புதிய பதிவுகள்
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
64 Posts - 58%
heezulia
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
106 Posts - 60%
heezulia
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாம் குழந்தைப் பருவம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 1:46 pm

இரண்டாம் குழந்தைப் பருவம் Old-people-care02

உதிர்ந்து விழுந்த பருவம்
வலிமை இழந்த உடல்
தரையில் இழைந்து நகரும்
எழுபது வயது குழந்தை

கூர்மை மழுங்கிய மதி
சலனங்களால் மூடிய மனம்
சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்

புதுமைகள் பூத்து குலுங்கும்
நவநாகரீக மனித வாழ்வில்
ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்

வெறுக்கும் இரத்த பந்தங்கள்
ஏளனமாய் பார்க்கும் உறவுகள்
கேலி சித்திரமான வாழ்க்கை
என்ன ஜென்ம சாபமோ

புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்

நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்

கடந்து வந்த பருவங்களை
நினைவுகளில் திரும்பி பார்க்கலாம்
மீளாத பருவத்தின் ஏக்கம் இருக்கும்
அதில் அகப்படுபவர்களின்
மீத வாழ்க்கை நரகம்

ஜென்ம சாபமாக
எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது
இரண்டாம் குழைந்தை பருவம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Apr 21, 2011 4:23 pm

நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்

அத்தனை வரிகளும் அற்புதம்.. சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 21, 2011 4:32 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Thu Apr 21, 2011 4:39 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 4:55 pm

Jiffriya wrote:
நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்

அத்தனை வரிகளும் அற்புதம்.. சூப்பருங்க

நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 4:58 pm

முரளிராஜா wrote: சூப்பருங்க மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 5:02 pm

புதிய நிலா wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 5:13 pm

கண்கலங்க வைக்கிறது செய்தாலி வரிகள்....
முதுமையில் இப்படி எல்லாம் அவஸ்தைப்பட போகிறோம் என்பதை அறியாத பிள்ளைகள் தன் பெற்றோரை எப்படி எல்லாம் அருமையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை உணராத பிள்ளைகள் பிற்காலத்தில் தான் இப்படி தன் பிள்ளைகளால் அல்லல்பட நேரும்போது கண் கெட்டப்பின் சூரிய நமஸ்காரம் என்பது போல் நம் பெற்றோரை நாம் கொடுமை செய்தோம் அன்று... இன்று நம் நிலை நடுத்தெருவில் ஆனதே என்று மனம் குமுங்கும் நாளும் வரும் என்பதை அறியாதவரை இல்லங்கள் பெருகும்...

முதியோர் இல்லமாவது உண்டு இன்றைய காலத்தில்.. இனி வரும் காலங்களில் பெற்றோரின் நிலை எப்படியோ நினைக்கவே பயமாக இருக்கிறது.....

வரிகள் படிக்கும்போதே சட்டென்று கண்கலங்காமல் இருக்காது யாருக்குமே.. அத்தனை அற்புதமான வரிகள் செய்தாலி.....முதுமைப்பருவம் இறைவன் கொடுத்த வரமாக நினைக்க வைக்காமல் சாபமாகிவிட்ட கொடுமை என்ன செய்வது....

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி...
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இரண்டாம் குழந்தைப் பருவம் 47
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Apr 21, 2011 5:33 pm


இரண்டாம் குழந்தைப் பருவம் Old-people-care02

"உதிர்ந்து விழுந்த பருவம்"
கவிதையின் ஆரம்ப வரியும்....

"சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்"


இடையில் உறைத்து உரைத்த உரத்த கருத்தும்
"ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்"

"போ கிழம் "என்று முதியோர்களைக்கூறும் இந்நாட்களில் அவர்களைப் "பொக்கிஷ"மென்று கூறி முதியோர்களின் பெருமையை உணர்த்தியதும்
"எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது"
இரண்டாம் குழைந்தை பருவம்"


என குழந்தையாய் மாறிய முதிர்வயதோரை அருமையாகப் பிரதிபலிக்கிறது தங்கள் கவிதை.

இக்கவிதைக்கு இடைச்செருகப்பட்ட புகைப்படமும் அற்புதம்




அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 5:58 pm

யாதுமானவள் wrote:

இரண்டாம் குழந்தைப் பருவம் Old-people-care02

"உதிர்ந்து விழுந்த பருவம்"
கவிதையின் ஆரம்ப வரியும்....

"சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்"


இடையில் உறைத்து உரைத்த உரத்த கருத்தும்
"ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்"

"போ கிழம் "என்று முதியோர்களைக்கூறும் இந்நாட்களில் அவர்களைப் "பொக்கிஷ"மென்று கூறி முதியோர்களின் பெருமையை உணர்த்தியதும்
"எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது"
இரண்டாம் குழைந்தை பருவம்"


என குழந்தையாய் மாறிய முதிர்வயதோரை அருமையாகப் பிரதிபலிக்கிறது தங்கள் கவிதை.

இக்கவிதைக்கு இடைச்செருகப்பட்ட புகைப்படமும் அற்புதம்

உங்களைப் போன்றவர்களின் ஆழ்ந்த வாசிப்பில் மெய்சிலிர்க்கிறேன்
வரிகளில் வாழுகின்ற உண்மையான உணர்வுகளை சுட்டி காட்டுகையில்
நான் கிறுக்கும் என் எழுத்துக்களில் பெருமிதம் கொள்கிறேன் தோழி
நன்றி மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக