புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
21 Posts - 66%
heezulia
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
63 Posts - 64%
heezulia
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்குச் சொந்தம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun May 08, 2011 2:08 am

*ஒரு சிற்பி அழகான ஒரு பெண் சிலையை செய்து தெருமுனை ஒன்றில் வைத்து விடுகிறான்.
*அப்போது அங்கு வந்த புடவைக் கடைக்காரர் ஒருவர் அதற்கு சேலை உடுத்திப் பார்கிறார் அழகாக இருந்தது, அப்படியே வைத்து விட்டு சென்று விட்டார்.
*நகைக்காரர் ஒருவர் அங்கே வருகிறார் மாலை, வளையல் என அழகு படுத்தினார் அழகாய் ஜொலித்தது, நகைகளை விட்டுச் சென்றார்.
*ஒரு மந்திரவாதி வருகிறான் அழகாய் இருந்தது பெண் சிலை, அத்தகு தனது வல்லமையால் உயிர் கொடுத்து அழைத்துச் செல்லும் வேளையில்...
சிற்பி, புடவைக் கடைக்காரர், நகைக்காரர் இந்தப் பெண் எனக்குத்தான் சொந்தம் என வாதாடுகிறார்கள்.
இந்த நால்வரில் அப்பெண் யாருக்கு சொந்தம்? தீர்ப்பு நீதிபதியாகிய உங்களிடம்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 08, 2011 2:16 am

உயிர் கொடுத்த மந்திர வாதிக்கே அப்பெண் சொந்தமாவாள் என்பது என் கருத்து.....
காரணம்....
சிலையை செய்து முடித்து தெரு முனையில் வைத்ததுமே அவன் வேலை முடிந்து விடுகிறது அவனுக்கும் சிலைக்கும் தொடர்பில்லாமல் போகிறது ..அதே போல தான் புடவை காரனுக்கும் நகை காரனுக்கும்....அவர்கள் வேலை முடிந்து சிலையை விட்டு சென்று விடுவதால் சிலையை உரிமை கொண்டாட உரிமை illai.......
ஆனால் மந்திரவாதி சிலைக்கு உயிர் குடுத்ததும் கூட்டி செல்கிறான் அதனால் சிலை மந்திரவாதிக்கே உரியது.......
என்பது என் தீர்ப்பு.......
உண்மை தீர்ப்பு என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 2:20 am

பிஜிராமன் wrote:உயிர் கொடுத்த மந்திர வாதிக்கே அப்பெண் சொந்தமாவாள் என்பது என் கருத்து.....
காரணம்....
சிலையை செய்து முடித்து தெரு முனையில் வைத்ததுமே அவன் வேலை முடிந்து விடுகிறது அவனுக்கும் சிலைக்கும் தொடர்பில்லாமல் போகிறது ..அதே போல தான் புடவை காரனுக்கும் நகை காரனுக்கும்....அவர்கள் வேலை முடிந்து சிலையை விட்டு சென்று விடுவதால் சிலையை உரிமை கொண்டாட உரிமை illai.......
ஆனால் மந்திரவாதி சிலைக்கு உயிர் குடுத்ததும் கூட்டி செல்கிறான் அதனால் சிலை மந்திரவாதிக்கே உரியது.......
என்பது என் தீர்ப்பு.......
உண்மை தீர்ப்பு என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.....

சரியாத்தான் இருக்குன்னு நானும் நினைக்கிறேன்...



யாருக்குச் சொந்தம்? Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 08, 2011 2:23 am

[quote="ANTHAPPAARVAI"][quote="பிஜிராமன்"]உயிர் கொடுத்த மந்திர வாதிக்கே அப்பெண் சொந்தமாவாள் என்பது என் கருத்து.....
காரணம்....
சிலையை செய்து முடித்து தெரு முனையில் வைத்ததுமே அவன் வேலை முடிந்து விடுகிறது அவனுக்கும் சிலைக்கும் தொடர்பில்லாமல் போகிறது ..அதே போல தான் புடவை காரனுக்கும் நகை காரனுக்கும்....அவர்கள் வேலை முடிந்து சிலையை விட்டு சென்று விடுவதால் சிலையை உரிமை கொண்டாட உரிமை illai.......
ஆனால் மந்திரவாதி சிலைக்கு உயிர் குடுத்ததும் கூட்டி செல்கிறான் அதனால் சிலை மந்திரவாதிக்கே உரியது.......
என்பது என் தீர்ப்புஉண்மை தீர்ப்பு என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்[/குஓட்டே]

சரியாத்தான் இருக்குன்னு நானும் நினைக்கிறேன்[/குஓட்டே]

இது போதும்னே நாம ஜெயிச்சிரலாம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun May 08, 2011 2:32 am

இது இல்லை விடை, இன்னும் கொஞ்சம் யோசியுங்கள்? விடை தருகிறேன்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 08, 2011 2:33 am

றினா wrote:இது இல்லை விடை, இன்னும் கொஞ்சம் யோசியுங்கள்? விடை தருகிறேன்.

போச்சா.......... சிரி ஒரு வேலை அந்த சிலை அந்த பெண்ணுக்கு தான் சொந்தமோ......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun May 08, 2011 2:36 am

அவளே அவளுக்கு எப்படி சொந்தமாக முடியும்?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 08, 2011 2:38 am

றினா wrote:அவளே அவளுக்கு எப்படி சொந்தமாக முடியும்?

கண்டு கொண்டேன்........மாலை இட்டவனுக்கே பெண் சொந்தமாகிறாள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun May 08, 2011 2:43 am

எப்படியய்யா.. யோசிக்கிறிங்க?
சரியான பதில். மாலை இட்டவனுக்கே மனைவியாகிறாள். யாருக்குச் சொந்தம்? 224747944

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 08, 2011 2:45 am

றினா wrote:எப்படியய்யா.. யோசிக்கிறிங்க? சரியான பதில் மாலை இட்டவனுக்கே மனைவியாகிறாள்


ஐ.........ஜாலி ஜாலி...... யாருக்குச் சொந்தம்? 755837 யாருக்குச் சொந்தம்? 755837



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக