புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
by ayyasamy ram Today at 11:48 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கணியன் பூங்குன்றனார்
கணியன் பூங்குன்றனார் இராமநாதபுர மாநாட்டிலுள்ள
மகிபாலன்
பட்டியென இப்போது வழங்கும் ஊரினர். இவ்வூர்ப் பூங்குன்றமெனப்
பண்டைநாளிலும் இடைக்காலத்தும் வழங்கிற்றென்பதை, அவ்வூர்க் கோயில்
கல்வெட்டால் அறிகின்றோம். பூங்குன்றம் இப்போது குடக மலை யென
வழங்குகிறது. மகாமகோபாத்தியாய பண்டிதமணி
மு. கதிரேசன்
செட்டியாராகிய தமிழ் பேராசிரியரும் இவ்வூரினராவர்;
இவ்வூர்
பண்டேபோல் இன்றும் தமிழ்ப்புலமைச் சான்றோரைப் பெற்றிருப்பது
இதன் சிறப்பை வற்புறுத்துகிறது.
இச் சான்றோர், இடரினும், தளரினும் இன்பத்தினும் துன்பத்தினும்
எவ்விடத்தும் அயராத உள்ளமும் கலங்காத அமைதியும் உடையர். நலஞ்
செய்தாரென ஒருவரைப் பாராட்டலும் தீது செய்தாரென ஒருவரை இகழ்தலும்
இல்லாதவர். இவ்வாறே பெரியோரென
ஒருவரைப் புகழ்தலும்
சிறியோரெனப் புறக்கணித்தலும் அறியாதவர். உயிர்கள் அனைத்துத்
தாந்தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும்
செல்வமும் வறுமையும் எய்தும் என்பதை நூல்களானும் நடைமுறையானும்
நன்கறிந்தவர். இப் பண்பினால், நல்லிசைப் புலமை மிக்க இவர் எத்தகைய
வேந்தரையும் வள்ளல்களையும் பாடிற்றிலர் இதனைக் கண்ட அக்காலச்
சான்றோர்க்கு வியப்புண்டாயிற்று. சிலர் முன்
வந்து “பாடுபெறு
சான்றோராகிய நீவிர் எவரையும் பாடாமை என்னையோ?”என்றாராக,
மேலே கூறிய தம் கருத்துக்களையமைத்து இப் பாட்டைப் பாடியுள்ளார்.
யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றாலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.
உரை:
எமக்கு எல்லாம் ஊர்;
-எல்லாரும் சுற்றத்தார்;
கேடும் ஆக்கமும் தாமே வரி னல்லது பிறர் தர
நோதலும் அது தீர்தலும் அவற்றை
யொப்பத் தாமே வருவன;
சாதலும் புதி தன்று, வாழ்தலை
யினிதென்று உவந்தது ,
ஒரு
வெறுப்பு வந்து விடத்து இன்னாதென்று இருத்தலும் ,
மின்னுடனே
மழை குளிர்ந்த துளியைப் பெய்து;
கல்லை யலைத்
தொலிக்கும் வளவிய பேரியாற்று
நீரின் வழியே போம் மிதவை
போல;
அரிய வுயிர் ஊழின் வழியே படும்
என்பது;
நன்மைக் கூறுபாடறிவோர் கூறிய நூலானே தௌ¤ந்தே மாகலான்;
நன்மையான் மிக்கவரை மதித்தலும் அதனினும்
சிறியோரைப் பழித்தல் ,,
கணியன் பூங்குன்றனார் இராமநாதபுர மாநாட்டிலுள்ள
மகிபாலன்
பட்டியென இப்போது வழங்கும் ஊரினர். இவ்வூர்ப் பூங்குன்றமெனப்
பண்டைநாளிலும் இடைக்காலத்தும் வழங்கிற்றென்பதை, அவ்வூர்க் கோயில்
கல்வெட்டால் அறிகின்றோம். பூங்குன்றம் இப்போது குடக மலை யென
வழங்குகிறது. மகாமகோபாத்தியாய பண்டிதமணி
மு. கதிரேசன்
செட்டியாராகிய தமிழ் பேராசிரியரும் இவ்வூரினராவர்;
இவ்வூர்
பண்டேபோல் இன்றும் தமிழ்ப்புலமைச் சான்றோரைப் பெற்றிருப்பது
இதன் சிறப்பை வற்புறுத்துகிறது.
இச் சான்றோர், இடரினும், தளரினும் இன்பத்தினும் துன்பத்தினும்
எவ்விடத்தும் அயராத உள்ளமும் கலங்காத அமைதியும் உடையர். நலஞ்
செய்தாரென ஒருவரைப் பாராட்டலும் தீது செய்தாரென ஒருவரை இகழ்தலும்
இல்லாதவர். இவ்வாறே பெரியோரென
ஒருவரைப் புகழ்தலும்
சிறியோரெனப் புறக்கணித்தலும் அறியாதவர். உயிர்கள் அனைத்துத்
தாந்தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும்
செல்வமும் வறுமையும் எய்தும் என்பதை நூல்களானும் நடைமுறையானும்
நன்கறிந்தவர். இப் பண்பினால், நல்லிசைப் புலமை மிக்க இவர் எத்தகைய
வேந்தரையும் வள்ளல்களையும் பாடிற்றிலர் இதனைக் கண்ட அக்காலச்
சான்றோர்க்கு வியப்புண்டாயிற்று. சிலர் முன்
வந்து “பாடுபெறு
சான்றோராகிய நீவிர் எவரையும் பாடாமை என்னையோ?”என்றாராக,
மேலே கூறிய தம் கருத்துக்களையமைத்து இப் பாட்டைப் பாடியுள்ளார்.
யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றாலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.
உரை:
எமக்கு எல்லாம் ஊர்;
-எல்லாரும் சுற்றத்தார்;
கேடும் ஆக்கமும் தாமே வரி னல்லது பிறர் தர
நோதலும் அது தீர்தலும் அவற்றை
யொப்பத் தாமே வருவன;
சாதலும் புதி தன்று, வாழ்தலை
யினிதென்று உவந்தது ,
ஒரு
வெறுப்பு வந்து விடத்து இன்னாதென்று இருத்தலும் ,
மின்னுடனே
மழை குளிர்ந்த துளியைப் பெய்து;
கல்லை யலைத்
தொலிக்கும் வளவிய பேரியாற்று
நீரின் வழியே போம் மிதவை
போல;
அரிய வுயிர் ஊழின் வழியே படும்
என்பது;
நன்மைக் கூறுபாடறிவோர் கூறிய நூலானே தௌ¤ந்தே மாகலான்;
நன்மையான் மிக்கவரை மதித்தலும் அதனினும்
சிறியோரைப் பழித்தல் ,,
- GuestGuest
என்ன இது ஒன்றும் புரியவில்லை
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இதுக்குதான் என்னமாதிரி எல்லா மொழியும் தெரிஞ்சுக்கனும்மதன்கார்த்திக் wrote:என்ன இது ஒன்றும் புரியவில்லை
- GuestGuest
என்ன கொடும முரளி அண்ணே இது
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
முரளிராஜா wrote:இதுக்குதான் என்னமாதிரி எல்லா மொழியும் தெரிஞ்சுக்கனும்மதன்கார்த்திக் wrote:என்ன இது ஒன்றும் புரியவில்லை
கொஞ்சம் மொழி பெயர்த்தால் நல்லா இருக்கும்!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பகுதி மாறி பதிந்துள்ளிர் நண்பா
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே
முனிவின் இன்னா தென்றாலு மிலமே
மின்னொடு
வானந் தண்டுளி தலை யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது
திறவோர் காட்சியிற் றெளிந்தன
மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே
விளக்கம்
எமக்கு எல்லாம் என் ஊர் எல்லாரும் உறவினர் தீமையும் நன்மையம் பிறன் தர
வருவதில்லை நம் செயல்கள் மூலமே விளைகிறது -துன்பப்படுவதும் இன்பமும் அதைப்
போலவே மரணம் புதியது இல்லை. வாழ்தல் மகிழ்ச்சி என சொல்வதற்கில்லை.
மின்னலுடன் பெருமழை பெய்து கல்லில் விழுந்து பெருகி வேகமாக செல்லும் அருவி
நீரில் எதிர்த்து செல்ல முடீயாத மரக்கட்டைப் போல் நம் வாழ்க்கை விதி வழியே
செல்கிறது.
இதை அறிந்த பெரியோர் கண்ட உண்மை பெரியர்வர்களை கண்டு வியக்கவும் வேண்டாம் அதைவிட சிறியவர்களை கண்டு நகைக்கவும் வேண்டாம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே
முனிவின் இன்னா தென்றாலு மிலமே
மின்னொடு
வானந் தண்டுளி தலை யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது
திறவோர் காட்சியிற் றெளிந்தன
மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே
விளக்கம்
எமக்கு எல்லாம் என் ஊர் எல்லாரும் உறவினர் தீமையும் நன்மையம் பிறன் தர
வருவதில்லை நம் செயல்கள் மூலமே விளைகிறது -துன்பப்படுவதும் இன்பமும் அதைப்
போலவே மரணம் புதியது இல்லை. வாழ்தல் மகிழ்ச்சி என சொல்வதற்கில்லை.
மின்னலுடன் பெருமழை பெய்து கல்லில் விழுந்து பெருகி வேகமாக செல்லும் அருவி
நீரில் எதிர்த்து செல்ல முடீயாத மரக்கட்டைப் போல் நம் வாழ்க்கை விதி வழியே
செல்கிறது.
இதை அறிந்த பெரியோர் கண்ட உண்மை பெரியர்வர்களை கண்டு வியக்கவும் வேண்டாம் அதைவிட சிறியவர்களை கண்டு நகைக்கவும் வேண்டாம்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
யாது மூரே யாவருங் கேளிர்...என்ற இந்த வரிகள் ''திருமூலரின் திருமந்திரத்திலும் வருகிறது அல்லவா ? இதைக்குறித்து உங்களின் கருத்தேன்ன சதாசிவம் அவர்களே ? நன்றி
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
//யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா//
நல்ல விளக்கம் நன்றி நண்பரே!
தீதும் நன்றும் பிறர்தர வாரா//
நல்ல விளக்கம் நன்றி நண்பரே!
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
[quote="சுந்தரராஜ் தயாளன்"]யாது மூரே யாவருங் கேளிர்...என்ற இந்த வரிகள் ''திருமூலரின் திருமந்திரத்திலும் வருகிறது அல்லவா ? இதைக்குறித்து உங்களின் கருத்தேன்ன சதாசிவம் அவர்களே ? நன்றி குஓட்டே
இது புறநானூரில் உள்ள பாடல், இந்த உலகளில் உள்ள அனைவரும் நம் உறவுகள், அனைத்து நம் ஊர் என்ற பொதுப்பான்மை கருத்து நிலவும் பாடல் இது. மேலும் வாழ்க்கை விதி வழி தான் செல்லும், ஒருவர் அடையும் நன்மையும் தீமையும் அவரவர் செய்த வினையின் பயனால் தான் விளைகிறது என்ற உலகியல் தத்துவமும் இந்த பாடலில் உள்ளது.
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வைய்கம் என்பது தான் திருமூலரின் வாக்கு. இறைவனின் திருவருளில் சிவயோகியாக இருந்த திருமூலர் நந்தியம்பெருமானிடம் தான் கற்றுக்கொண்ட சிவ ஆகமங்களின் தத்துவ விளக்கங்களை 3000 ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டுக்கு ஒரு பாடல் என்று 3000 பாடல்கள் கொண்டு அளித்த அற்புத சைவ சிந்தாந்த நூல் திருமந்திரம். தான் உணர்ந்து அனுபவித்ததை இந்த உலகமும் உணர்ந்து அனுபவிக்க அவர் கூறிய வரிகள் தான் யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
இது புறநானூரில் உள்ள பாடல், இந்த உலகளில் உள்ள அனைவரும் நம் உறவுகள், அனைத்து நம் ஊர் என்ற பொதுப்பான்மை கருத்து நிலவும் பாடல் இது. மேலும் வாழ்க்கை விதி வழி தான் செல்லும், ஒருவர் அடையும் நன்மையும் தீமையும் அவரவர் செய்த வினையின் பயனால் தான் விளைகிறது என்ற உலகியல் தத்துவமும் இந்த பாடலில் உள்ளது.
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வைய்கம் என்பது தான் திருமூலரின் வாக்கு. இறைவனின் திருவருளில் சிவயோகியாக இருந்த திருமூலர் நந்தியம்பெருமானிடம் தான் கற்றுக்கொண்ட சிவ ஆகமங்களின் தத்துவ விளக்கங்களை 3000 ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டுக்கு ஒரு பாடல் என்று 3000 பாடல்கள் கொண்டு அளித்த அற்புத சைவ சிந்தாந்த நூல் திருமந்திரம். தான் உணர்ந்து அனுபவித்ததை இந்த உலகமும் உணர்ந்து அனுபவிக்க அவர் கூறிய வரிகள் தான் யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|