஜெயலலிதா வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியல் மன்னார்குடி குடும்பம் தயாரித்ததுதான். ஏகப்பட்ட குளறுபடிகளும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பும் இருந்ததால், அந்தப் பட்டியலில் இருந்து, மன்னார்குடி சிபாரிசு பெற்ற நபர்களை ஜெயலலிதா ஓரளவு குறைத்தார். சசிகலாவுக்கு மட்டுமே சில தொகுதிகளில் சுதந்திரம் கொடுத்தார். குறிப்பாக, திவாகரன் மற்றும் கோவை ராவணன் சிபாரிசுகளை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டார். திவாகரன் ஆதரவாளர்களுக்கு ஸீட் கொடுக்க ஒப்புக்கொண்டதற்குக் காரணம் இருக்கிறது. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் ஓரளவுக்கு வலுவாக இருந்த ஸ்ரீதர் வாண் டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை உடைத்து அ.தி.மு.க-வுக்கு சாதக மாக்கியவர், திவாகரன்.
அ.தி.மு.க-வின் அச்சாணியாக வர்ணிக்கப்படும் மன்னார்குடி தொகுதி யில் போட்டியிட விரும்பியவர், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் எஸ்.காமராஜ். ஆனால், திவாகரனி டம் அவர் பணிவு காட்டவில்லை. அதனால், திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்த சிவ.ராஜமாணிக்கத்தை அ.தி.மு.க-வுக்கு அழைத்து வந்து மன்னார்குடியில் போட்டியிடச் செய்தார் திவாகரன். மேலும், தன் ஆதரவாளர்களான ஆர்.காமராஜ் (நன்னிலம்), ராம. ராமநாதன் (கும்பகோணம்), வைரமுத்து (திருமயம்) விஜய பாஸ்கர் (விராலிமலை) ஆகியோருக்கு ஸீட் வாங்கிக் கொடுத்து, ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தில் அறிவிக்கப்படாத அ.தி.மு.க. தலைவர் போலவே திவாகரன் வலம் வந்தார். ஜெயலலிதாவால் 'அண்ணா’ என்று அழைக்கப்பட்ட முன்னாள் கொறடா துரை.கோவிந்தராஜன், அ.தி.மு.க. உடைந்த கால கட்டத்திலும் ஜெயலலிதாவுடன் உறுதியாக நின்ற பாடநூல் கழக முன்னாள் தலைவர் தங்கமுத்து ஆகியோர், மன்னார்குடி தலை மையை விரும்பாததால், அவர்களுக்கு ஸீட் கொடுக்கவில்லை. இதில் விதிவிலக்கு தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான வைத்தியலிங்கம். மன்னார்குடி குடும்பத்தைக் கண்டுகொள்ளாதவர். ஆனால், எதிர்ப்புகளை மீறி ஒரத்தநாடு தொகுதியில் ஸீட் வாங்கி விட்டார்.
தமிழகம் முழுக்க அ.தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் திவாகரன் சிபாரிசு செய்த ராம.ராம நாதனும், மன்னார்குடியில் போட்டி யிட்ட சிவ.ராஜமாணிக்கமும் தோல்வி அடைந்து இருப்பது ஜெயலலிதாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. 'இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் தோல்வி அடைந்து இருக்கின்றனர். அதுவும், தி.மு.க. அறிமுக வேட்பாளரிடம் தோற்று உள்ளனர்.
இதை பெரும் அவமானமாகக் கருதிய ஜெயலலிதா, திவாகரனை ஒதுக்க ஆரம்பித்தார். அதனால் பதவியேற்பு விழாவுக்கு, சசிகலா தவிர மற்ற உறவினர்கள் யாரும் வரக்கூடாது என உத்தரவு இட்டார். ஆரம்பத்தில் தயாரித்த அமைச்சர்கள் பட்டியலில், நன்னிலம் ஆர்.காமராஜ் , தஞ்சாவூரில் அமைச்சர் உபயதுல்லாவைத் தோற் கடித்த ரங்கசாமி ஆகிய இருவரும் இருந்தனர். ஆனால், வெற்றி பெற்றவுடன் திவாகரனை சந்தித்தார் என்பதால், ரங்கசாமியும், திவாகரனின் தீவிர ஆதரவாளர் என்பதால் ஆர். காமராஜும் அமைச்சர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
திவாகரனின் செல்வாக்கு போயஸில் சரிந்துள்ள நிலையில், அந்த அதிகார இடத்தை இப்போது பிடித்து இருக்கிறார் கோவை ராவணன். ஆனால், யாரும் அதிகாரவர்க்கம் மற்றும் காவல் துறைகளில் தலையிடக்கூடாது என்று ஜெயலலிதா அதிரடி உத்தரவு போட்டு இருக்கிறார். இது எல்லாமே கட்சித் தொண் டர்களுக்கு நல்ல அறிகுறி...'' என்கிறார்கள், அந்த நிர்வாகிகள்.
திவாகரன் ஆதரவாளர்களோ, ''அண்ணன் அமைதியாகச் செயல்படக் கூடியவர். தன்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டார். அவருடைய செல்வாக்கு குறைந்து இருக்கிறது என்பது வதந்தி!'' என்கின்றனர்.
''சசிகலாவின் உறவினர்கள் போயஸ் கார்டனில் திடீரென மின்னுவதும் அதே வேகத்தில் புஸ்வாணம் ஆக்கப்படுவதும் வழக்கம். எந்தக் காரணம் கொண்டும் சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து ஜெயலலிதா மீளவே முடியாது...'' என்றும் சில நிர்வாகிகள் உறுதிபடச் சொன்னாலும் ஏதோ புகைச்சல் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
என்ன நடந்தது என்று விசாரித்தோம்.
''இதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க-வின் தோல்விக்கு மன்னார்குடி குடும்ப அரசியல்தான் முக்கியக் காரணமாக இருந்தது. அதனால்தானோ என்னவோ... இந்தத் தேர்தலில் மன்னார்குடி குடும்பத் தாரின் ஆதிக்கத்தை ஜெயலலிதா பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்தியே வைத்து இருந்தார்.
முன்பு, அ.தி.மு.க. வேட்பாளர்களை மன்னார்குடி குடும்ப உறுப்பினர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்பதால், அ.தி.மு.க-வினர் அந்தக் குடும்பத்தினரின் பின்னாலேயே திரிந்தனர். சசிகலாவின் கணவர் நடராஜன், அவர் சகோதரர் ராமச் சந்திரன், சசிகலாவின் தம்பி திவாகரன், அண்ணன் மகன் மகாதேவன், அக்கா வனிதாவின் மூத்த மகன் தினகரன், தினகரனின் மனைவி அனுராதாவின் சகோதரர் டாக்டர் வெங்கடேஷ், கோவை ராவணன் என நீளும் உறவுப் பட்டியலில் யாரையாவது பிடித்து ஸீட் வாங்கிவிட வேண்டும் என தவம் கிடந்தனர். இந்தத் தேர்தலில்கூட, ஜெயலலிதா வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியல் மன்னார்குடி குடும்பம் தயாரித்ததுதான். ஏகப்பட்ட குளறுபடிகளும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பும் இருந்ததால், அந்தப் பட்டியலில் இருந்து, மன்னார்குடி சிபாரிசு பெற்ற நபர்களை ஜெயலலிதா ஓரளவு குறைத்தார். சசிகலாவுக்கு மட்டுமே சில தொகுதிகளில் சுதந்திரம் கொடுத்தார். குறிப்பாக, திவாகரன் மற்றும் கோவை ராவணன் சிபாரிசுகளை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டார். திவாகரன் ஆதரவாளர்களுக்கு ஸீட் கொடுக்க ஒப்புக்கொண்டதற்குக் காரணம் இருக்கிறது. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் ஓரளவுக்கு வலுவாக இருந்த ஸ்ரீதர் வாண் டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை உடைத்து அ.தி.மு.க-வுக்கு சாதக மாக்கியவர், திவாகரன்.
அ.தி.மு.க-வின் அச்சாணியாக வர்ணிக்கப்படும் மன்னார்குடி தொகுதி யில் போட்டியிட விரும்பியவர், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் எஸ்.காமராஜ். ஆனால், திவாகரனி டம் அவர் பணிவு காட்டவில்லை. அதனால், திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்த சிவ.ராஜமாணிக்கத்தை அ.தி.மு.க-வுக்கு அழைத்து வந்து மன்னார்குடியில் போட்டியிடச் செய்தார் திவாகரன். மேலும், தன் ஆதரவாளர்களான ஆர்.காமராஜ் (நன்னிலம்), ராம. ராமநாதன் (கும்பகோணம்), வைரமுத்து (திருமயம்) விஜய பாஸ்கர் (விராலிமலை) ஆகியோருக்கு ஸீட் வாங்கிக் கொடுத்து, ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தில் அறிவிக்கப்படாத அ.தி.மு.க. தலைவர் போலவே திவாகரன் வலம் வந்தார். ஜெயலலிதாவால் 'அண்ணா’ என்று அழைக்கப்பட்ட முன்னாள் கொறடா துரை.கோவிந்தராஜன், அ.தி.மு.க. உடைந்த கால கட்டத்திலும் ஜெயலலிதாவுடன் உறுதியாக நின்ற பாடநூல் கழக முன்னாள் தலைவர் தங்கமுத்து ஆகியோர், மன்னார்குடி தலை மையை விரும்பாததால், அவர்களுக்கு ஸீட் கொடுக்கவில்லை. இதில் விதிவிலக்கு தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான வைத்தியலிங்கம். மன்னார்குடி குடும்பத்தைக் கண்டுகொள்ளாதவர். ஆனால், எதிர்ப்புகளை மீறி ஒரத்தநாடு தொகுதியில் ஸீட் வாங்கி விட்டார்.
தமிழகம் முழுக்க அ.தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் திவாகரன் சிபாரிசு செய்த ராம.ராம நாதனும், மன்னார்குடியில் போட்டி யிட்ட சிவ.ராஜமாணிக்கமும் தோல்வி அடைந்து இருப்பது ஜெயலலிதாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. 'இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் தோல்வி அடைந்து இருக்கின்றனர். அதுவும், தி.மு.க. அறிமுக வேட்பாளரிடம் தோற்று உள்ளனர்.
இதை பெரும் அவமானமாகக் கருதிய ஜெயலலிதா, திவாகரனை ஒதுக்க ஆரம்பித்தார். அதனால் பதவியேற்பு விழாவுக்கு, சசிகலா தவிர மற்ற உறவினர்கள் யாரும் வரக்கூடாது என உத்தரவு இட்டார். ஆரம்பத்தில் தயாரித்த அமைச்சர்கள் பட்டியலில், நன்னிலம் ஆர்.காமராஜ் , தஞ்சாவூரில் அமைச்சர் உபயதுல்லாவைத் தோற் கடித்த ரங்கசாமி ஆகிய இருவரும் இருந்தனர். ஆனால், வெற்றி பெற்றவுடன் திவாகரனை சந்தித்தார் என்பதால், ரங்கசாமியும், திவாகரனின் தீவிர ஆதரவாளர் என்பதால் ஆர். காமராஜும் அமைச்சர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
திவாகரனின் செல்வாக்கு போயஸில் சரிந்துள்ள நிலையில், அந்த அதிகார இடத்தை இப்போது பிடித்து இருக்கிறார் கோவை ராவணன். ஆனால், யாரும் அதிகாரவர்க்கம் மற்றும் காவல் துறைகளில் தலையிடக்கூடாது என்று ஜெயலலிதா அதிரடி உத்தரவு போட்டு இருக்கிறார். இது எல்லாமே கட்சித் தொண் டர்களுக்கு நல்ல அறிகுறி...'' என்கிறார்கள், அந்த நிர்வாகிகள்.
திவாகரன் ஆதரவாளர்களோ, ''அண்ணன் அமைதியாகச் செயல்படக் கூடியவர். தன்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டார். அவருடைய செல்வாக்கு குறைந்து இருக்கிறது என்பது வதந்தி!'' என்கின்றனர்.
''சசிகலாவின் உறவினர்கள் போயஸ் கார்டனில் திடீரென மின்னுவதும் அதே வேகத்தில் புஸ்வாணம் ஆக்கப்படுவதும் வழக்கம். எந்தக் காரணம் கொண்டும் சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து ஜெயலலிதா மீளவே முடியாது...'' என்றும் சில நிர்வாகிகள் உறுதிபடச் சொன்னாலும் ஏதோ புகைச்சல் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஜெ யின் வளர்ப்பு மகன் என்ன ஆனார்?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|