புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார்.
Page 1 of 1 •
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
இண்டர்லாக் மறு ஆய்வுக் குழுவிலிருந்து தங்களை அகற்றிக் கொண்ட மூன்று இந்திய வம்சாவளி உறுப்பினர்களை நேற்று மஇகா தலைவர் பழனிவேல் சந்தித்தார். ஆனால் சர்ச்சைக்குரிய அந்த நாவல் மீதான பிரச்னை இன்னும் தீரவில்லை.
அந்த மூவரும் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு பிரச்னையைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து வேலை செய்ய ஒப்புக் கொண்டதாக பழனிவேல் கூறியிருந்தார். ஆனால் அதனை அந்த மூவரில் ஒருவரான உதய சங்கர் எஸ்பி மறுத்தார். பழனிவேலின் சொல்லியிருப்பது அவரது “சொந்தக் கருத்து” என அவர் சொன்னார்.
பிரதமருடைய சிறப்பு அதிகாரி ரவீன் பொன்னையாவுடன் தாம் குழுவின் இரண்டு உறுப்பினர்களைச் சந்தித்ததாக பழனிவேல் ஒர் அறிக்கையில் கூறியிருந்தார்.
“கல்வி அமைச்சருமான துணைப் பிரதமர் முஹைடின் யாசினை தாங்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறும் குழுவின் இந்திய உறுப்பினர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர்.”
“அந்தப் புத்தகத்தில் காணப்படும் உணர்வுகளை காயப்படுத்துகிற பகுதிகளைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அதனை முஹைடினிடம் கொடுக்க விரும்புவதாகவும் அந்த உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தனர்.” என அந்த அறிக்கை குறிப்பிட்டது. கல்வி அமைச்சு அவர்களுடைய கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அந்த நாவலில் மணியம் பற்றிய அத்தியாயம், இந்தியர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்துகிற பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அந்த மூவரும் இந்திய சமூகத்தின் உணர்வுகளையே எடுத்துக் கூறியுள்ளனர் என்றும் பழனிவேல் சொன்னார்.
ஆனால் முஹைடினைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளவே இல்லை என உதயா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“அது பற்றிப் பேசப்படவில்லை. நாங்கள் அந்த நாவலைத் திருத்துவதற்கான யோசனைகளை மட்டுமே தெரிவித்தோம்,” என அவர் சொன்னார்.
ஆகவே முஹைடினுடனான சந்திப்பு பற்றித் தமக்கு ஏதும் தெரிவிக்கப்படாததால் அது பற்றித் தாம் கருத்துரைக்க முடியாது என்றும் உதயா குறிப்பிட்டார்.
உதயாவுடன் தஞ்சோங் மாலிமில் உள்ள கல்விப் பல்கலைக்கழகத்தின் அமினுடின் பாக்கி உலகளாவியக் கல்வி மய்ய இயக்குநர் பேராசிரியர் என் எஸ் ராஜேந்திரன், முன்னாள் கல்வி அமைச்சு அதிகாரி ஜி கிருஷ்ணப்பகவான் ஆகியோரும் கடந்த புதன் கிழமை மறு ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பின்னர் அந்தக் குழுவிலிருந்து விலகிக் கொண்டனர்.
‘திருத்தங்கள் ஒன்றின் பின் ஒன்றாக நிராகரிக்கப்பட்டன’
அந்தப் புத்தகத்தை ஐந்தாம் படிவ மாணவர்களுக்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 100 திருத்தங்களை அந்தக் குழுவைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு ஒன்றின் பின் ஒன்றாக நிராகரித்ததைத் தொடர்ந்து குழுவிலிருந்து தங்களை அகற்றிக் கொள்ள மூன்று இந்திய உறுப்பினர்களும் முடிவு செய்தார்கள்.
'மலேசியா இன்று'
அந்த மூவரும் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு பிரச்னையைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து வேலை செய்ய ஒப்புக் கொண்டதாக பழனிவேல் கூறியிருந்தார். ஆனால் அதனை அந்த மூவரில் ஒருவரான உதய சங்கர் எஸ்பி மறுத்தார். பழனிவேலின் சொல்லியிருப்பது அவரது “சொந்தக் கருத்து” என அவர் சொன்னார்.
பிரதமருடைய சிறப்பு அதிகாரி ரவீன் பொன்னையாவுடன் தாம் குழுவின் இரண்டு உறுப்பினர்களைச் சந்தித்ததாக பழனிவேல் ஒர் அறிக்கையில் கூறியிருந்தார்.
“கல்வி அமைச்சருமான துணைப் பிரதமர் முஹைடின் யாசினை தாங்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறும் குழுவின் இந்திய உறுப்பினர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர்.”
“அந்தப் புத்தகத்தில் காணப்படும் உணர்வுகளை காயப்படுத்துகிற பகுதிகளைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அதனை முஹைடினிடம் கொடுக்க விரும்புவதாகவும் அந்த உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தனர்.” என அந்த அறிக்கை குறிப்பிட்டது. கல்வி அமைச்சு அவர்களுடைய கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அந்த நாவலில் மணியம் பற்றிய அத்தியாயம், இந்தியர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்துகிற பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அந்த மூவரும் இந்திய சமூகத்தின் உணர்வுகளையே எடுத்துக் கூறியுள்ளனர் என்றும் பழனிவேல் சொன்னார்.
ஆனால் முஹைடினைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளவே இல்லை என உதயா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“அது பற்றிப் பேசப்படவில்லை. நாங்கள் அந்த நாவலைத் திருத்துவதற்கான யோசனைகளை மட்டுமே தெரிவித்தோம்,” என அவர் சொன்னார்.
ஆகவே முஹைடினுடனான சந்திப்பு பற்றித் தமக்கு ஏதும் தெரிவிக்கப்படாததால் அது பற்றித் தாம் கருத்துரைக்க முடியாது என்றும் உதயா குறிப்பிட்டார்.
உதயாவுடன் தஞ்சோங் மாலிமில் உள்ள கல்விப் பல்கலைக்கழகத்தின் அமினுடின் பாக்கி உலகளாவியக் கல்வி மய்ய இயக்குநர் பேராசிரியர் என் எஸ் ராஜேந்திரன், முன்னாள் கல்வி அமைச்சு அதிகாரி ஜி கிருஷ்ணப்பகவான் ஆகியோரும் கடந்த புதன் கிழமை மறு ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பின்னர் அந்தக் குழுவிலிருந்து விலகிக் கொண்டனர்.
‘திருத்தங்கள் ஒன்றின் பின் ஒன்றாக நிராகரிக்கப்பட்டன’
அந்தப் புத்தகத்தை ஐந்தாம் படிவ மாணவர்களுக்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 100 திருத்தங்களை அந்தக் குழுவைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு ஒன்றின் பின் ஒன்றாக நிராகரித்ததைத் தொடர்ந்து குழுவிலிருந்து தங்களை அகற்றிக் கொள்ள மூன்று இந்திய உறுப்பினர்களும் முடிவு செய்தார்கள்.
'மலேசியா இன்று'
தகுதியற்றவர்கள் தலைவர்களாக வந்தால் இவ்வாறுதான் நிகழும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
உண்மைதான் அண்ணா! நல்ல தலைவர்கள் நாட்டில் அரிதாகி விட்டனர்.சிவா wrote:தகுதியற்றவர்கள் தலைவர்களாக வந்தால் இவ்வாறுதான் நிகழும்!
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இப்படித்தானே. ம.இ.கா. தலைவர்கள் மலேசிய இந்தியர்கள் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இருந்தும் இந்த இளிச்சவாயர்கள் (இந்தியர்கள்) இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்து வருகிறார்கள். தன்மீதே நம்பிக்கை இல்லாமல் , எதிர்கால சிந்தனை அற்று, ஆட்டு மந்தைகளை விட மிகக் கேவலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
nadesmani wrote:இப்படித்தானே. ம.இ.கா. தலைவர்கள் மலேசிய இந்தியர்கள் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இருந்தும் இந்த இளிச்சவாயர்கள் (இந்தியர்கள்) இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்து வருகிறார்கள். தன்மீதே நம்பிக்கை இல்லாமல் , எதிர்கால சிந்தனை அற்று, ஆட்டு மந்தைகளை விட மிகக் கேவலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கெல்லாம் என்னதான் தீர்வாக அமைய முடியும்! ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டே இருப்பதுதான் இன்று மலேசியத் தமிழ் அரசியலில் புது நாகரீகமாகிவிட்டது!
வானொலியில் மக்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்கு யாருமே இல்லை! பிரிந்து சென்ற காதலர்களை இணைக்கும் நிகழ்ச்சி நடத்தத்தான் அறிவிப்பாளர்கள் அலைகிறார்கள்.
மலாய்க்காரர்களை எதிர்த்தும் எதுவும் செய்ய முடியாது, அவர்களுடன் இணைந்தும் எதுவும் செய்ய முடியாது. நிலைமை இவ்வாறு சென்றால் எதிர்கால சந்ததியினரின் நிலைதான் என்ன?
மலாய் இளைஞர்களிடம் இனத்துவேஷத்தை அதிகம் விதைக்கிறார்கள். இனிமேலும் அவர்கள் எந்தத் துறைக்கும் தமிழர்களையோ, சீனர்களையோ நம்பப் போவதில்லை. சிறந்த மாணவர்களை வெளிநாடுகளில் படிக்க வைத்து அரசின் முக்கிய வேஎலைகளில் அமர்த்துகிறார்கள். மலாய்க்காரர்களுக்கு ஆங்கில அறிவே இல்லை என்ற நிலை இன்னும் சில ஆண்டுகளில் முற்றாக மாறிவிடும். இதற்கு இணையாக நம்மவர்கள் என்ன திட்டம் வைத்துள்ளார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
மன்னிக்க வேண்டும் ஐயா! ஒட்டு மொத்தமாக அனைத்து மலேசிய வாழ் இந்தியர்களையும் அப்படி வருணிப்பது பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது. இந்திய சமூகம் சற்று விழிப்புணர்வு பெற்றே இருக்கிறது. அதனாலே கடந்த பொதுதேர்தலில் இந்தியர்களின் வலிமை நிருபிக்கப்பட்டுள்ளது. அதுசரி, தங்கள் தாப்பா மாண்புமிகு மஇகாவை சார்ந்தவர்தானே?nadesmani wrote:இப்படித்தானே. ம.இ.கா. தலைவர்கள் மலேசிய இந்தியர்கள் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இருந்தும் இந்த இளிச்சவாயர்கள் (இந்தியர்கள்) இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்து வருகிறார்கள். தன்மீதே நம்பிக்கை இல்லாமல் , எதிர்கால சிந்தனை அற்று, ஆட்டு மந்தைகளை விட மிகக் கேவலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
எப்படி அண்ணா! மின்னல் அரசாங்க வானெலி, அறிவிப்பாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான தோற்றத்தைக் கொண்டுள்ள ஒரு நிகழ்ச்சியை படைத்தாலே அவர்கள் மேல் கரும்புள்ளி விழுந்து விடுமே! சமீபத்தில் அது போன்ற நிகழ்ச்சி படைத்து வந்த ஒரு சீன இனத்தைச் சார்ந்த அரசாங்கத் தொலைக்காட்சி அறிவிப்பாளரின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதே! மற்றுமொரு வானொலி தனியார் வானொலி, அடுத்த முறை அதன் அனுமதி புதுபிக்கப்படும் பொழுது பிரச்சனையாகி விடுமே. இங்கே தகவல் சுதந்திரம் கட்டுபடுத்தப்ப்ட்ட ஒன்றாயிற்றே!
sivasangker wrote:எப்படி அண்ணா! மின்னல் அரசாங்க வானெலி, அறிவிப்பாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான தோற்றத்தைக் கொண்டுள்ள ஒரு நிகழ்ச்சியை படைத்தாலே அவர்கள் மேல் கரும்புள்ளி விழுந்து விடுமே! சமீபத்தில் அது போன்ற நிகழ்ச்சி படைத்து வந்த ஒரு சீன இனத்தைச் சார்ந்த அரசாங்கத் தொலைக்காட்சி அறிவிப்பாளரின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதே! மற்றுமொரு வானொலி தனியார் வானொலி, அடுத்த முறை அதன் அனுமதி புதுபிக்கப்படும் பொழுது பிரச்சனையாகி விடுமே. இங்கே தகவல் சுதந்திரம் கட்டுபடுத்தப்ப்ட்ட ஒன்றாயிற்றே!
வாழ்க்கையில் கட்டுப்பாடுகள் இருக்கலாம், ஆனால் வாழ்க்கையே கட்டுப்பாடுகளாகிப் போனால் வாழ்ந்து என்ன பயன்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» PTR பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிப்பு
» பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்
» குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்
» கோலாலம்பூர் : பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை
» பெட்ரோல், டீசல் வரி குறைப்பு சாத்தியமில்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
» பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்
» குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்
» கோலாலம்பூர் : பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை
» பெட்ரோல், டீசல் வரி குறைப்பு சாத்தியமில்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|