புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
26 Posts - 39%
prajai
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
1 Post - 2%
Jenila
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
6 Posts - 5%
prajai
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
5 Posts - 4%
Rutu
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
3 Posts - 2%
Jenila
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
2 Posts - 2%
viyasan
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
1 Post - 1%
M. Priya
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Apr 06, 2011 7:57 pm



அமெரிக்க அரசுத்துறை இராஜாங்க செயலாளர் றொபேர்ட் பிளேக்
பல தசாப்தங்களாக தொடர்ந்த விடுதலைப்புலிகளுடனான போருக்கு இலங்கை அரசாங்கம் முடிவு கண்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் ஒருமுறுகல் நிலைக்கான சமிக்ஞைகள் தொடருகின்றன.
இலங்கையில் மனித உரிமை மற்றும் நல்லிணக்க நிலவரங்களில் ஒரு உறுதியான முன்னேற்றம் காணப்படாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புக்களில் ஒரு மட்டுப்பாடு தேவைப்படும் என்று அமெரிக்க அரசுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்களை கவலைக்குரியவை என்று அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின், வெளிவிவகாரக் குழுவின் முன்பாக விபரித்த அமெரிக்க அரசுத்துறையின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் றொபேர்ட் பிளேக் அவர்கள், அமெரிக்காவுக்கு அது குறித்து மிகுந்த கரிசனை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சில விசயங்கள் மிகவும் மோசமாக மாறிவருவதாகக் கூறிய அவர், ஜனநாயக நிறுவனங்கள் அங்கு பலவீனமடைந்து செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுப் போரை இலங்கை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்த விதமானது, அந்த அரசாங்கத்துடன் முழுமையாக ஈடுபாட்டுடன் இணைந்து செயற்படுவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் கொல்லப்பட்டமை போன்றவை உட்பட சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் அங்கு மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பொறுப்பேற்றல் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் அளவு குறுகியமை, தமிழர்கள் சிலரை பொலிஸ் படையில் சேர்த்தமை போன்றவை உட்பட நல்லிணக்கம் தொடர்பில் சில நல்ல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அது தொடர்பில் இன்னமும் நிறையச் செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த இராஜதந்திர அதிகாரியான பிளேக் அவர்கள் கடந்த வாரம் உலகத் தமிழர் பேரவை என்னும் புலம்பெயர் தமிழர் குழு ஒன்றை சந்தித்திருந்தார்.

விடுதலைப்புலிகளைப் போன்று உலகத் தமிழர் பேரவையினரும், வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு சுதந்திர நாடு தேவை என்று நம்புகிறார்கள்.தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அந்தச் சந்திப்பு குறித்து இலங்கை அரசாங்கம் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு அதில் மகிழ்ச்சி இருக்காது.

றொபேர்ட் பிளேக் அவர்களின் கூற்றுக்கு பதிலுரை பெறுவதற்காக இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தை கையாளும் அமைச்சரை பிபிசியினால் தொடர்புகொள்ள முடியவில்லை.

ஆனால், அரசாங்கம் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தாம் பொறுப்பு அல்ல என்று வழமையாகவே மறுத்து வருவதுடன், ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரும்வரை பொறுத்திருக்குமாறு விமர்சகர்களை கேட்டு வருகிறது.

தேசிய மட்டத்திலான நல்லிணக்கம் ஒன்றை எட்டுவதற்கு இலங்கைக்கு அவகாசம் தரப்பட வேண்டும் என்று தற்போது லண்டனில் இருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சரும் கூறியுள்ளார்.



கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Apr 06, 2011 7:59 pm

தொடர்புபட்ட செய்தி

இலங்கையின் வெளியுறவு அமைச்சர், ஜி.எல்.பீரிஸ், திங்களன்று லண்டனில் , செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை போர் முடிந்த இரண்டாண்டு காலத்தில், போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அரசியல் சீர்திருத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளிலும் தமிழ்க்கட்சிகளுடன் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மோதல் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் ஆணைக்குழுவின் அறிக்கை விரைவில் சமர்பிக்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

போர் முடிந்த இரண்டாண்டு காலம் என்பது மிகக் குறுகிய காலமே என்று கூறிய பீரிஸ் ஆனால், அந்த இரண்டாண்டுகளில் இந்த அளவுக்கு நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்திருக்கிறது என்றும், வடக்கே இயல்பு நிலை திரும்பியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஆனாலும், அமைச்சர் குறிப்பிட்ட இந்த மூன்று விஷயங்களிலுமே, அதாவது புனர்வாழ்வு நடவடிக்கைகள், அரசியல் சீர்திருத்தம் மற்றும் கடந்த கால நடவடிக்கைகளுக்கு பொறுப்பு சுமத்துதல் போன்றவைகளில் முன்னேற்றம் போதாது என்ற விமர்சனம் இருப்பதை தமிழோசை சுட்டிக்காட்டிய போது அதற்கு பதிலளித்த பீரிஸ், அதனை மறுத்ததுடன், புனர்வாழ்வு நடவடிக்கைகளிலும் நல்லிணக்க நடவடிக்கைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்

நாட்டில் இயல்பு நிலை திரும்பியிருப்பதாகக் கூறும் நிலையில் உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவதில் என்ன தாமதம் என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், அவற்றில் படிப்படியாகத்தான் முன்னேற்றம் ஏற்படும் என்று பதிலளித்தார்.


கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Apr 06, 2011 8:00 pm

இந்தியா இருக்கு என்ற நம்பிக்கை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக