புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_c10பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_m10பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_c10 
20 Posts - 65%
heezulia
பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_c10பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_m10பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_c10பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_m10பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_c10பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_m10பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_c10பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_m10பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_c10பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_m10பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Wed Apr 06, 2011 11:28 am

சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள்.

2.தன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள்.

3.சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.

4.காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது...
ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் தன் காதலி தருகின்ற முத்தத்தின் போதும்...

5.நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தை உங்க காதலி செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும்.

6.எதிர்பாராத விதமாக நீங்கள் அவரை பிரியும் பொழுதும் அல்லது காதலி உங்களை பிரியும் பொழுதும்...

7.மிக முக்கியமாக... காதலியின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. நுகரும் போதும் ஆண்கள் பரவசைமடைகிறார்கள்.
நன்றி
TMT



யாதும் ஊரே யாவரும் கேளிர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 06, 2011 11:41 am

என்னென்னமோ சொல்லியிருகீங்க.. ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை!

-- சுவாமி சிவானந்தா!



பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 06, 2011 11:44 am

சிவா wrote:என்னென்னமோ சொல்லியிருகீங்க.. ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை!

-- சுவாமி சிவானந்தா!
சிவா நீங்க பொய் சொல்லுவீங்கன்னு தெரியும்.ஆனா இம்மாம் பெரிய பொய் சொல்லுவீங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை



பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Uபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Dபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Aபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Yபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Aபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Sபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Uபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Dபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Hபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 06, 2011 11:46 am

கார்த்திநடராஜன் wrote:சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள்.

2.தன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள்.

3.சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.

4.காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது...
ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் தன் காதலி தருகின்ற முத்தத்தின் போதும்...

5.நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தை உங்க காதலி செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும்.

6.எதிர்பாராத விதமாக நீங்கள் அவரை பிரியும் பொழுதும் அல்லது காதலி உங்களை பிரியும் பொழுதும்...

7.மிக முக்கியமாக... காதலியின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. நுகரும் போதும் ஆண்கள் பரவசைமடைகிறார்கள்.


அட போப்பா நீ வேற.இதெல்லாம் காதலிக்கிற சமயத்துல மட்டும்தான்.தப்பி தவறி கல்யாணம் ஆயிடுச்சுன்னா இதெல்லாம் காணாமலெ போய் விடுகிறது





பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Uபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Dபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Aபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Yபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Aபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Sபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Uபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Dபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Hபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 06, 2011 11:52 am

உதயசுதா wrote:
சிவா wrote:என்னென்னமோ சொல்லியிருகீங்க.. ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை!

-- சுவாமி சிவானந்தா!
சிவா நீங்க பொய் சொல்லுவீங்கன்னு தெரியும்.ஆனா இம்மாம் பெரிய பொய் சொல்லுவீங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை

பொய் என்றால் என்ன சுதா!

_ ஹரிச்சந்திரா!



பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 06, 2011 12:02 pm

சிவா wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:என்னென்னமோ சொல்லியிருகீங்க.. ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை!

-- சுவாமி சிவானந்தா!
சிவா நீங்க பொய் சொல்லுவீங்கன்னு தெரியும்.ஆனா இம்மாம் பெரிய பொய் சொல்லுவீங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை

பொய் என்றால் என்ன சுதா!

_ ஹரிச்சந்திரா!

எனக்கும் இந்த கேள்விக்கு பதில் தெரியாது பாஸ் ஜாலி

venugopal567
venugopal567
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Postvenugopal567 Wed Apr 06, 2011 12:05 pm

உதயசுதா wrote:
கார்த்திநடராஜன் wrote:சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள்.

2.தன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள்.

3.சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.

4.காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது...
ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் தன் காதலி தருகின்ற முத்தத்தின் போதும்...

5.நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தை உங்க காதலி செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும்.

6.எதிர்பாராத விதமாக நீங்கள் அவரை பிரியும் பொழுதும் அல்லது காதலி உங்களை பிரியும் பொழுதும்...

7.மிக முக்கியமாக... காதலியின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. நுகரும் போதும் ஆண்கள் பரவசைமடைகிறார்கள்.


அட போப்பா நீ வேற.இதெல்லாம் காதலிக்கிற சமயத்துல மட்டும்தான்.தப்பி தவறி கல்யாணம் ஆயிடுச்சுன்னா இதெல்லாம் காணாமலெ போய் விடுகிறது


சுதா அக்கா சரியா சொண்ணிங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 06, 2011 12:36 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:என்னென்னமோ சொல்லியிருகீங்க.. ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை!

-- சுவாமி சிவானந்தா!
சிவா நீங்க பொய் சொல்லுவீங்கன்னு தெரியும்.ஆனா இம்மாம் பெரிய பொய் சொல்லுவீங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை

பொய் என்றால் என்ன சுதா!

_ ஹரிச்சந்திரா!

எனக்கும் இந்த கேள்விக்கு பதில் தெரியாது பாஸ் ஜாலி
ஆமா,ஆமா நீங்க இரண்டு பேரும்தான் உலகிலேயெ பொய் சொல்ல தெரியாதவங்க,நல்லவங்க,வல்லவங்க,
நாலும் தெரிஞ்சவங்க.

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Uபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Dபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Aபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Yபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Aபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Sபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Uபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Dபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Hபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 06, 2011 12:39 pm

உதயசுதா wrote:
ஆமா,ஆமா நீங்க இரண்டு பேரும்தான் உலகிலேயெ பொய் சொல்ல தெரியாதவங்க,நல்லவங்க,வல்லவங்க,
நாலும் தெரிஞ்சவங்க.

நன்றி நன்றி நன்றி!!!! பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் 1772578765



பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Wed Apr 06, 2011 3:12 pm

உதயசுதா wrote:
கார்த்திநடராஜன் wrote:சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள்.

2.தன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள்.

3.சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.

4.காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது...
ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் தன் காதலி தருகின்ற முத்தத்தின் போதும்...

5.நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தை உங்க காதலி செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும்.

6.எதிர்பாராத விதமாக நீங்கள் அவரை பிரியும் பொழுதும் அல்லது காதலி உங்களை பிரியும் பொழுதும்...

7.மிக முக்கியமாக... காதலியின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. நுகரும் போதும் ஆண்கள் பரவசைமடைகிறார்கள்.


அட போப்பா நீ வேற.இதெல்லாம் காதலிக்கிற சமயத்துல மட்டும்தான்.தப்பி தவறி கல்யாணம் ஆயிடுச்சுன்னா இதெல்லாம் காணாமலெ போய் விடுகிறது


உண்மை தான் அக்கா ...இதெல்லாம் க.மு க்கு மட்டும் தான் ஒத்து வரும் ...க.பி க்கு அல்ல ... சோகம்



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக