புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிரடி வேலையில் ராஜா -கனிமொழி !
Page 1 of 1 •
எந்த வேலையும் இல்லாமல் தினமும் திகார் ஜெயிலிருந்து, ஏதோ ஆபீஸ் போய்ட்டு வருவது போல, போலீஸ் வேனில் பாட்டியாலா கோர்ட்டுக்கு போய்ட்டு வரும் கனிமொழிக்கும் ராஜாவுக்கும் மிகவும் போர் அடிக்க ஆரம்பித்து விட்டதாம். அதுனால நேரம் போவதுக்கு ஏதாவது செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.
01-06-2011-ம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், "அம்மாவை மன்னித்துவிடு ஆதி" என்ற தலைப்பில் ஆர். சரவணனால் எழுதப்பட்ட கட்டுரையுடன் கனிமொழி, அவர் கணவர், வயதுக்கு வராத அவர் மகன் ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இது பள்ளியில் படிக்கும் இதர மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தனது மகனை அடையாளம் காணும் வகையில் இருப்பதால் அவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், அதனால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
எல்லாம் சரி, மகன் ஆதித்தியா எதற்காக பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்தான்? வந்து கனிமொழியை பார்த்ததால் தானே, கனிமொழியை படம் எடுக்கும் பொழுது, அதில் அவனும் பதிவாகியிருக்கிறான். அம்மாவை பார்க்கவேண்டும் என்றால் திகார் ஜெயில் சென்று பார்க்க வேண்டியதுதானே?
==========================
அடுத்ததாக தனது பங்குக்கு ராஜாவும் எதுவும் செய்ய வேண்டாமா? அதனால் 2001 ஆண்டு முதல் 2007 ஆண்டுவரையிலான காலத்தில் தொலை தொடர்பு துறையில் வழங்கப்பட்ட ஸ்பெக்டரம் லைசென்ஸ் விவகாரத்தை சி.பி.ஐ விசாரித்து முடித்த பின்பே தங்கள் மீதுள்ள வழக்கை விசாரிக்க வேண்டும். அதனால் அதுவரை பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தடை கோரும் மனுவை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து வருகிறாராம். இந்த வழக்கில் கைதாகியுள்ள மற்றவர்களையும் தன்னுடன் சேர்ந்து மனு செய்ய ஆதரவு திரட்டுகிறாராம்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மாறனும் இவர் போலத்தான் லைசென்ஸ் வழங்கியுள்ளார். அதனால் அவரும், அவர் காலத்தில் பணிபுரிந்த அதிகாரிகளும் இதில் சிக்கி திகார் ஜெயிலுக்கு வருவார்கள் என்ற நல்ல எண்ணம் தான்.
பாவம் இந்த விஷயத்திலும் பெயர் வாங்க ராஜாவால் முடியவில்லை. இவருக்கு முந்தி "டெஹெல்கா" பத்திரிகை கிழி கிழி என கிழித்து எழுதிவிட்டது. விடுவாரா மாறன்?. அவரும் பதிலுக்கு அந்த பத்திரிகைக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நீதிபதி பட்டீலின் அறிக்கையிலும் இந்த முறைகேடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் CPIL தனது இதே குற்றச்சாட்டை குறிப்பிட்டு, வழக்கறிஞர் பிரஷந்த் பூஷன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.
மேற்குறிப்பிட்ட இருவர் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர வக்கீல் நோட்டீஸ் அனுப்புவாரா மாறன்?
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். அது போல கொள்ளைக்காரர்கள் இரண்டு பட்டு, ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்தால் நாட்டுக்கு நல்லது தானே?
http://lawforus.blogspot.com/2011/06/blog-post_03.html
01-06-2011-ம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், "அம்மாவை மன்னித்துவிடு ஆதி" என்ற தலைப்பில் ஆர். சரவணனால் எழுதப்பட்ட கட்டுரையுடன் கனிமொழி, அவர் கணவர், வயதுக்கு வராத அவர் மகன் ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இது பள்ளியில் படிக்கும் இதர மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தனது மகனை அடையாளம் காணும் வகையில் இருப்பதால் அவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், அதனால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
எல்லாம் சரி, மகன் ஆதித்தியா எதற்காக பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்தான்? வந்து கனிமொழியை பார்த்ததால் தானே, கனிமொழியை படம் எடுக்கும் பொழுது, அதில் அவனும் பதிவாகியிருக்கிறான். அம்மாவை பார்க்கவேண்டும் என்றால் திகார் ஜெயில் சென்று பார்க்க வேண்டியதுதானே?
==========================
அடுத்ததாக தனது பங்குக்கு ராஜாவும் எதுவும் செய்ய வேண்டாமா? அதனால் 2001 ஆண்டு முதல் 2007 ஆண்டுவரையிலான காலத்தில் தொலை தொடர்பு துறையில் வழங்கப்பட்ட ஸ்பெக்டரம் லைசென்ஸ் விவகாரத்தை சி.பி.ஐ விசாரித்து முடித்த பின்பே தங்கள் மீதுள்ள வழக்கை விசாரிக்க வேண்டும். அதனால் அதுவரை பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தடை கோரும் மனுவை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து வருகிறாராம். இந்த வழக்கில் கைதாகியுள்ள மற்றவர்களையும் தன்னுடன் சேர்ந்து மனு செய்ய ஆதரவு திரட்டுகிறாராம்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மாறனும் இவர் போலத்தான் லைசென்ஸ் வழங்கியுள்ளார். அதனால் அவரும், அவர் காலத்தில் பணிபுரிந்த அதிகாரிகளும் இதில் சிக்கி திகார் ஜெயிலுக்கு வருவார்கள் என்ற நல்ல எண்ணம் தான்.
பாவம் இந்த விஷயத்திலும் பெயர் வாங்க ராஜாவால் முடியவில்லை. இவருக்கு முந்தி "டெஹெல்கா" பத்திரிகை கிழி கிழி என கிழித்து எழுதிவிட்டது. விடுவாரா மாறன்?. அவரும் பதிலுக்கு அந்த பத்திரிகைக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நீதிபதி பட்டீலின் அறிக்கையிலும் இந்த முறைகேடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் CPIL தனது இதே குற்றச்சாட்டை குறிப்பிட்டு, வழக்கறிஞர் பிரஷந்த் பூஷன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.
மேற்குறிப்பிட்ட இருவர் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர வக்கீல் நோட்டீஸ் அனுப்புவாரா மாறன்?
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். அது போல கொள்ளைக்காரர்கள் இரண்டு பட்டு, ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்தால் நாட்டுக்கு நல்லது தானே?
http://lawforus.blogspot.com/2011/06/blog-post_03.html
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கொள்ளைக்காரர்கள் இரண்டு பட்டு, ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்தால் நாட்டுக்கு நல்லது தானே?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|