புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_c10அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_m10அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_c10 
64 Posts - 50%
heezulia
அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_c10அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_m10அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_c10அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_m10அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_c10அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_m10அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_c10அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_m10அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_c10அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_m10அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_c10அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_m10அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_c10அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_m10அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தவரை நாம் நல்ல குணங்களால் மயக்கலாம் வாங்க!


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 22, 2011 8:40 am

உங்களுக்கு மற்றவர்களை மயக்கத் தெரியுமா? மற்றவர்களை மயக்கி, ஈர்க்கும் கலையை சொல்லித்தருகிற ஒரு கலகலப்பான புதிய புத்தகம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. கை கவாஸாகி எழுதியிருக்கும் அந்தப் புத்தகத்தின் பெயர் “என்சான்ப்மென்ட்’ (Enchantment).
இந்தப் புத்தகம் நெடுகிலும் நம்முடன் பழகுபவர்களை மயங்கச் செய்வது எப்படி எனப் பல அருமையான யோசனைகளை உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார் கை கவாஸாகி. அவற்றிலிருந்து ஐந்து முக்கிய பகுதிகள்.
1. முதலில், அடுத்தவர்களுக்குப் பிடிக்கும்விதமாக நடந்துகொள்ளுங்கள். அதற்குச் சில வழிகள்:
*நேர்த்தியான உடை
*யாராவது ஏதாவது உதவி கேட்டால் யோசிக்காமல், தயங்காமல் “யெஸ்’ என்று சொல்லிவிடுங்கள். அதன்பிறகு அதை எப்படிச் செய்வது என்று யோசித்து நாலு “ஆனால்’களை, ஏழெட்டு நிபந்தனைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். தப்பில்லை. அந்த முதல் “யெஸ்’ உங்களுக்குப் பல ரசிகர்களை அள்ளித் தரும்!
2. இரண்டாவதாக, அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக மாறுங்கள். இப்படி:
*முதலில் நீங்கள் அடுத்தவர்கள்மீது நம்பிக்கை வையுங்கள்.
*நீங்கள் ஒரு விஷயத்தில் ஏன் ஈடுபடுகிறீர்கள் என்கிற உண்மையை மறைக்காமல் சொல்லிவிடுங்கள்.
*ஒவ்வொரு வேலையிலும் உங்களுக்கு என்ன லாபம் என்பதை மட்டும் பார்க்காமல், அடுத்தவர்களுக்கும் அதில் எதாவது பயன் வரக்கூடுமா என்று பார்த்து அதற்கு எற்ப செயல்படுங்கள்.
3. ஒவ்வொரு புதிய நபரைச் சந்திக்கும்போதும், ஒவ்வொரு புதிய வேலையைத் தொடங்கும்போதும் கச்சிதமாக திட்டமிட்டுத் தயார் செய்துகொள்ளுங்கள். இதுபோல:
*என்ன பேசப்போகிறோம் என்பதை முன்கூட்டியே மனத்தில் ஒருமுறை ஒத்திகை பார்த்துக்கொள்ளுங்கள்.
*நீங்கள் பேசும்போது அவர்கள் என்ன கேள்விகளைக் கேட்பார்கள் என்பதையும் நீங்களே ஊகியுங்கள், அதற்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துப் பயிற்சி எடுங்கள்.
*உங்கள் பேச்சில் யாராவது குறை சொன்னால் கோபித்து முகம் சுளிக்காதீர்கள். மனத்தைத் திறந்து வைத்திருங்கள். அவர்கள் சொல்வதில் இருக்கும் நியாயத்தைமட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நியாயமில்லை என்றால் சிரித்து மறந்துவிடுங்கள்.
4. உங்களுடைய பாதையில் தடைகள் வரும். சிலர் உங்களை நம்ப மறுத்துச் சந்தேகமாகப் பார்ப்பார்கள். அப்போது மனம் தளராமல் இந்த வழிகளைப் பின்பற்றுங்கள்:
*ஏதேனும் புதிய யோசனையைச் சொல்லும்போது, இதே மாதிரி விஷயம் வேறொரு கம்பெனியில், வேறொரு நகரத்தில், வேறொரு நாட்டில், வேறொரு காலகட்டத்தில், வேறொரு துறையில் எங்காவது வெற்றியடைந்திருக்கிறதா என்று உதாரணம் காட்டி நிரூபியுங்கள். “நாமும் ஜெயிப்போம்’ என்ற உறுதி சொல்லுங்கள்.
*ஒரு வேளை தோல்வி வந்தால், பிரச்னையில்லை. எப்பேர்ப்பட்ட சறுக்கலிலும் ஒரே ஒரு பாஸிட்டிவ் விஷயமாவது இருந்தே தீரும். அதைக் கண்டுபிடித்துக் கொண்டாடுங்கள். அதையே பிடித்துக்கொண்டு மேலே செல்லுங்கள்.
5. நீங்கள் உருவாக்கும் “மயக்கம்’ தாற்காலிகமாக இருந்து விடக்கூடாது. அவர்கள் நிரந்தரமாக உங்களது ஈர்ப்பிலேயே இருக்க வேண்டும். அதை உறுதி செய்துக்கொள்ள இந்த வழிகள் பயன்படும்:
*உங்களது துறையில் நீங்கள் கொண்டிருக்கும் அனுபவம் என்ன? திறமைகள் என்னென்ன? அதை மற்றவர்கள் உணர்ந்துள்ளார்களா? இல்லை என்றால் நீங்களே எடுத்தச் சொல்லுங்கள். “சுய தம்பட்டம் அடிக்கக்கூடாது’ என்று நினைக்கிறவர்கள் இந்தக் காலத்தில் முன்னேறமுடியாது. “நான் சிறந்தவன்’ என்பது ஓகே, “நான் மட்டும்தான் சிறந்தவன்’ என்று சொன்னால்தான் தப்பு!
* அதற்காக எல்லா அதிகாரங்களையும் நீங்களே பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள். அதைச் சரியான முறையில் பகிர்ந்து கொடுங்கள். அவர்கள் தயங்கி நின்றால் வழிகாட்டி உதவுங்கள். பிரச்னை வரும்போது கை கொடுங்கள். கடைசியாக அவர்கள் வெற்றி பெறும்போது கை தட்டிப் பாராட்டுங்கள்.
*உங்களுடன் இருப்பவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்திருங்கள், அவர்களது குளைகளை முன்கூட்டியே உணர்ந்து சரி செய்யுங்கள்.
இந்த ஐந்து விதிகளைப் பின்பற்றினால் அனைவரும் உங்கள் பக்கம்தான்.


al அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 22, 2011 10:19 am

இத்தனையும் அவசியமற்றதே என்பது என் எண்ணம்.....

நேர்மையான மனமும் உண்மை குணமும் நேசத்தில் தூய்மையும் இருந்தாலே போதும்.....

எல்லோரும் விருப்பப்பட அவசியமில்லை நேசித்தவனுக்கு மட்டும் அழகாய் தெரிந்தால் போதும்.... அழியக்கூடிய புற அழகால் நிலைக்காத இந்த அழகால் கூட ஒன்னும் சாதிக்க முடியாது.... வைக்கும் அன்பில் உண்மையும் தூய்மையும் இருந்தால் போதும் சக்ஸஸ்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 11:38 am

இது நல்ல இருக்கே... நானும் முயற்சி பண்ணி பார்கிறேன் சிரி




அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Power-Star-Srinivasan
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 22, 2011 12:02 pm

சூப்பரான தகவல் நண்பா அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! 677196 அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! 677196 அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! 677196 அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Apr 22, 2011 1:52 pm

தாமு wrote:
....................................

*உங்களது துறையில் நீங்கள் கொண்டிருக்கும் அனுபவம் என்ன? திறமைகள் என்னென்ன? அதை மற்றவர்கள் உணர்ந்துள்ளார்களா? இல்லை என்றால் நீங்களே எடுத்தச் சொல்லுங்கள். “சுய தம்பட்டம் அடிக்கக்கூடாது’ என்று நினைக்கிறவர்கள் இந்தக் காலத்தில் முன்னேறமுடியாது. “நான் சிறந்தவன்’ என்பது ஓகே, “நான் மட்டும்தான் சிறந்தவன்’ என்று சொன்னால்தான் தப்பு!
...................................
al அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! 678642

நல்ல தகவல்கள் நண்பா!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 22, 2011 3:01 pm

ந்ல்ல தகவல்கள் ... மஞ்சு சொன்னது மிகவும் சுருக்கமான் ஆனால் நம்பகமான அறிவுரை..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 22, 2011 3:05 pm

சூப்பருங்க

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 22, 2011 8:18 pm

நன்றி தாமு அண்ணா ...
அதே சமயம் மஞ்சுக்கா சொன்னதும் சரியே ....
நன்றி மஞ்சுக்கா ...
மகிழ்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 22, 2011 10:04 pm

மஞ்சு அக்காவுக்கு பாராட்டுக்கள். தகவல் தந்த தாமு அண்ணாவிற்கும் நன்றிகள்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Apr 22, 2011 10:48 pm

மஞ்சுபாஷிணி wrote:இத்தனையும் அவசியமற்றதே என்பது என் எண்ணம்.....

நேர்மையான மனமும் உண்மை குணமும் நேசத்தில் தூய்மையும் இருந்தாலே போதும்.....

எல்லோரும் விருப்பப்பட அவசியமில்லை நேசித்தவனுக்கு மட்டும் அழகாய் தெரிந்தால் போதும்.... அழியக்கூடிய புற அழகால் நிலைக்காத இந்த அழகால் கூட ஒன்னும் சாதிக்க முடியாது.... வைக்கும் அன்பில் உண்மையும் தூய்மையும் இருந்தால் போதும் சக்ஸஸ்....
அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! 359383 அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! 359383 அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! 359383 அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! 359383 அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! 359383



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! Friendshipcomment54அடுத்தவரை நாம் நல்ல  குணங்களால்  மயக்கலாம் வாங்க! 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக