புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Poll_c10எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Poll_m10எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Poll_c10 
42 Posts - 63%
heezulia
எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Poll_c10எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Poll_m10எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Poll_c10எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Poll_m10எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Poll_c10எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Poll_m10எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்)


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 08, 2011 12:11 pm

இதை நீங்கள் படித்து விடுகிறீர்கள்...
ஒரு நிமிடத்திற்குள்..
கணினியால் போட்டு முடிக்கப்படும்
ஒரு கணக்கினைப் போல.
ஆனால்-
எழுதிய எனக்கு அப்படி அல்ல.
எழுத்து ..எழுத்தாய்க் கோர்த்து..
வார்த்தையாக்கி , வாசித்து ...
அமிழ்ந்து .. தொலைந்து..
எனக்குள் எரிந்து
விழி ஓரங்களில் நீர்த்துளி பெருக்கி..
ஒவ்வோர் அணுவிலும் ...
புது ரத்தம் பாய..
பாரதி மீசையில் - பாதி
எனக்கும் முளைத்ததாய்...
கர்வம் முளைக்க
எழுதி வைத்தேன் அதை.
எழுதியதைப் படித்ததும் பரவசமாகி..
பரமசிவன் கழுத்தினில் ஏறி
கங்கையில் குளித்ததாய் கனவு காணுகையில்..
நீங்கள் படித்து முடித்திருந்தீர்கள் இதை...
ஒரு கணினியால் போட்டு முடிக்கப்படும்
கணக்கைப் போல.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 08, 2011 12:16 pm

உண்மைதான் ரமேஷ் அவர்களே. கவிதை உருவாக்குவது விரல்களில் மட்டும் பிறக்கும் எழுத்துக்கள் அல்ல. சிந்தனைகளின் வார்ப்பு.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 08, 2011 12:23 pm

நன்றி! கல்யாண்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 2:02 pm

"ஆம்லெட் " சாப்பிடுபவர்க்கு முட்டையிடும் கோழியின் வலி தெரிய வேண்டுமா ? என்ன! "சுவையாக" இருந்தால் அது போதும்!

நல்ல சுவையான கவிதை ! வாழ்த்துக்கள் ! எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) 599303



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 08, 2011 2:07 pm

நன்றி! கே.பாலா.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jun 08, 2011 2:08 pm

கவிவிடு தூது விரல்களின் வழியே இணையத்தின் இணைந்து இதயத்தில் நுழைகிறது... இயற்றியவரின் எண்ணம் பல வேளைகளில் வாசிப்பவருக்கு வெறும் எழுத்துருக்கலாய் மட்டுமே தெரிவது கொடுமை...
உங்கள் வரிகள் எனக்கு உருக்கலாய்த் தோன்றவில்லை உணர்வாய்தான் தோன்றுகிறது.. பல பதிவர்களின் உள்ளத்தை பிரதிபளித்த உங்கள் இந்த பதிவிற்கு மிக்க நன்றி...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Boxrun3
with regards ரான்ஹாசன்



எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Hஎனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Aஎனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Sஎனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Aஎனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) N
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 08, 2011 2:10 pm

நன்றி!ரன்கசன் .

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jun 08, 2011 2:14 pm

தலைப்பை பற்றி கூற மறந்துவிட்டேன்... ஒற்றை வரியில் ஆணித்தனமான தலைப்பு...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Boxrun3
with regards ரான்ஹாசன்



எனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Hஎனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Aஎனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Sஎனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) Aஎனது பொன் குஞ்சுகள்...(உங்களுக்குக் காக்கையானாலும்) N
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 2:16 pm

உள்ளத்து உணர்வுகள்
வார்த்தையில் வடிவது
கவிதை !
அதில் எழுதுபவனின்
உயிரும் கொஞ்சம்
ஒட்டியிருக்கும்
வெறும் "மொக்கைகள்"
கவிதையாக வரும்போது ! வெறும் எழுத்துருக்கலாய் மட்டுமேதெரியும்.

உணர்வான கவிதையை உணர்வாளர்களே உணர்வார்கள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 08, 2011 2:46 pm

நன்றி ! ரன்கசன்.
நன்றி! கே.பாலா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக