புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
68 Posts - 49%
heezulia
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
54 Posts - 39%
T.N.Balasubramanian
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
3 Posts - 2%
சண்முகம்.ப
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
1 Post - 1%
prajai
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
15 Posts - 3%
prajai
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
9 Posts - 2%
jairam
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒளியில்லா உலகில்......  Poll_c10ஒளியில்லா உலகில்......  Poll_m10ஒளியில்லா உலகில்......  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளியில்லா உலகில்......


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 22, 2011 7:50 pm

ஒளியில்லா உலகில்......  Images?q=tbn:ANd9GcR1HTPPfNzjmRkNEtCA9tw-JAU0rYBTrI7CZxXHUc2W3LUdSSEX
பார்க்கத்தோன்றிய போதும்
பார்க்கமுடியாத துரதிர்ஷ்டசாலியாய்
தொடர்ந்த கருவறை இருளோடு
போராடுகிறது கண்கள்

பல்லாயிரம் கண்களாய்
உணர்தலோடு பார்வைகள்
இருள் மட்டுமே உலகமானதில்
வேற்றுமைகள் தெரிவதில்லை

பார்க்கத்தெரிந்த மனிதனால்
பாவங்கள் அகற்றத் தெரியவில்லை
ஈனங்கள் நடப்பதறிந்து
பார்க்கத்தோன்றவில்லை

ஒளியுள்ள உலகில்
ஒளிர்கின்ற அநியாயங்களை
காண்பதில் கலங்குவதை...
மறுத்த இறைவனுக்கே புகழனைத்தும்

கண்கள் இழந்த ஒளிகளோடு
துலங்குகிறது என்னுலகம்
பார்வையிருந்தும் இழந்து
தவிக்கிறது இவ்வுலகம்




நேசமுடன் ஹாசிம்
ஒளியில்லா உலகில்......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 22, 2011 11:17 pm

கண்ணிருந்தும் குருடராய்ப் பலபேர்.. விழியில்லாமல் படைத்த விதியினுக்கு நன்றி சொல்லி மகிழும் சிலபேர்..

ஊனக்கண்களால் நாம் காணும் வெறுப்பேற்றும் செயல்களைவிட அவற்றைக் காண வழியில்லாது படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் போது இறைவனின் இக்கருணையைப் புகழ்வதா..? இல்லை நலமனைத்தும் படைத்து அதனைக் கண்ணுற்று பெரும் இன்பம் பெறும் வகையின்றிச் செய்து விட்ட இறைவனைச் சபிப்பதா..? என்பது தான் இங்கே பெரும் கேள்வி..

மிக அருமையான கவிதை படைத்து பெருமிதம் கொள்ள வைத்தீர் ஹாசிம்...

பாராட்டுகக்ள்...

காண்பதில் கலங்குவதை மறுத்த இறைவனுக்கே புகனைத்தும்...
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 23, 2011 10:35 am

கலை wrote:கண்ணிருந்தும் குருடராய்ப் பலபேர்.. விழியில்லாமல் படைத்த விதியினுக்கு நன்றி சொல்லி மகிழும் சிலபேர்..

ஊனக்கண்களால் நாம் காணும் வெறுப்பேற்றும் செயல்களைவிட அவற்றைக் காண வழியில்லாது படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் போது இறைவனின் இக்கருணையைப் புகழ்வதா..? இல்லை நலமனைத்தும் படைத்து அதனைக் கண்ணுற்று பெரும் இன்பம் பெறும் வகையின்றிச் செய்து விட்ட இறைவனைச் சபிப்பதா..? என்பது தான் இங்கே பெரும் கேள்வி..

மிக அருமையான கவிதை படைத்து பெருமிதம் கொள்ள வைத்தீர் ஹாசிம்...

பாராட்டுகக்ள்...

காண்பதில் கலங்குவதை மறுத்த இறைவனுக்கே புகனைத்தும்...

மிக்க நன்றி அண்ணா.......உங்கள் கருத்தும் மெய்ச்சிலிர்க்க வைக்கிறது



நேசமுடன் ஹாசிம்
ஒளியில்லா உலகில்......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 10:38 am

நிஜம்தான் நண்பரே பார்வையிருந்தும் இழந்து தான் தவிக்கிறது அருமையான வரிகள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 10:41 am

அசத்தல் வரிகளோடு கருத்து சொல்லும் மற்றுமொரு கவிதை....
கருத்தின் தொனி நச் நச் என்று மண்டை இடியாக இறங்குவதை தவிர்க்க முடியவில்லை.....

பார்வை இருந்தும் பயனேது ஜனங்களே
என்ன நல்லதை செய்தீர்கள் பார்த்தீர்கள்?
பார்வை இழந்தாலும் தொடுதல் உணர்வால்
எங்களுக்கு இருக்கும் இந்த நல்ல செயல்கள்கூட
உங்களால் செய்ய முடியவில்லையே....
பார்வை இருந்து இப்படி உலகத்தை பயனற்று பார்ப்பதைவிட
இறைவன் பார்வை மறுத்ததற்கு கோடி நன்றிகள் என்று அருமையான அசத்தல் அட்டகாச வரிகளோடு கவிதை அமைத்தமை அழகு ஹாசிம்....

அன்பு வாழ்த்துக்கள் தம்பி..... ஒளியில்லா உலகில்......  224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒளியில்லா உலகில்......  47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 23, 2011 10:46 am

வரிகள் சொல்லும் கண்ணுள்ள குருடர்கள்

கவிதை மிக அருமை தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 23, 2011 11:28 am

Manik wrote:நிஜம்தான் நண்பரே பார்வையிருந்தும் இழந்து தான் தவிக்கிறது அருமையான வரிகள்

மிக்க நன்றி மாணிக்.....



நேசமுடன் ஹாசிம்
ஒளியில்லா உலகில்......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 23, 2011 3:01 pm

மஞ்சுபாஷிணி wrote:அசத்தல் வரிகளோடு கருத்து சொல்லும் மற்றுமொரு கவிதை....
கருத்தின் தொனி நச் நச் என்று மண்டை இடியாக இறங்குவதை தவிர்க்க முடியவில்லை.....

பார்வை இருந்தும் பயனேது ஜனங்களே
என்ன நல்லதை செய்தீர்கள் பார்த்தீர்கள்?
பார்வை இழந்தாலும் தொடுதல் உணர்வால்
எங்களுக்கு இருக்கும் இந்த நல்ல செயல்கள்கூட
உங்களால் செய்ய முடியவில்லையே....
பார்வை இருந்து இப்படி உலகத்தை பயனற்று பார்ப்பதைவிட
இறைவன் பார்வை மறுத்ததற்கு கோடி நன்றிகள் என்று அருமையான அசத்தல் அட்டகாச வரிகளோடு கவிதை அமைத்தமை அழகு ஹாசிம்....

அன்பு வாழ்த்துக்கள் தம்பி..... ஒளியில்லா உலகில்......  224747944

எப்பவும் போல் பின்னூட்டத்தில் மெய்ச்சிலிர்க்க வைத்தீர்கள் மிக்க நன்றி
உங்கதயவில் உருவான கவிதையாதலால் இன்னும் இக்கவிதைக்கு சிறப்பு



நேசமுடன் ஹாசிம்
ஒளியில்லா உலகில்......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 3:11 pm

உங்க தனித்தன்மையின் சிறப்பே இங்க கவிதையாக மிளிர்கிறது தம்பி, என் அன்பு நன்றிகள் ஹாசிம்.... ஒளியில்லா உலகில்......  2825183110



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒளியில்லா உலகில்......  47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 24, 2011 9:57 am

செய்தாலி wrote:வரிகள் சொல்லும் கண்ணுள்ள குருடர்கள்

கவிதை மிக அருமை தோழரே

மிகக நன்றிதோழரே....



நேசமுடன் ஹாசிம்
ஒளியில்லா உலகில்......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக