புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரையும் தாக்கும் மன அழுத்தம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எல்லோருமே வாழ்வில் ஒரு கட்டத்தில் சற்று சோகமாக இருப்போம். ஏதாவது ஏமாற்றம், இழப்பு இதற்குக் காரணமாக இருக்கும். ஆனால், ஒருவருக்கு சோகமே வாழ்க்கையாக இருக்கிறது, எந்த நேரமும் என்னத்த கண்ணைய்யாவைப் போல "என்னத்த வாழ்க்கை" என்று பேசுகிறார் என்றால், அவருக்கு ஏதோ சீரியஸான பிரச்னை என்று அர்த்தம். உண்மையில் அவர் ஒரு மனஅழுத்த நோயாளி.
இந்த மன அழுத்த நோய் உலகம் முழுவதும் சுமார் 34 கோடிப் பேரைப் பாதித்திருக்கிறது. யாரும் இந்த நோயிலிருந்து தப்ப முடியாது. எல்லா தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நோய் வரக்கூடும். நான்கில் ஒரு பெண்ணுக்கும் பத்தில் ஓரு ஆணுக்கும் அவர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த நோய் தாக்கக்கூடும். குழந்தைகளையும் இந்நோய் விட்டுவைப்பதில்லை. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50ல் ஒருவருக்கு இந்த நோய் வரும் வாய்ப்பிருக்கிறது. ஒரு மனிதரின் நடத்தை முழுவதையுமே இது பாதிக்கிறது. இந்த நோயிலிருந்து ஒருவர் தாமாக வெளியில் வரவே முடியாது. நிச்சயம் சிகிச்சை எடுத்தாக வேண்டிய நோய் இது. இல்லாவிட்டால் வருடக்கணக்கில் மன அழுத்தத்தில் தவிக்க வேண்டியதுதான்
இந்த மன அழுத்த நோயில் பல வகைகள் உண்டு.
பெரும் மன அழுத்தம் - நீங்கள் வேலை செய்யும், படிக்கும், சாப்பிடும், தூங்கும் முறைகள் எல்லாவற்றையும் இது பாதிக்கும். உங்களால் சந்தோஷமாக இருக்கவே முடியாது. இம்மாதிரியான மன அழுத்தம் ஒருவருக்கு ஒரு முறையே ஏற்படும்.
டிஸ்தீமியா - இந்த மன அழுத்தம் நீண்ட காலத்திற்கு இருக்கும். ஆனால், ஒருவரின் செயல்பாட்டைப் பெரிதாக பாதிக்காது.
பைபோலார் டிஸ்ஆர்டர் - இந்த நிலையில் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். தீவிர மன அழுத்தம், பிறகு அதிலிருந்து விடுதலை என மாறி மாறி வரும். நீங்கள் சிந்திக்கும், முடிவெடுக்கும் திறன் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.
ஒருவருக்கு மன அழுத்தம் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பின்வரும் காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
1. நியூரோ டிரான்ஸ்மிட்டர்ஸ் எனப்படும் மூளை ரசாயனங்களில் ஏற்படும் மாற்றம்.
2. புற்றுநோய், இதய நோய், பார்கின்சோனியன் நோய், அல்ஸைமர்ஸ், நீரிழிவு, ஹார்மோன் மாறுதல்கள் ஆகியவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
3. சிலர் தொடர்ந்து எதிர் நிலையிலேயே சிந்திப்பார்கள். எதுவும் நல்லதாக நடக்காது என்று நினைப்பார்கள். அவர்கள் தன்னம்பிக்கை மிக குறைவாக இருக்கும். அதிகமாக வேலை பார்ப்பார்கள். அதிகமாக கவலைப்படுவார்கள். வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் மீது தங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று நினைப்பார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்படும்.
4. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால், அது பரம்பரையாகத் தொடர வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் அதுவரை யாருக்கும் இல்லாவிட்டாலும்கூட, மன அழுத்தம் வரும் வாய்ப்பு இருக்கிறது.
5. மிகச் சிக்கலான தருணங்கள் ஒருவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்கள் இறந்து போவது, மண முறிவு, பொருளாதார நெருக்கடி, புதிய இடத்திற்குச் செல்வது, பெரிய இழப்பு போன்றவற்றாலும் மன அழுத்தம் ஏற்படும்.
6. சில மருந்துகள் மருத்துவ ரீதியான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால், ஏதாவது சில மருந்துகளால், உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
7. தொடர்ந்து அதிக அளவில் மது அருந்துவதாலும் மன அழுத்தம் ஏற்படும்.
மன அழுத்தத்தின் அறிகுறிகள்.
1. தொடர்ந்து வெறுமையாக உணர்வது.
2. மிகக் குறைவாகவோ, மிக அதிகமாகவோ தூங்குவது.
3. பசி குறைவு, எடை இழப்பு, பசி அதிகரிப்பு, எடை அதிகரிப்பு.
4. அதிகம் குடிப்பது
5. குற்ற உணர்ச்சி, கையாலாகத்தனமாக இருப்பதாக நினைப்பது
6. பொழுதுபோக்கு, செக்ஸ் போன்றவற்றில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது.
7. ஆற்றல் எல்லாம் வடிந்து போனதாக உணர்வது.
8. தற்கொலை எண்ணம்
9. எரிச்சல்
10. தலைவலி, அஜீரணம் போன்றவை மருத்துவத்தில் குணமாகாவிட்டால், உங்களுக்கு மன அழுத்தம் இருக்கலாம்.
மேலே சொன்ன அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருந்தால், உடனடியாக நீங்கள் மனநல மருத்துவரைச் சந்தித்தாக வேண்டும். உங்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளையோ, மருந்துகளையோ மருத்துவர்களால் மட்டுமே தரமுடியும். தாமாகவே ஆண்டி-டிப்ரஷன் மருந்துகளைச் சாப்பிடக்கூடாது.
இப்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பும் நேசமும்தான் முதல் மருந்து. மன அழுத்தத்திற்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் தனக்கு மன அழுத்தம் போய்விட்டது என்று நினைத்து, தாமாகவே அந்த மருந்தை நிறுத்திவிடக்கூடாது. பின்விளைவு இருந்தால் மருத்துவருக்குத் தெரிவிக்க வேண்டும். மருத்துவத்தில் இருக்கும் நோயாளியை சிறப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். நிறைய ஒய்வு, உடல்பயிற்சி, சத்தான உணவு ஆகியவை அவசியம். இதையெல்லாம்விட அவசியம் நெருங்கியவர்களின் அன்பும் நேசமும். இதிலேயே பாதி நோய் குணமாகிவிடும்.
இந்த மன அழுத்த நோய் உலகம் முழுவதும் சுமார் 34 கோடிப் பேரைப் பாதித்திருக்கிறது. யாரும் இந்த நோயிலிருந்து தப்ப முடியாது. எல்லா தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நோய் வரக்கூடும். நான்கில் ஒரு பெண்ணுக்கும் பத்தில் ஓரு ஆணுக்கும் அவர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த நோய் தாக்கக்கூடும். குழந்தைகளையும் இந்நோய் விட்டுவைப்பதில்லை. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50ல் ஒருவருக்கு இந்த நோய் வரும் வாய்ப்பிருக்கிறது. ஒரு மனிதரின் நடத்தை முழுவதையுமே இது பாதிக்கிறது. இந்த நோயிலிருந்து ஒருவர் தாமாக வெளியில் வரவே முடியாது. நிச்சயம் சிகிச்சை எடுத்தாக வேண்டிய நோய் இது. இல்லாவிட்டால் வருடக்கணக்கில் மன அழுத்தத்தில் தவிக்க வேண்டியதுதான்
இந்த மன அழுத்த நோயில் பல வகைகள் உண்டு.
பெரும் மன அழுத்தம் - நீங்கள் வேலை செய்யும், படிக்கும், சாப்பிடும், தூங்கும் முறைகள் எல்லாவற்றையும் இது பாதிக்கும். உங்களால் சந்தோஷமாக இருக்கவே முடியாது. இம்மாதிரியான மன அழுத்தம் ஒருவருக்கு ஒரு முறையே ஏற்படும்.
டிஸ்தீமியா - இந்த மன அழுத்தம் நீண்ட காலத்திற்கு இருக்கும். ஆனால், ஒருவரின் செயல்பாட்டைப் பெரிதாக பாதிக்காது.
பைபோலார் டிஸ்ஆர்டர் - இந்த நிலையில் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். தீவிர மன அழுத்தம், பிறகு அதிலிருந்து விடுதலை என மாறி மாறி வரும். நீங்கள் சிந்திக்கும், முடிவெடுக்கும் திறன் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.
ஒருவருக்கு மன அழுத்தம் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பின்வரும் காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
1. நியூரோ டிரான்ஸ்மிட்டர்ஸ் எனப்படும் மூளை ரசாயனங்களில் ஏற்படும் மாற்றம்.
2. புற்றுநோய், இதய நோய், பார்கின்சோனியன் நோய், அல்ஸைமர்ஸ், நீரிழிவு, ஹார்மோன் மாறுதல்கள் ஆகியவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
3. சிலர் தொடர்ந்து எதிர் நிலையிலேயே சிந்திப்பார்கள். எதுவும் நல்லதாக நடக்காது என்று நினைப்பார்கள். அவர்கள் தன்னம்பிக்கை மிக குறைவாக இருக்கும். அதிகமாக வேலை பார்ப்பார்கள். அதிகமாக கவலைப்படுவார்கள். வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் மீது தங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று நினைப்பார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்படும்.
4. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால், அது பரம்பரையாகத் தொடர வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் அதுவரை யாருக்கும் இல்லாவிட்டாலும்கூட, மன அழுத்தம் வரும் வாய்ப்பு இருக்கிறது.
5. மிகச் சிக்கலான தருணங்கள் ஒருவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்கள் இறந்து போவது, மண முறிவு, பொருளாதார நெருக்கடி, புதிய இடத்திற்குச் செல்வது, பெரிய இழப்பு போன்றவற்றாலும் மன அழுத்தம் ஏற்படும்.
6. சில மருந்துகள் மருத்துவ ரீதியான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால், ஏதாவது சில மருந்துகளால், உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
7. தொடர்ந்து அதிக அளவில் மது அருந்துவதாலும் மன அழுத்தம் ஏற்படும்.
மன அழுத்தத்தின் அறிகுறிகள்.
1. தொடர்ந்து வெறுமையாக உணர்வது.
2. மிகக் குறைவாகவோ, மிக அதிகமாகவோ தூங்குவது.
3. பசி குறைவு, எடை இழப்பு, பசி அதிகரிப்பு, எடை அதிகரிப்பு.
4. அதிகம் குடிப்பது
5. குற்ற உணர்ச்சி, கையாலாகத்தனமாக இருப்பதாக நினைப்பது
6. பொழுதுபோக்கு, செக்ஸ் போன்றவற்றில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது.
7. ஆற்றல் எல்லாம் வடிந்து போனதாக உணர்வது.
8. தற்கொலை எண்ணம்
9. எரிச்சல்
10. தலைவலி, அஜீரணம் போன்றவை மருத்துவத்தில் குணமாகாவிட்டால், உங்களுக்கு மன அழுத்தம் இருக்கலாம்.
மேலே சொன்ன அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருந்தால், உடனடியாக நீங்கள் மனநல மருத்துவரைச் சந்தித்தாக வேண்டும். உங்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளையோ, மருந்துகளையோ மருத்துவர்களால் மட்டுமே தரமுடியும். தாமாகவே ஆண்டி-டிப்ரஷன் மருந்துகளைச் சாப்பிடக்கூடாது.
இப்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பும் நேசமும்தான் முதல் மருந்து. மன அழுத்தத்திற்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் தனக்கு மன அழுத்தம் போய்விட்டது என்று நினைத்து, தாமாகவே அந்த மருந்தை நிறுத்திவிடக்கூடாது. பின்விளைவு இருந்தால் மருத்துவருக்குத் தெரிவிக்க வேண்டும். மருத்துவத்தில் இருக்கும் நோயாளியை சிறப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். நிறைய ஒய்வு, உடல்பயிற்சி, சத்தான உணவு ஆகியவை அவசியம். இதையெல்லாம்விட அவசியம் நெருங்கியவர்களின் அன்பும் நேசமும். இதிலேயே பாதி நோய் குணமாகிவிடும்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சரி அண்ணா
- சரண்.தி.வீஇளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
நல்ல தகவல்..நன்றி..!!!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எஸ் ரூபன்..மீனுவே தான் போட்டது..
இப்போ அதிகமா பலருக்கு மன அழுத்தம் தாம் பெரிய ..problem.. so.. இதிலே எதாவது அறிகுறிங்க இருந்தா கண்டிப்பா அதை சரி பண்ணிக்குங்க..
இப்போ அதிகமா பலருக்கு மன அழுத்தம் தாம் பெரிய ..problem.. so.. இதிலே எதாவது அறிகுறிங்க இருந்தா கண்டிப்பா அதை சரி பண்ணிக்குங்க..
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால், அது பரம்பரையாகத் தொடர வாய்ப்பு
உண்டு. குடும்பத்தில் அதுவரை யாருக்கும் இல்லாவிட்டாலும்கூட, மன அழுத்தம்
வரும் வாய்ப்பு இருக்கிறது.
அருமையான தகவல்கள்
உண்டு. குடும்பத்தில் அதுவரை யாருக்கும் இல்லாவிட்டாலும்கூட, மன அழுத்தம்
வரும் வாய்ப்பு இருக்கிறது.
அருமையான தகவல்கள்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Thanks ...நிலாசகி!! உங்க இருப்பிடம் என்ற இடத்தில வானம் என்று இருக்கு..அது எந்த நாடு என்று சொல்ல முடயுமா ?
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|