புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
56 Posts - 50%
heezulia
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
1 Post - 1%
Guna.D
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
1 Post - 1%
Shivanya
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
12 Posts - 2%
prajai
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
9 Posts - 2%
Jenila
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
4 Posts - 1%
jairam
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
4 Posts - 1%
Rutu
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 3:54 pm

`கடவுள் இருக்கிறாரா? இல்லையா?’ என்று நமக்கு தெளிவாகத் தெரியாது. ஆனால், `நாம் இருக்கிறோம்’ என்பது நமக்கு நன்கு தெரியும். அதனால், முதலில் நம்மைப் பற்றி தெரிந்து கொள்ள நம் மீது முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும். அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, `நான் யார்?, எனது செயல்கள் எப்படிப்பட்டவை? எனது குறிக்கோள் என்ன? அதை அடைய நான் செய்து கொண்டிருக்கும் முயற்சி என்ன?’ என்பது போன்ற கேள்விகளுக்கு விடை!

இந்த கேள்விகளுக்கான விடைகளைத் தேடும் போது இறுதியில், அந்த `நான்’ என்பதற்கான விடை உங்களுக்கு கிடைக்கிறது. அப்போதுதான் கடவுள் என்பவர் யார்? அவர் எப்படிப்பட்டவர்? அவரோடு நாம் ஒன்றாயிருக்கிறோமா, அவருடைய அம்சமாக இருக்கிறோமா அல்லது வேறாக தனித்து இருக்கிறோமா என்று தெரியவரும்.

எந்த விதமான எண்ணங்களும் இல்லாமல் மனதை ஒருநிலைப்படுத்துவதே தியானம். ஒரே ஒரு நினைப்பை மட்டும் விடாப்பிடியாக எண்ணத்தில் வைத்து, அப்படியே ஒரே சிந்தனையுடன் தியானத்தில் ஈடுபட்டால், மற்ற நினைவுகள் அகன்று விடும். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது மனவலிமையை பெற்று விடலாம்.

ஒவ்வொருவருடைய இயல்புக்கு தக்கவாறு தியான முறைகள் மாறுபடுகின்றன. அகப்பயிற்சி செய்து வருபவர்கள் நேரடியாக ஆன்ம விசாரணையைத் தொடங்கலாம். இந்த முறையில் தொடர்ந்து செய்து வந்தால், வேறு எந்த எண் ணங்களும் மனதில் எழுவதில்லை. ஒவ்வொரு வருடைய எண்ண அலைகளின் ஆற்றலானது அவற்றின் முக்கிய விருப்பத்திற்கேற்ப, நன்மை அல்லது தீமையை உண்டாக்கும். அதேபோல், அந்த எண்ணங்களைப் பற்றிய நினைப்பில் உள்ளவர்களுக்கும் தாக்கத்தை உண்டாக்கும் என்கிறார், ரமணர். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒருவன் செயல்களில் மட்டும் அல்லாது எண்ணங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். “ஒரு பெண்ணைக் காமம் கலந்த பார்வையுடன் பார்ப்பதும் பாவம். அது அந்தப் பெண்ணுடன் கூடா ஒழுக்கம் கொள்வதற்குச் சமம்” என்கிறார், இயேசு.

நேரடியான ஆன்மவிசாரணைக்கு சிறந்த வழி, அதற்கு முதலில் நாம் யார் என்பதைத் தெரிந்து கொள்வது தான்.

நாம் தூங்கிக் கொண்டு இருக்கும்போது உலகம் மறைந்து விடுகிறது. எழும்போது மனம் விழித்துக் கொள்கிறது. அதனால், உலகம் வந்து விடுகிறது. அதனால், உலகமே மனதை அடிப்படையாகக் கொண்டு தான் செயல்படுகிறது. ஆனால், மனமற்ற ஆழ்ந்த தூக்க நிலையிலும் நாம் இருந்து கொண்டுதான் இருக்கிறோம். அந்த நிலையில் இருப்பதைப் போல நாம் எல்லா நிலைகளிலும், தொடர்ந்து இருக்கும்போது தான் தன்னை உணர முடியும்.


vayal




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 23, 2011 3:58 pm

மிக மிக அருமையான பதிவு அண்ணா உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196

நாம் யார் என்பதை முதலில் அறிய வேண்டும் சபாஷ் வரிகள் உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 23, 2011 4:07 pm

அருமையான பதிவு
நன்றி தாமு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 4:08 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 4:09 pm

Manik wrote:மிக மிக அருமையான பதிவு அண்ணா உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196

நாம் யார் என்பதை முதலில் அறிய வேண்டும் சபாஷ் வரிகள் உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196



நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 23, 2011 8:17 pm

அருமையான பதிவு! தாமு அண்ணா!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 6:16 am

நன்றி அருண்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக