புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதம் வளர்ப்போம்
Page 1 of 1 •
மனிதம் வளர்போம்
எதிலும் ஓர் ஒழுங்குமுறை இருக்கவேண்டும். அதற்குக் கீழ்ப்படிதல் எனும் குணம் மிகமிக அவசியம். குறிப்பாக, ராணுவம், காவல்துறை மற்றும் சீருடை அணியும் பல துறைகளுக்குக் 'கீழ்ப்படிதல்’ என்பது கூடுதலாகவே தேவை!
மக்களின் முறையான வாழ்க்கைக்குத் தேவையான கோட்பாடுகளை, அனைத்து மதங்களும் வழங்கியுள்ளன. அவற்றுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால், உலகம் என்பது ஆனந்தப் பூஞ்சோலையாகிவிடும்!
'ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே, அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்’ என்கிறது பைபிள்.
இறைத் தூதர்(ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவர்’ என்கிறார்.
கீழ்ப்படி இல்லையெனில், மேல்படி இல்லை எனும் பழமொழி உண்டு. கீழ்ப்படிதலுக்கு உதாரணமாக, யயாதி மன்னனின் கதையைச் சொல்லுவார்கள்.
சந்தர்ப்பவசத்தால் விரைவிலேயே முதுமையை அடைந்தவன் யயாதி. அவனுக்கு ஐந்து மகன்கள். அவர்களில் யாரேனும் ஒருவர், தந்தையின் முதுமையைப் பெற்றுக்கொண்டு, தனது இளமையை அவருக்குக் கொடுக்கலாம் எனும் நிலையில்... மூத்தவர்கள் நால்வரும் மறுத்துவிடுகின்றனர். கடைசி மகன் புரு, தந்தையின் முதுமையை ஏற்கச் சம்மதித்து, தனது இளமையை தந்தைக்கு வழங்குகிறான். ஆயிரம் வருடங்கள் கழித்து முதுமையைத் திரும்பப் பெற்றுக் கொண்ட யயாதி, இளமையை மீண்டும் புருவுக்கு அளித்தது மட்டுமின்றி, போனஸாக அரசுரிமையையும் வழங்கி மகிழ்ந்தான். காரணம்... கடைசி மகனின் கீழ்ப்படிதல்!
'கராத்தே கிட்’ என்று ஒரு திரைப்படம். அதில், 'ட்ரெ’ எனும் 12 வயதுச் சிறுவனுக்கு, கராத்தே கலையைப் பயிற்றுவிக்கும் ஹான், எந்தக் கலையையும் கற்றுக் கொள்வதற்கான அடிப்படைத் தேவை கீழ்ப்படிதல்தான் என்பதைப் புரிய வைப்பார். இன்றைய இளைஞர்கள் சிலர், 'கீழ்ப்படிதல் என்பது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு’ என நினைக்கின்றனர். வேண்டாவெறுப்பாகப் பெற்றோரின் கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றனர். தந்தையை ராணுவத் தளபதிபோல் பார்க்காதீர்கள்; உங்களின் நண்பனாக தந்தையைப் பாவித்து, தினமும் ஒரு 10 நிமிடம் அவருடன் பேசிப் பாருங்கள். பிறகு, உங்கள் உயிர் நண்பராக அவரையே சொல்வீர்கள்.
கீழ்ப்படிதல் குறித்து, 'கஸபியான்கா’ எனும் உலகப் புகழ்பெற்ற கவிதை, ஃபெலிஸா டோரதி ஹீமேன்ஸ் என்னும் பிரிட்டிஷ் கவிஞரால், 1826-ஆம் வருடம், 'நியூ மன்த்லி மேகஸைன்’ என்ற இதழில் எழுதப் பட்டது. ஓரியன்ட் என்ற பிரெஞ்சுக் கப்பலில் 1798-ஆம் வருடம் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட கவிதை இது.
கப்பற்படை அதிகாரியான தனது தந்தையுடன், கப்பலில் பயணித்துக்கொண்டு இருந்தான் 12 வயதுச் சிறுவன். அப்போது திடீரெனப் புயல் வீசவே, அவனை ஓரிடத்தில் இருக்கும்படிச் சொல்லிவிட்டு, கப்பலின் இயக்கத்தைச் சரிபார்க்கச் சென்றார் தந்தை. அப்போது திடீரெனக் கப்பலில் தீப்பிடித்தது. அனைவரும் இங்கும் அங்குமாக ஓடினர். தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட அந்தச் சிறுவன் மட்டும் அசையாமல் அதே இடத்தில் நின்றான்; உயிர் துறந்தான்.
இப்படியான கண்மூடித்தனமான கீழ்ப்படிதலை implicit obedience என்பர். சர்வாதிகாரிகள் சிலர், 'செய் அல்லது செத்து மடி’ என்ற கொள்கை உடையவர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறோம். 'ஞிஷீ ஷீக்ஷீ பீவீமீ. ஞிஷீஸீ’t ணீsளீ ஷ்லீஹ்!’ என்பதே அவர்களது சித்தாந்தம்! மனச்சாட்சிக்கு விரோதமாக மேலதிகாரிகளோ உயர் அலுவலர்களோ இடும் சில கட்டளைகளுக்கு அடிபணிய மறுப்பது, கீழ்ப்படிதலுக்கு எதிரானதுபோலத் தோன்றலாம். ஆனால், மனோதைரியத்தின் அடையாளம் அது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தவறான கட்டளைகளுக்கு அடிபணிய மறுக்கின்ற சிலரை இன்றைக்கும் காணலாம். நேர்மையான அதிகாரிகளான அவர்கள், மனம் இடும் கட்டளைப்படி செயல்படுவதால், பிரச்னைகள் பலவற்றை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதேநேரம், தலைவர்களது நல்ல திட்டங்களுக்குக்கூடக் கீழ்ப்படியாமல், அதற்கு முட்டுக்கட்டை போடுகிற அதிகாரிகளும் உண்டு.
கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்தபோது, ஏழைக் குழந்தைகளைக் கண்டு மனமிரங்கி, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவர விரும்பினார். ஆனால், அதிகாரிகள் சிலர் அவருக்கு ஒத்துழைக்காமல், சாத்தியமே இல்லாத திட்டம் அது என்று விமர்சித்தனர். எனினும், விடாப்பிடியாக மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து, நினைத்ததைச் சாதித்தார் காமராஜர். 'ஏழைப் பங்காளன்’ என மக்களின் மனங்களில் இடம்பிடித்தார்.
கீழ்ப்படிதலில் சிறந்தவர்கள் அமெரிக்கச் சிப்பாய்களா, ரஷ்யச் சிப்பாய்களா என இரண்டு தேசத்து அதிபர்களுக்கு இடையே ஒரு போட்டி! அப்போது அவர்கள் ஒரு மலையுச்சியில் இருந்தனர். அமெரிக்கத் தளபதி, தனது சிப்பாயை அழைத்து, 'குதி’ என்று கட்டளையிட்டார். ஆனால் சிப்பாயோ, 'எனக்குக் குடும்பம், குழந்தை குட்டிங்க எல்லாம் இருக்கு. குதிக்கமாட்டேன்’ என்று மறுத்துவிட்டார்.
அடுத்து, ரஷ்யத் தளபதி; ரஷ்ய சிப்பாய்; அதே கட்டளை. மறுகணமே குதித்துவிட்டார் சிப்பாய். ஆனால், அதிர்ஷ்டவசமாக மரக்கிளையில் சிக்கி, உயிர் தப்பினார். பிறகு, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரிடம், ''குடும்பம் குழந்தை யெல்லாம் இருக்குன்னு சொல்லி நான் மறுத்த மாதிரி நீயும் மறுத்திருக்கலாமே?!'' என்று கேட்டார் அமெரிக்க சிப்பாய். ''அதே காரணம்தான்! குதிக்கா விட்டால், என் குடும்பத்துக்கு ஆபத்து என்றார் தளபதி. அதனால குதிச்சேன்'' என்றார் ரஷ்ய சிப்பாய்.
நன்றி விகடன்
எதிலும் ஓர் ஒழுங்குமுறை இருக்கவேண்டும். அதற்குக் கீழ்ப்படிதல் எனும் குணம் மிகமிக அவசியம். குறிப்பாக, ராணுவம், காவல்துறை மற்றும் சீருடை அணியும் பல துறைகளுக்குக் 'கீழ்ப்படிதல்’ என்பது கூடுதலாகவே தேவை!
மக்களின் முறையான வாழ்க்கைக்குத் தேவையான கோட்பாடுகளை, அனைத்து மதங்களும் வழங்கியுள்ளன. அவற்றுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால், உலகம் என்பது ஆனந்தப் பூஞ்சோலையாகிவிடும்!
'ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே, அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்’ என்கிறது பைபிள்.
இறைத் தூதர்(ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவர்’ என்கிறார்.
கீழ்ப்படி இல்லையெனில், மேல்படி இல்லை எனும் பழமொழி உண்டு. கீழ்ப்படிதலுக்கு உதாரணமாக, யயாதி மன்னனின் கதையைச் சொல்லுவார்கள்.
சந்தர்ப்பவசத்தால் விரைவிலேயே முதுமையை அடைந்தவன் யயாதி. அவனுக்கு ஐந்து மகன்கள். அவர்களில் யாரேனும் ஒருவர், தந்தையின் முதுமையைப் பெற்றுக்கொண்டு, தனது இளமையை அவருக்குக் கொடுக்கலாம் எனும் நிலையில்... மூத்தவர்கள் நால்வரும் மறுத்துவிடுகின்றனர். கடைசி மகன் புரு, தந்தையின் முதுமையை ஏற்கச் சம்மதித்து, தனது இளமையை தந்தைக்கு வழங்குகிறான். ஆயிரம் வருடங்கள் கழித்து முதுமையைத் திரும்பப் பெற்றுக் கொண்ட யயாதி, இளமையை மீண்டும் புருவுக்கு அளித்தது மட்டுமின்றி, போனஸாக அரசுரிமையையும் வழங்கி மகிழ்ந்தான். காரணம்... கடைசி மகனின் கீழ்ப்படிதல்!
'கராத்தே கிட்’ என்று ஒரு திரைப்படம். அதில், 'ட்ரெ’ எனும் 12 வயதுச் சிறுவனுக்கு, கராத்தே கலையைப் பயிற்றுவிக்கும் ஹான், எந்தக் கலையையும் கற்றுக் கொள்வதற்கான அடிப்படைத் தேவை கீழ்ப்படிதல்தான் என்பதைப் புரிய வைப்பார். இன்றைய இளைஞர்கள் சிலர், 'கீழ்ப்படிதல் என்பது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு’ என நினைக்கின்றனர். வேண்டாவெறுப்பாகப் பெற்றோரின் கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றனர். தந்தையை ராணுவத் தளபதிபோல் பார்க்காதீர்கள்; உங்களின் நண்பனாக தந்தையைப் பாவித்து, தினமும் ஒரு 10 நிமிடம் அவருடன் பேசிப் பாருங்கள். பிறகு, உங்கள் உயிர் நண்பராக அவரையே சொல்வீர்கள்.
கீழ்ப்படிதல் குறித்து, 'கஸபியான்கா’ எனும் உலகப் புகழ்பெற்ற கவிதை, ஃபெலிஸா டோரதி ஹீமேன்ஸ் என்னும் பிரிட்டிஷ் கவிஞரால், 1826-ஆம் வருடம், 'நியூ மன்த்லி மேகஸைன்’ என்ற இதழில் எழுதப் பட்டது. ஓரியன்ட் என்ற பிரெஞ்சுக் கப்பலில் 1798-ஆம் வருடம் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட கவிதை இது.
கப்பற்படை அதிகாரியான தனது தந்தையுடன், கப்பலில் பயணித்துக்கொண்டு இருந்தான் 12 வயதுச் சிறுவன். அப்போது திடீரெனப் புயல் வீசவே, அவனை ஓரிடத்தில் இருக்கும்படிச் சொல்லிவிட்டு, கப்பலின் இயக்கத்தைச் சரிபார்க்கச் சென்றார் தந்தை. அப்போது திடீரெனக் கப்பலில் தீப்பிடித்தது. அனைவரும் இங்கும் அங்குமாக ஓடினர். தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட அந்தச் சிறுவன் மட்டும் அசையாமல் அதே இடத்தில் நின்றான்; உயிர் துறந்தான்.
இப்படியான கண்மூடித்தனமான கீழ்ப்படிதலை implicit obedience என்பர். சர்வாதிகாரிகள் சிலர், 'செய் அல்லது செத்து மடி’ என்ற கொள்கை உடையவர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறோம். 'ஞிஷீ ஷீக்ஷீ பீவீமீ. ஞிஷீஸீ’t ணீsளீ ஷ்லீஹ்!’ என்பதே அவர்களது சித்தாந்தம்! மனச்சாட்சிக்கு விரோதமாக மேலதிகாரிகளோ உயர் அலுவலர்களோ இடும் சில கட்டளைகளுக்கு அடிபணிய மறுப்பது, கீழ்ப்படிதலுக்கு எதிரானதுபோலத் தோன்றலாம். ஆனால், மனோதைரியத்தின் அடையாளம் அது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தவறான கட்டளைகளுக்கு அடிபணிய மறுக்கின்ற சிலரை இன்றைக்கும் காணலாம். நேர்மையான அதிகாரிகளான அவர்கள், மனம் இடும் கட்டளைப்படி செயல்படுவதால், பிரச்னைகள் பலவற்றை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதேநேரம், தலைவர்களது நல்ல திட்டங்களுக்குக்கூடக் கீழ்ப்படியாமல், அதற்கு முட்டுக்கட்டை போடுகிற அதிகாரிகளும் உண்டு.
கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்தபோது, ஏழைக் குழந்தைகளைக் கண்டு மனமிரங்கி, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவர விரும்பினார். ஆனால், அதிகாரிகள் சிலர் அவருக்கு ஒத்துழைக்காமல், சாத்தியமே இல்லாத திட்டம் அது என்று விமர்சித்தனர். எனினும், விடாப்பிடியாக மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து, நினைத்ததைச் சாதித்தார் காமராஜர். 'ஏழைப் பங்காளன்’ என மக்களின் மனங்களில் இடம்பிடித்தார்.
கீழ்ப்படிதலில் சிறந்தவர்கள் அமெரிக்கச் சிப்பாய்களா, ரஷ்யச் சிப்பாய்களா என இரண்டு தேசத்து அதிபர்களுக்கு இடையே ஒரு போட்டி! அப்போது அவர்கள் ஒரு மலையுச்சியில் இருந்தனர். அமெரிக்கத் தளபதி, தனது சிப்பாயை அழைத்து, 'குதி’ என்று கட்டளையிட்டார். ஆனால் சிப்பாயோ, 'எனக்குக் குடும்பம், குழந்தை குட்டிங்க எல்லாம் இருக்கு. குதிக்கமாட்டேன்’ என்று மறுத்துவிட்டார்.
அடுத்து, ரஷ்யத் தளபதி; ரஷ்ய சிப்பாய்; அதே கட்டளை. மறுகணமே குதித்துவிட்டார் சிப்பாய். ஆனால், அதிர்ஷ்டவசமாக மரக்கிளையில் சிக்கி, உயிர் தப்பினார். பிறகு, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரிடம், ''குடும்பம் குழந்தை யெல்லாம் இருக்குன்னு சொல்லி நான் மறுத்த மாதிரி நீயும் மறுத்திருக்கலாமே?!'' என்று கேட்டார் அமெரிக்க சிப்பாய். ''அதே காரணம்தான்! குதிக்கா விட்டால், என் குடும்பத்துக்கு ஆபத்து என்றார் தளபதி. அதனால குதிச்சேன்'' என்றார் ரஷ்ய சிப்பாய்.
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
அஹா அற்புதமான பதிப்பு
எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி
எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அனைவருக்கும் தேவையான தகவல்கள். நன்றி.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|