புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
56 Posts - 50%
heezulia
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
1 Post - 1%
Shivanya
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
12 Posts - 2%
prajai
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
9 Posts - 2%
jairam
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
4 Posts - 1%
Jenila
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_m10மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Mar 14, 2011 8:57 am

?
காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா... எண்டு பட்டினத்தார் பாடேல்லை எண்டு எனக்கும் தெரியும்; ஆனால் பாடினவற்ற பேர்தான் இப்ப ஞாபகம் வரேல்லை.எதுவும் நிரந்தரமில்லை; இயற்கைக்கு முன்னால நாங்களெல்லாம் வெறும் தூ_ என்றது எவ்வளவு உண்மை பாருங்கோ. இருக்கேக்க சந்தோசமா இருந்திட்டுச் செத்துப்போயிடவேணும்'' இது நேற்றைய கொட்டில் தத்துவ வசனம். ஜப்பானில அடிச்ச சுனாமி இம்மை வறுமையில் லாமத் துடைச்செடுத்திருக்கு. நினைச்சாலே உடம்பெல்லாம் நடுங்குது.

முன்னம் எங்களின்ட பெரியாக்கள் சொல்லுவினம், நூறு இருநூறு வருசத்துக்கு ஒருக்காத்தான் இப்பிடி அழிவுகள் வருமெண்டு. இப்ப எல்லாம் மாறிப் போய் அடிக்கடி எல்லாம் நடக்குது. மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ?.


சந்தியில உந்தக் கதை வந்த உடன உலகம் அழியப் போகுது எண்டது உந்த வெள்ளக்காரன் பிசினஸ் செய்யுறதுக்காகக் கிளப்பிவிட்ட கதை எல்லோ எண்டார் நடாண்ணை. ஏன் வெள்ளக்காரனுக்காகத்தானே உலகம் அழிய வேணும். இஞ்ச நடக்கிறதுகளப் பாத்தாலும் ஒருநாள் உலகம் அழியத்தான் போகுது. கெதியா அது நடக்கத்தான் போகுது எண்டு கதி ரண்ணை சாபம் விடாக் குறையாச் சொல்லிச்சுது. பேப்பரில இப்பவெல்லாம் வாற செய்தியளப் படிச்சுப் படிச்சு அந்தாளுக்குச் சாடையா மறை கழண் டிட்டுது எண்டது சந்தியில லேட்டஸ் கதை.

ஆள் சரியான பழமைவாதி கண்டியளோ. இஞ்சதானே இப்ப பிறந்த கையோடையே புதைக்கப் பழகிட்டினம்; இல்லாட்டிப் பெத்த பொம்பிளைப் பிள்ளையையே என்ன செய்யவும் துணிஞ்சிட்டினம். அப்ப அந்த ஆளால என்ன செய்ய ஏலும்? இருந்தாலும் மனுசன் தங்கம் என்னதான் பழமைவாதி எண்டாலும் உப் பிடியான விசயங்கள வெளியில தெரியாமல் பூட்டிப் பூட்டி வைக்க வேணும் எண்டு நினைக்காத மனுசன். நாலு பேருக்குத் தெரிஞ்சாத்தான் ஏதாவது நல்லது நடக்கும் எண்டு நினைக்குது.


ஆனால் இஞ்ச கொஞ்சம் இருக்குதுகள், கலாசாரம் பண்பாடு அது இது எண்டு சொல்லிக் கொண்டு உப்பிடிப்பட்ட செய்தியள வெளியில கொண்டு வராமல் பார்த்துக்கொள்ள வேணுமாம் அதுகளுக்கு. அப்பத் தானே தாங்கள் செய்யிறதுகளும் வெளியில தெரியவராமப் போகும் எண்டதுதான் அதுகளின்ட நினைப்பு. இலங்கையில இதுவரைக்கும் வந்திருக்கிற புள்ளிவிவரப்படி சிறுவர் துஷ்பிரயோகம் அதிகமா வீடுகளுக்குள்ள உறவுகளாலதான் நடக்குதாம். அதுகள வெளியில கொண்டு வந்திட்டால் குறைஞ்சு போகுமெல்லோ. அதுதான் சிலருக்கு வயித்தெரிச்சல் போலக் கிடக்கு.


நான் ஏதோ கதையில என்னத்தையோ சொல்லிக் கொண்டு போயிட்டன்.

ஜப்பான் சுனாமிக் கதையளக் கதைச்சுக் கொண்டிருந்தாப் போல, சந்தியில வழக்கமா மௌன விரதம் காக்கிற பெஞ்சனியர் தன் பிரசங்கத்தைத் தொடங்கினார். வழக்கமா அந்தாள் கதைக்கத் தொடங்கினால் நாங்கள் ஒவ்வொருவரா மெல்ல நழுவிடுவம். இந்த முறை தப்பிக்க வழியில்லாம கேட்க வேண்டியதாப் போச்சு. சும்மா சொல்லக் கூடாது விஷயம் தெரிஞ்ச மனிசன் விலாவாரியா உந்த ஜப்பான் காரனைப் பற்றியும் அவன்ர கொடு மைகளைப் பற்றியும் சொன்னார்.


அவற்ரை மொத்தக் கதையின்ரயும் வாதம் இயற்கை கடவுள் மாதிரி நின்று கொல்லும்' எண்டதுதான். அவர் சொன்னத உங்களுக்கு அப்பிடியே சொல்லுறன் பிறகு கடவுள நம்புறதும் நம்பாததும் உங்கடபாடு.

ஜப்பான்காரன் செய்யிற அநியாயம் படுபயங்கரம் பாருங்கோ. அதுவும் இயற்கைக்கு எதிரா அவன் செய்யிற அநியாயம் சொல்லியடங்காது. தன்ர நாட்டில மரங்களை நட்டு, கடலப்பாதுகாத்து, நிலத்தப் பாதுகாக்கிற அவன், தனக்குப் பக்கத்தில இருக்கிற நாடுகளில ஒரே நாளில இலங்கையளவு பரப்பில மரங்களை வெட்டி அழிக்கிறான். எண்ணெய்யத் தோண்டி எடுக்கிறான். கடலுக்க கெட்ட கழிவெல்லாத்தையும் கொட்டுறான். நாடு நாடா தொழிற்சாலைய கட்டி நாசம் பண்ணுறான். இப்படி செய்யாத அநியாயம் எல்லாத்தையும் செய்து போட்டுப் பதுமையா இருக்கிறான்.

அவன்ர நயவஞ்சகத்துக்கு நல்ல உதாரணம் எங்கட சனம் ஆயிரமாயிரமா செத்து மடியேக்க மௌனம் காத்ததுதான். இணைத் தலைமையில ஒருத்தன் எண்டு சொல்லிக் கொண்டு வந்த உவன்கள், சனஞ்சாகுதே எண்டு ஒரு மூச்சாவது விட்டாங்களோ? பாவி, போதாக்குறைக்கு சாக்காட்டினவங் களை பாதுகாக்கிற அலுவலுகளைத்தானே செய்தவன்.

இதுதான் பெஞ்சனியற்ர பிரசங்கம். நொந்தவனை கேலிபண்ணக் கூடாது எண்டு நான் மெல்ல இழுக்க... இஞ்ச சோமு, நான் மனம் நொந்துதான் சொல்லுறன். என்ர சொந்தம் மூன்றை பறிகொடுத்தனான். அந்த வேதனையில சொல்லுறன். அதுக்குக் காரணமானவங்களிலை உந்த ஜப்பான்காரனும் ஒருத்தன். நீ என்னத்தையும் சொல்லிப் போட்டு போ... நான் பயப்பிடன்... எண்டு என்னில வள் எண்டு விழுந்திச்சுது மனிசன். அந்தாளின்ர வேதனைக்கு எதிர்வாதம் வைக்க முடியாமல் நாங்கள் வாய டைச்_ப் போனம்.


எங்களுக்கும் உந்த சுனாமி ஆபத்து இருக்கு தானே? என்றார் கதி ரண்ணை. உடனயே நடாண்ணை சொன்னார் இனியொருக்க சுனாமி வந் தால் போனமுறைய விட சேதம் இன்னும் அதிகமா இருக்கும் எண்டு'' இயற்கையா வடமராட்சிப்பக்கம் இருக்கிற மணல் அணையளை மகேஸ்வரி பேரால வாரிக் கொண்டு போய் வயித்த நிரப்புறதாலதான் இனிச் சுனாமி வந்தால் இன்னும் பெரிய அழிவு வரும் எண்டது அவற்ர வாதம்.

அநியாயப்படுவார் தேசத்தை அழிக்கப்போறாங்கள். ஜப்பானில வந்தது போல முப்பதடியில கடல் இஞ்சயும் எழும்பினா தடுக்கிறத்துக்கு ஒண்டும் கிடையாது. தன்ர மணல வாரிக் கட்டின பில்டிங்குகள் தானே எண்டு எல்லாத்தையும் இழுத்துக் கொண்டு போயிடும். இருந்து பாருங்கோ எண்டு மிரட்டுது மனுசன். மாவைக் கந்தா... மகேஸ்வரியிடமிருந்து எங்கட நிலத்தைக் காப்பாத்து... இது நடா அண்ணையின் வேண்டுதல்.


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 12:44 pm

சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 14, 2011 4:01 pm

எல்லாம் நவீன உலகம் தான் காரணம் இப்ப புலம்பி என்ன பண்றது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக