புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
15 Posts - 3%
prajai
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
jairam
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_m10ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 17, 2011 11:18 am

மதுரை மாவட்டத்தை ஒட்டி எந்த இடத்தில் போட்டியிட்டாலும் மத்திய அமைச்சர் அழகிரியின் அதிரடியை மீறி ஜெயிப்பது மிகமிகக் கடினம் என்று எச்சரிக்கப்பட்டதையடுத்து தனது பிராமண ஜாதியினர் அதிகம் வசிக்கும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.


கடந்த முறை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா இந்த முறை கொங்கு மண்டலத்தில் போட்டியிட திட்டமிட்டார். ஆனால், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தை திமுக தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டதையடுத்து ஜெயலலிதா அந்த ரிஸ்க் எடுக்கவில்லை.

அதே போல வட மாவட்டங்களில் பாமகவோ விடுதலை சிறுத்தைகளோ கூட்டணியில் இல்லாத நிலையில் வெற்றி வாய்ப்பு குறைவே என்று எச்சரிக்கப்பட்டதையடுத்து அதையும் தவிர்த்துவி்ட்டு ஸ்ரீரங்கத்தை நாடினார் ஜெயலலிதா என்கிறார்கள்.

1989ம் ஆண்டு ஜெயலலிதா முதன் முதலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பின்னர் 1991ம் ஆண்டு பர்கூர், காங்கேயம் தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதில் காங்கேயம் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

1996ம் ஆண்டு மீண்டும் பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிலா படுதோல்வி அடைந்தார். திமுகவின் சுகவனத்திடம் அவர் தோல்வியடைந்தார்.

2001ம் ஆண்டு ஏராளமான ஊழல் வழக்குகளில் சிக்கியதால் இவரது வேட்பு நிராகரிக்கப்படும் என்று தெரிந்தும், தேர்தல் ஆணையத்தையே குழப்பும் வகையில் 4 தொகுதிகளில் அடுத்தடுத்து மனு தாக்கல் செய்தார். ஆனாலும் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதனால் அவர் போட்டியிட முடியவில்லை.

ஆனாலும் கவர்னர் பாத்திமா பீவியின் உதவியோடு முதல்வராகி பின்னர் 2002ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு 41,000 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

அதைத் தொடர்ந்து, கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா வென்றார். ஆனால், வாக்கு வித்தியாசம் 25,000 ஆகக் குறைந்தது.

அதே போல 2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அழகிரியின் அதிரடியால் பெரிகுளம் தொகுதியில் உள்ளடங்கிய ஆண்டிப்பட்டியில் அதிமுகவின் ஓட்டு எண்ணிக்கை மேலும் பெருமளவு சரிந்தது.

எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவின் மாபெரும் ஓட்டு வங்கியாக இருந்த முக்குலத்தோரின் வாக்குகளை சசிகலாவின் உதவியோடு கட்டிக் காத்து வந்தார் ஜெயலலிதா. இதன்மூலம் ஆண்டிப்பட்டியில் தைரியமாக போட்டியிட்டு வென்று வந்தார். ஆனால், கடந்த சில தேர்தல்களாகவே அந்த சமுதாய மக்கள் ஜெயலலிதாவை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இனியும் ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவது பாதுகாப்பில்லை என்ற நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டுள்ளார். இதையடுத்தே தனது பிராமண சமூகத்தினர் அதிகம் வசிக்கும் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

தனது குடும்பத்தின் பூர்வீகம் ஸ்ரீரங்கம் தான் என்று ஜெயலலிதா கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, விருப்ப மனு பெறப்படும் என்று அதிமுக தலைமைக் கழகத்தில் அறிவிக்கப்பட்ட முதல் நாள், முதல் விருப்ப மனுவாக ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.மனோகரன் மூலம் மனு அளிக்கவும் ஜெயலலிதா ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனியார் ஏஜென்சியைக் கொண்டு ஸ்ரீரங்கம் மற்றும் கொங்கு மண்டலத்தில் கவுண்டம்பாளையம் தொகுதியில் தனது வெற்றி வாய்ப்புகுறித்து ஆய்வும் நடத்தினார் ஜெயலலிதா. அதில் ஸ்ரீரங்கமே பாதுகாப்பானது என்று தெரியவந்ததால், இங்கு போட்டியிடுகிறார் ஜெயலலிதா.

2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் வென்ற அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெரோம் ஆரோக்கியராஜைவிட 10,922 வாக்குகள் அதிகம் பெற்றார். பரஞ்சோதி இங்கு 89,135 வாக்குகள் பெற்றார்.

2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திருச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அதிமுக மண்ணைக் கவ்விய நிலையில், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிதான் அதிமுகவை காப்பாற்றறியது.

இங்கு பிராமண சமூகத்தினரின் வாக்குகள் அப்படியே அதிமுகவுக்குக் கிடைத்ததால் அதிமுக வேட்பாளர் ப.குமார் வென்றார். வெறும் 4,335 வாக்குகள் வித்தியாசத்தில் தான் அவர் காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொடிண்டமானை வென்றார். இதில் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் ப.குமாருக்கு கூடுதலாக 20,182 வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெற்ற 13 சட்டசபைத் தேர்தல்களில் அதிமுக 6 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையம், ஸ்தாபன காங்கிரஸ் கட்சி ஒரு முறையும், ஜனதா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுகவும் ஒரே ஒரு முறை தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தோழிக்கு சீட் இல்லை:

இந் நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான
முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், ஜெயலலிதாவின் பள்ளித் தோழியான பதர் சயீத், முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் (கடா மீசை வைத்துள்ள இவர் ஜெயலலிதாவைப் பார்த்தால் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்து கொள்வார்.. ஸாரி.. கன்னத்தில் போட்டுக் கொள்வார்) ஆகியோருக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு தரவில்லை.

160 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் 13 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந் நிலையில் மதுரையிலிருந்து வரும் நாளை (மார்ச் 18-கூட்டுத் தொகை 9, வெள்ளிக்கிழமை) ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Mar 17, 2011 12:36 pm

"(கடா மீசை வைத்துள்ள இவர் ஜெயலலிதாவைப் பார்த்தால் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்து கொள்வார்.. ஸாரி.. கன்னத்தில் போட்டுக் கொள்வார்)"

ஒரே காமடி தான் போங்க .இன்னும் நிறயா பார்க்கலாம் இந்த முறை தேர்தல் களத்தில்
ராம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக